ஆலம்பேரி சாத்தனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆலம்பேரி சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் எட்டுப் பாடல்கள் இவர் பாடியனவாக உள்ளன.

ஆலம்பேரி சாத்தனார் பாடல்கள்

அகநானூறு 47, 81, 143, 175, (இவை அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்)
நற்றிணை 152 நெய்தல், 255 குறிஞ்சி, 303 நெய்தல், 338 நெய்தல்

பாடல் தரும் செய்திகள்

கைவண் செழியன், கடலன், பிட்டன், வானவன் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் இவரது பாடல்களில் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=ஆலம்பேரி_சாத்தனார்&oldid=12306" இருந்து மீள்விக்கப்பட்டது