அருணோதயம் (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Merge-speed-delete-on அருணோதயம் 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் கே. பி. சாரதி ஆவார். இது மக்களை ஈர்க்கிற பல்சுவை படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=அருணோதயம்_(இதழ்)&oldid=17605" இருந்து மீள்விக்கப்பட்டது