அமிர்தபுரி
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை Amritapuri என்னும் தலைப்பில் உள்ள ஆங்கிலம் மொழி கலைக்களஞ்சிய கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு உரை விரிவுபடுத்தப்படலாம். |

இந்தியாவில் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் ஆலப்பாடு ஊராட்சியில் பறையகடவு என்ற கடற்கரை கிராமம் தற்போது அமிர்தபுரி என அழைக்கப்படுகின்றது. உலகப்புகழ் பெற்ற இந்தியாவின் ஆன்மீக பெண் துறவி சற்குரு மாதா அமிர்தானந்தமாயி அவர்களின் ஆசிரமம் இங்கு அமைத்துள்ளது. ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் வருகைதரும் பயணத் தலமாக, புனிதத்தலமாக இது விளங்குகிறது.[1]
இந்த கிராமத்தில் அமிர்தா விஸ்வ வித்யாபீடம் என்ற புகழ்பெற்ற பல வளாகங்கள் கொண்ட பல்கலைக்கழகத்தின் ஒரு வளாகமும் உள்ளது.[2]
மேற்கோள்கள்
- ↑ "Amma, Mata Amritanandamayi Devi - Homepage | Hugging Saint". Amma, Mata Amritanandamayi Devi (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-26.
- ↑ "Amritapuri Campus | Amrita Vishwa Vidyapeetham". amrita.edu (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-26.