அக்கினிக் கரங்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அக்கினிக் கரங்கள்
நூல் பெயர்:அக்கினிக் கரங்கள்
ஆசிரியர்(கள்):நாவண்ணன்
வகை:குறுநாவல்
மொழி:தமிழ்
பதிப்பகர்:தமிழ்த்தாய் வெளியீடு
பதிப்பு:1995
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

அக்கினிக் கரங்கள் 1987, ஒக்ரோபர் 21 - 22ந் திகதிகளில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் இந்திய அமைதிப் படை புரிந்த படுகொலையை மையமாக வைத்து எழுதப்பட்ட குறுநாவல் ஆகும்.[1] தமிழீழப் போராட்டம் தொடர்பாக வெளிவந்த நூல்களில் இதுவும் ஒன்று. இதை நாவண்ணன் எழுதியுள்ளார். இதனை மாறன் பதிப்பக வெளியீடு வெளியிட்டுள்ளது. இந்நூல் மார்ச் 1, 2016 இல் கிளிநொச்சியில் வெளியிடப் பட்டது.[2]

கதை

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அக்கினிக்_கரங்கள்&oldid=15075" இருந்து மீள்விக்கப்பட்டது