சுக. சுப்ரமணியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சுக. சுப்ரமணியம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சுக. சுப்ரமணியம்
பிறப்புபெயர் சி. சுப்பிரமணியம்
பிறந்ததிகதி அக்டோபர் 2 1935
அறியப்படுவது எழுத்தாளர்

சி. சுப்பிரமணியம் (பிறப்பு: அக்டோபர் 2 1935) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். சுக. சுப்ரமணியம் எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1950 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சமய, சமுதாயக் கட்டுரைகளை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்: தொகுப்புகள்

  • "திருமுருகன் பாமாலை" (1993);
  • "கதம்பமாலை" (1996);
  • "ஜொஹொர் பாரு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய திருக்குட நன்னீராட்டு விழா மலர்" (1996).

பரிசில்களும், விருதுகளும்

  • அரசாங்க PIS விருது(1980)
  • தமிழாசிரியர் சேவைக்காகத் "தொண்டர்மணி" விருது (1990)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சுக._சுப்ரமணியம்&oldid=6264" இருந்து மீள்விக்கப்பட்டது