ராம்தாரி சிங் திங்கர்

ராம்தாரி சிங் திங்கர் (Ramdhari Singh 'Dinkar, 23 செப்டம்பர் 1908 – 24 ஏப்ரல் 1974) இந்திய இந்தி மொழிக் கவிஞரும், கட்டுரையாளரும், தேசபக்தரும், கல்வியாளரும் ஆவார்.[1][2] இவர் மிகவும் பிரபலமான நவீன இந்திக் கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் எழுதப்பட்ட இவரது தேசியவாத கவிதைகளின் விளைவாக இவர் கிளர்ச்சிக்கான கவிஞராக திகழ்ந்தார். தனது உற்சாகமளிக்கும் தேசபக்தி பாடல்களின் காரணத்தினால், "தேசியக் கவிஞர்" எனப் பாராட்டப்பட்டார்.[3] உருசிய மொழிக் கவிஞர் அலெக்சாந்தர் பூஷ்கினுக்கு இணையாக கருதப்பட்டார்.[4]

ராம்தாரி சிங் திங்கர்
Ramdhari Singh Dinkar 1999 stamp of India.jpg
பிறப்பு(1908-09-23)23 செப்டம்பர் 1908
சிமாரியா, முங்கர், பீகார், இந்தியா
இறப்பு24 ஏப்ரல் 1974(1974-04-24) (அகவை 65)
பணிகவிஞர், செயற்பாட்டாளர், அரசியல்வாதி, ஊடகவியலாளர்
பெற்றோர்மன்ரூப் தேவி, ரவி சிங்
விருதுகள்1959:சாகித்திய அகாதமி விருது
1959: பத்ம பூசண்
1972: ஞானபீட விருது
கையொப்பம்

மேற்கோள்கள்

  1. Biography and Works anubhuti-hindi.org.
  2. "Sahitya Akademi Award Citation" இம் மூலத்தில் இருந்து 2016-08-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160807045558/http://www.indiapicks.com/Literature/Sahitya_Academy/Hindi/Hindi-1959.htm. 
  3. "Special Postage Stamps on Linguistic Harmony of India". Latest PIB Releases (Press Information Bureau of the Government of India). செப்டம்பர் 1999. http://pib.nic.in/archieve/lreleng/l0999/r140999.html. பார்த்த நாள்: 26-09-2008. 
  4. Trisha Gupta (2015-05-09). "Interview: Is fiction-writer Siddharth Chowdhury creating a new literary form?". Scroll.in. http://scroll.in/article/726247/interview-is-fiction-writer-siddhartha-chowdhury-creating-a-new-literary-form. பார்த்த நாள்: 2015-06-22. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராம்தாரி_சிங்_திங்கர்&oldid=19152" இருந்து மீள்விக்கப்பட்டது