ம. பெரியசாமி

ம. பெரியசாமி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ம. பெரியோன் எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரும்கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு

1954 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், இறைத் துதிப் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ம._பெரியசாமி&oldid=6359" இருந்து மீள்விக்கப்பட்டது