மெய்க்கீர்த்திமாலை

மெய்க்கீர்த்திமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். மரபுவழியாக வரும் தலைவனின் புகழை சொற்சீரடி எனப்படும் கட்டுரைச் செய்யுள்களால் அழகு ததும்ப விரிவாகக் கூறுதல் மெய்க்கீர்த்திமாலை ஆகும்.[1].

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 865

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=மெய்க்கீர்த்திமாலை&oldid=16880" இருந்து மீள்விக்கப்பட்டது