தாமரை நூல் மன்றம்

தாமரை நூல் மன்றம் (ஆங்கிலம்: Lotus Book Club) என்பது இலண்டனில் அமைந்துள்ள ஒரு தமிழ் நூலகமும் நூல் மன்றமும் ஆகும். இது செப்டெம்பர் 2012 இல் 1000 மேற்பட்ட நூல்களுடன் தொடங்கப்பட்டது.[1] இங்கு தமிழ் நூல்களை அமர்ந்து வாசிக்கவும், இரவல் எடுக்கவும், வாங்கவும் முடியும். சமூக ஆர்வலர்களைக் கொண்ட துளிர் அமைப்பினரால் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தாமரை_நூல்_மன்றம்&oldid=26384" இருந்து மீள்விக்கப்பட்டது