சன்மார்க்க போதினி (இதழ்)

சன்மார்க்க போதினி என்பது இலங்கை, யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் 1884 ஆம் ஆண்டு முதல் ச. தம்பிமுத்து (1857-1937) என்பவரால் அச்சுவேலியில் அச்சிடப்பட்டு வெளிவந்தது.[1][2] 47 ஆண்டுகள் இவ்விதழ் வெளிவந்தது.[3]

சன்மார்க்க போதினியில் சுவாமி ஞானப்பிரகாசர் தொடராக எழுதிய சில கட்டுரைகள் பின்னர் யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சன்மார்க்க_போதினி_(இதழ்)&oldid=15456" இருந்து மீள்விக்கப்பட்டது