க. கண்ணன்

க. கண்ணன் (பிறப்பு: மார்ச்சு 20 1957) மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தலைநகர் வீரத் தமிழன் எனும் புனைப்பெயரில் எழுத்துலகிற்குப் பழக்கமானவர்.

க. கண்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
க. கண்ணன்
பிறந்ததிகதி மார்ச்சு 20 1957
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1973-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், புதுக் கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=க._கண்ணன்&oldid=6163" இருந்து மீள்விக்கப்பட்டது