கோ. கிருஷ்ணன்
கோ. கிருஷ்ணன் (பி: 1942) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துறையில் இவர் கோ.சு.கி. தமிழ்மாறன் என்ற புனைப் பெயரால் நன்கு பரிச்சியமானவர். இவர் ஒரு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
கோ. கிருஷ்ணன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கோ. கிருஷ்ணன் |
---|---|
இறப்பு | 1942 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
எழுத்துத் துறை ஈடுபாடு
1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்து உள்ளது.