கே. சிவநாதன்

கே. சிவநாதன் (பிறப்பு: மே 7 1940) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துறையில் இவர் கலைச்சிற்பியன் எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

கே. சிவநாதன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கே. சிவநாதன்
பிறந்ததிகதி மே 7 1940
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1962 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

பரிசுகளும் விருதுகளும்

  • மலாயாப் பல்கலைக் கழகப் பேரவை சிறுகதைப் போட்டியில் பரிசு (1986)
  • தமிழ் நேசன், மலாக்கா மாநில ம.இ.கா. இணைந்து நடத்திய நாவல் போட்டியில் பரிசு (1986)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=கே._சிவநாதன்&oldid=6197" இருந்து மீள்விக்கப்பட்டது