கி. சுந்தர்ராஜ்

கி. சுந்தர்ராஜ் (பிறப்பு: நவம்பர் 8 1946) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு சுற்றுலா நிர்வாகியாவார்.

கி. சுந்தர்ராஜ்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கி. சுந்தர்ராஜ்
பிறந்ததிகதி நவம்பர் 8 1946
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1989 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக தன்முனைப்பு தத்துவ, நகைச்சுவைக் கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்

கட்டுரை நூல்கள்

  • "நாங்கள் பேசினால்"
  • "விலங்குகள் பேசினால்"
  • "ஐந்து மூலங்கள்" (2003)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=கி._சுந்தர்ராஜ்&oldid=6730" இருந்து மீள்விக்கப்பட்டது