வேனில் மாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வேனில் மாலை அல்லது வேனின்மாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். இளவேனில் காலத்தையும், முதிர்வேனில் காலத்தையும், சிறப்பித்துப் பாடுவதே வேனில் மாலை என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றன[1].

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 833

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=வேனில்_மாலை&oldid=16899" இருந்து மீள்விக்கப்பட்டது