சி. வேலு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சி. வேலு (பிறப்பு: நவம்பர் 17 1937) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். சி. வே. இளங்கதிரவன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வியாபாரியாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1975 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகளே எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சி._வேலு&oldid=6243" இருந்து மீள்விக்கப்பட்டது