உற்பவமாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

உற்பவமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். திருமாலின் பிறப்பை பத்து ஆசிரிய விருத்தங்களால் வாழ்த்தித் தலைவனைக் காப்பாற்றுமாறு வேண்டிப் பாடுவதே உற்பவபாலை சிற்றிலக்கியத்துக்கான இலக்கணம் ஆகும்.[1][2]. இச் சிற்றிலக்கிய வகையைத் தசப்பிராதுற்பவம், அரிபிறப்பு ஆகிய பெயர்களாலும் குறிப்பிடுவது உண்டு.

குறிப்புகள்

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 52
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 868

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=உற்பவமாலை&oldid=16786" இருந்து மீள்விக்கப்பட்டது