விருத்தாந்தி
Jump to navigation
Jump to search
விருத்தாந்தி 1833 ம் ஆண்டளவில் கிறித்தவ சமயப் பாதிரிமார்களால் தமிழில் வெளியிடப்பட்ட செய்தி இதழ் ஆகும். தமிழில் முதலில் வெளிவந்த இதழ்களில் இதுவும் ஒன்று. "இதற்கு கிழக்கிந்திய கம்பெனி அரசினர் தரவு இருந்தும் 1838 -க்கு பிறகு மறைந்து விட்டது."[1]