பெருமணல்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெருமணல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை சிற்றூர் ஆகும். இது இருபுறமும் நதிகளைக் கொண்டு அமைந்துள்ளது - மேற்கே பெரியார் நதியும் கிழக்கே அனுமன் நதியும் அமையப் பெற்றுள்ளது. இவ்வூரின் முதன்மைத் தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது.