தண்டகமாலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தண்டகமாலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வெண்பாவினால் முந்நூறு செய்யுட் கூறுவது தண்டக மாலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 107

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=தண்டகமாலை&oldid=16826" இருந்து மீள்விக்கப்பட்டது