இளைஞன் குரல் (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இளைஞன்குரல் சிங்கப்பூரிலிருந்து 1958ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழ்.

ஆசிரியர்

  • அடியற்கை மங்கள சாந்தியன் (அப்துல் சலாம்)

உள்ளடக்கம்

கதை, கவிதை, கட்டுரை, வரலாற்று துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. மேலும் இஸ்லாமிய பெண்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும், விளக்கக் கட்டுரைகளையும், விவரணங்களையும், கேள்வி பதில் போன்ற பகுதிகளையும் கொண்டிருந்தது.

"https://tamilar.wiki/index.php?title=இளைஞன்_குரல்_(சிற்றிதழ்)&oldid=26615" இருந்து மீள்விக்கப்பட்டது