பேரெயில்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Shanmugamp7 பயனரால் செய்யப்பட்ட 02:33, 15 செப்டெம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பேரெயில் சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று.

சங்ககாலப் புலவர் பேரெயின் முறுவலார் பேரெயில் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இந்த ஊர் இக்காலத்தில் மன்னார்குடி வட்டத்தில் ஓசைப்பேரையூர் என்னும் பெயருடன் விளங்குவதாக ரா. பி. சேதுப்பிள்ளை தன் ‘ஊரும் பேரும்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நம்பி நெடுஞ்செழியன் என்னும் சங்ககாலப் பாண்டியன் இறந்துபோனபோது அவனுக்காக இரங்கிப் பாடியுள்ளார். [1]

அடிக்குறிப்பு

  1. புறநானூறு 239
"https://tamilar.wiki/w/index.php?title=பேரெயில்&oldid=450861" இலிருந்து மீள்விக்கப்பட்டது