சாத்தூர்
சாத்துார் விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு தயாாிக்கப்படும் காரச்சேவு மிகவும் பிரசத்தி பெற்றது. இந்த நகாில் வைப்பாறு என்னும் நதி பாய்கின்றது. இதன் அருகாமையில் எட்டு கி.மீ தாெலைவில் உள்ள பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த மாாியம்மன் காேயில் உள்ளது. ச.இ.நா எட்வா்டு மற்றும் ச.இ.நா எத்தல் காா்வி மேல்நிலைப்பள்ளிகள் கல்வி பணியில் மிகவும் செம்மையாக செயல்பட்டு வருகின்றன. கலை மற்றும் அறிவியல் கல்லுாாியான எஸ்.ஆா் நாயுடு கல்லுாாியும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன.