படலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sengai Podhuvan |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| வரிசை 14: | வரிசை 14: | ||
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் (தொல்காப்பியம் 473)</ref> |
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் (தொல்காப்பியம் 473)</ref> |
||
== காண்டத்தின் உட்பகுப்பு படலம் == |
|||
:[[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தில்]] '''படலம்''' என்பது காண்டத்தின் உட்பகுப்பாக வருகிறது. <ref>சுந்தர காண்டத்தின் உள்ளே வரும் படலங்களில் ஒன்று கடல்தாவு படலம்</ref> |
:[[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தில்]] '''படலம்''' என்பது காண்டத்தின் உட்பகுப்பாக வருகிறது. <ref>சுந்தர காண்டத்தின் உள்ளே வரும் படலங்களில் ஒன்று கடல்தாவு படலம்</ref> |
||
== ஒப்பனை முடி == |
|||
:[[களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்]] நரைமுடியாலான ஒப்பனை முடியை <ref>wig</ref> அணிந்துகொண்டிருந்தான். இது படலம் என்னும் படைத்துணியால் <ref>வேடு கட்டும் துணி</ref> ஆனது.<ref> |
:[[களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்]] நரைமுடியாலான ஒப்பனை முடியை <ref>wig</ref> அணிந்துகொண்டிருந்தான். இது படலம் என்னும் படைத்துணியால் <ref>வேடு கட்டும் துணி</ref> ஆனது.<ref> |
||
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து<br /> |
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து<br /> |
||
| வரிசை 23: | வரிசை 23: | ||
நார்முடிச் சேரல்! (பதிற்றுப்பத்து 39)</ref> |
நார்முடிச் சேரல்! (பதிற்றுப்பத்து 39)</ref> |
||
== சொல் விளக்கம் == |
|||
:'''படல்''', '''படர்''' என்னும் சொற்களில் வரும் [ல்], [ர்] எழுத்துகளை எழுத்துப்போலி என்பர்.<ref>குடல் - குடர். பந்தல் -பந்தர் என்றெல்லாம் வருவது போன்றது</ref> படல் செடிச் சிம்புகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும். அதுபோல கருத்துகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும் பகுதி '''படலம்'''. [[படலை]] என்னும் சொல்லும் படல் < படலை < > படலம் எனப் பின்னிய விரிவைக் காட்டுவன. |
:'''படல்''', '''படர்''' என்னும் சொற்களில் வரும் [ல்], [ர்] எழுத்துகளை எழுத்துப்போலி என்பர்.<ref>குடல் - குடர். பந்தல் -பந்தர் என்றெல்லாம் வருவது போன்றது</ref> படல் செடிச் சிம்புகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும். அதுபோல கருத்துகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும் பகுதி '''படலம்'''. [[படலை]] என்னும் சொல்லும் படல் < படலை < > படலம் எனப் பின்னிய விரிவைக் காட்டுவன. |
||
== நிகண்டு விளக்கம் == |
|||
:ஓத்து என்பது ஒரு சாதியாய் உள்ள மணிகளை வரிசையாய் வைத்தாற் போல ஒரு சாதியாய் உள்ள பொருள்களை ஒருவழிப்பட வைப்பது. படலம் என்பது ஒருவழிப் படாமல் கலந்த பொருள்களோடு பொருந்திப் பல வொருள்களைத் தரும் பொதுச் சொற்கள் தொடர்வது. <ref>சூடாமணி நிகண்டு - பக்கம் 191</ref> |
:ஓத்து என்பது ஒரு சாதியாய் உள்ள மணிகளை வரிசையாய் வைத்தாற் போல ஒரு சாதியாய் உள்ள பொருள்களை ஒருவழிப்பட வைப்பது. படலம் என்பது ஒருவழிப் படாமல் கலந்த பொருள்களோடு பொருந்திப் பல வொருள்களைத் தரும் பொதுச் சொற்கள் தொடர்வது. <ref>சூடாமணி நிகண்டு - பக்கம் 191</ref> |
||
08:29, 13 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்
படலம் என்பது நூல்களில் அமைக்கப்படும் பாகுபாடுகளில் ஒன்று. தொல்காப்பியம் இதனை இலக்கண நூலில் காணப்படும்
என்னும் நான்கு உள்ளடுக்குப் படிகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.[1] முறையில்லாமல் (கொடி போல்) ஓடிப் பல்வகைச் செய்திகள் படர்வது படலம் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[2]
காண்டத்தின் உட்பகுப்பு படலம்
- கம்பராமாயணத்தில் படலம் என்பது காண்டத்தின் உட்பகுப்பாக வருகிறது. [3]
ஒப்பனை முடி
- களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் நரைமுடியாலான ஒப்பனை முடியை [4] அணிந்துகொண்டிருந்தான். இது படலம் என்னும் படைத்துணியால் [5] ஆனது.[6]
சொல் விளக்கம்
- படல், படர் என்னும் சொற்களில் வரும் [ல்], [ர்] எழுத்துகளை எழுத்துப்போலி என்பர்.[7] படல் செடிச் சிம்புகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும். அதுபோல கருத்துகளைப் பரப்பிக் கட்டப்பட்டிருக்கும் பகுதி படலம். படலை என்னும் சொல்லும் படல் < படலை < > படலம் எனப் பின்னிய விரிவைக் காட்டுவன.
நிகண்டு விளக்கம்
- ஓத்து என்பது ஒரு சாதியாய் உள்ள மணிகளை வரிசையாய் வைத்தாற் போல ஒரு சாதியாய் உள்ள பொருள்களை ஒருவழிப்பட வைப்பது. படலம் என்பது ஒருவழிப் படாமல் கலந்த பொருள்களோடு பொருந்திப் பல வொருள்களைத் தரும் பொதுச் சொற்கள் தொடர்வது. [8]
அடிக்குறிப்பு
- ↑
'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்,
இன மொழி கிளந்த ஓத்தினானும்,
பொது மொழி கிளந்த படலத்தானும்,
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று
ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470) - ↑
ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்
பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் (தொல்காப்பியம் 473) - ↑ சுந்தர காண்டத்தின் உள்ளே வரும் படலங்களில் ஒன்று கடல்தாவு படலம்
- ↑ wig
- ↑ வேடு கட்டும் துணி
- ↑
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச்
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்! (பதிற்றுப்பத்து 39) - ↑ குடல் - குடர். பந்தல் -பந்தர் என்றெல்லாம் வருவது போன்றது
- ↑ சூடாமணி நிகண்டு - பக்கம் 191