முள்ளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam "சங்ககாலத்தில் முள்ளூர் அரசன் மலையமான் திருமுடிக்காரி. <br /> பெண்ணையாற்றுப் படுகையிலுள்ள முள்ளூர் பொருநன் மலையமான் திருமுடிக்காரி. <ref>மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>பாஸ்கர் துரை தமிழைச் செம்மை செய்தல் |
||
| வரிசை 3: | வரிசை 3: | ||
இவன் சிறந்த வேல் வீரன். <ref>செவ்வேல் மலையன் முள்ளூர் - கபிலர் குறுந்தொகை 312</ref> <br /> |
இவன் சிறந்த வேல் வீரன். <ref>செவ்வேல் மலையன் முள்ளூர் - கபிலர் குறுந்தொகை 312</ref> <br /> |
||
முள்ளூர் மலையை ஆரியர் படை தாக்கியது. அந்தப் படை மலையனின் ஒரு வேலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியது <ref>நற்றிணை 170</ref> <br /> |
முள்ளூர் மலையை ஆரியர் படை தாக்கியது. அந்தப் படை மலையனின் ஒரு வேலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியது <ref>நற்றிணை 170</ref> <br /> |
||
முள்ளூர் மன்னன் |
முள்ளூர் மன்னன் ஆநிரை கவர்ந்துவந்தான்<ref> கபிலர் நற்றிணை 291</ref> <br /> |
||
முள்ளூர் மாமலை “பொய்யா நாவின் கபிலன் பாடிய” சிறப்பு மிக்கது. பல போர்களில் வென்றி கண்ட வானவன் இம்மலைமீது படைநடத்திப் போரிட்டான். மலையமான் திருமுடிக்காரி அப்படையை முறியடித்து அந்த மலைமீது புலிக்கொடியைப் பொறித்துக்கொண்டான். <ref> மாறோக்கத்து நப்பசலையார் புறம் 174</ref> <br /> |
முள்ளூர் மாமலை “பொய்யா நாவின் கபிலன் பாடிய” சிறப்பு மிக்கது. பல போர்களில் வென்றி கண்ட வானவன் இம்மலைமீது படைநடத்திப் போரிட்டான். மலையமான் திருமுடிக்காரி அப்படையை முறியடித்து அந்த மலைமீது புலிக்கொடியைப் பொறித்துக்கொண்டான். <ref> மாறோக்கத்து நப்பசலையார் புறம் 174</ref> <br /> |
||
முள்ளூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரி தேர்களை மிகுதியாக வழங்கினான். <ref>கபிலர் புறம் 123</ref> <br /> |
முள்ளூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரி தேர்களை மிகுதியாக வழங்கினான். <ref>கபிலர் புறம் 123</ref> <br /> |
||
07:22, 23 பெப்பிரவரி 2025 இல் கடைசித் திருத்தம்
சங்ககாலத்தில் முள்ளூர் அரசன் மலையமான் திருமுடிக்காரி.
பெண்ணையாற்றுப் படுகையிலுள்ள முள்ளூர் பொருநன் மலையமான் திருமுடிக்காரி. [1]
இவன் சிறந்த வேல் வீரன். [2]
முள்ளூர் மலையை ஆரியர் படை தாக்கியது. அந்தப் படை மலையனின் ஒரு வேலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியது [3]
முள்ளூர் மன்னன் ஆநிரை கவர்ந்துவந்தான்[4]
முள்ளூர் மாமலை “பொய்யா நாவின் கபிலன் பாடிய” சிறப்பு மிக்கது. பல போர்களில் வென்றி கண்ட வானவன் இம்மலைமீது படைநடத்திப் போரிட்டான். மலையமான் திருமுடிக்காரி அப்படையை முறியடித்து அந்த மலைமீது புலிக்கொடியைப் பொறித்துக்கொண்டான். [5]
முள்ளூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரி தேர்களை மிகுதியாக வழங்கினான். [6]
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி வல்வில் ஓரியைக் கொன்று அவனது கொல்லிமலை நாட்டைச் சேரலர்களுக்கு அளித்தான்.[7]