அரபா நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற |
|||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 2: | வரிசை 2: | ||
'''அரபா நகர்''' என்பது மூதூர் தொகுதுயில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். [[மூதூர்]]த் தொகுதியின் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினரான [[ஏ. எல். அப்துல் மஜீத்]] கொலனி எனும் குடியிருப்புப் பகுதியினை உருவாக்கிய போது (99,98,97,96,9...) 98 ஆம் [[கொலனி]]க்கு '''அரபா நகர்''' எனும் பெயரை வைத்தனர். |
'''அரபா நகர்''' என்பது மூதூர் தொகுதுயில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். [[மூதூர்]]த் தொகுதியின் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினரான [[ஏ. எல். அப்துல் மஜீத்]] கொலனி எனும் குடியிருப்புப் பகுதியினை உருவாக்கிய போது (99,98,97,96,9...) 98 ஆம் [[கொலனி]]க்கு '''அரபா நகர்''' எனும் பெயரை வைத்தனர். |
||
==பாடசாலைகள்== |
==பாடசாலைகள் - தி/அல்ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலம்== |
||
===தி/அல்ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலம்=== |
|||
1956 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாடசாலை கொலனிப் பகுதியில் உள்ள மக்கள் யாவருக்கும் ஆரம்பக் கல்வியினைப் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டது. இது ஒரு கலவன் பாடசாலை ஆகும். இப்பாடசாலை ஆரம்பத்தில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எனும் பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பின்பு தி/அல்ஹிக்மா முஸ்லிம் வித்தியாலம் எனவும் தி/அல்ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலம் எனவும் ஐம்பது ஆண்டுகளின் பின்னரே தர உயர்ச்சி பெற்றது. இப்பாடசாலை பொன்விழாவைக் கண்ட பாடசாலைகளில் ஒன்றாகும். |
1956 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாடசாலை கொலனிப் பகுதியில் உள்ள மக்கள் யாவருக்கும் ஆரம்பக் கல்வியினைப் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டது. இது ஒரு கலவன் பாடசாலை ஆகும். இப்பாடசாலை ஆரம்பத்தில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எனும் பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பின்பு தி/அல்ஹிக்மா முஸ்லிம் வித்தியாலம் எனவும் தி/அல்ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலம் எனவும் ஐம்பது ஆண்டுகளின் பின்னரே தர உயர்ச்சி பெற்றது. இப்பாடசாலை பொன்விழாவைக் கண்ட பாடசாலைகளில் ஒன்றாகும். |
||
11:12, 26 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரபா நகர் என்பது மூதூர் தொகுதுயில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். மூதூர்த் தொகுதியின் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினரான ஏ. எல். அப்துல் மஜீத் கொலனி எனும் குடியிருப்புப் பகுதியினை உருவாக்கிய போது (99,98,97,96,9...) 98 ஆம் கொலனிக்கு அரபா நகர் எனும் பெயரை வைத்தனர்.
பாடசாலைகள் - தி/அல்ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலம்
1956 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாடசாலை கொலனிப் பகுதியில் உள்ள மக்கள் யாவருக்கும் ஆரம்பக் கல்வியினைப் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டது. இது ஒரு கலவன் பாடசாலை ஆகும். இப்பாடசாலை ஆரம்பத்தில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எனும் பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பின்பு தி/அல்ஹிக்மா முஸ்லிம் வித்தியாலம் எனவும் தி/அல்ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலம் எனவும் ஐம்பது ஆண்டுகளின் பின்னரே தர உயர்ச்சி பெற்றது. இப்பாடசாலை பொன்விழாவைக் கண்ட பாடசாலைகளில் ஒன்றாகும்.