<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF</id>
	<title>வேங்கி - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&amp;action=history"/>
	<updated>2026-06-02T13:53:19Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&amp;diff=503240&amp;oldid=prev</id>
		<title>08:52, 20 மே 2024 இல் imported&gt;கி.மூர்த்தி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&amp;diff=503240&amp;oldid=prev"/>
		<updated>2024-05-20T08:52:29Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;வேங்கி&amp;#039;&amp;#039;&amp;#039; (அல்லது &amp;#039;&amp;#039;&amp;#039;வேங்கி நாடு&amp;#039;&amp;#039;&amp;#039;) என்பது ஆந்திரத்தின் கோதாவரி மற்றும் [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா மாவட்டங்களில்]] பரவி இருந்த ஓர் ஆட்சிப் பகுதியாகும்.&amp;lt;ref&amp;gt;&amp;lt;cite class=&amp;quot;citation book&amp;quot;&amp;gt;Talbot, Cynthia (2001-09-20). &amp;lt;/cite&amp;gt;&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;&amp;lt;cite class=&amp;quot;citation book&amp;quot;&amp;gt;Chenchiah; Bhujanga (1988-01-01). &amp;lt;/cite&amp;gt;&amp;lt;/ref&amp;gt; [[ஏலூரு|எருலுவுக்கு]] அருகில் உள்ள  [[பெதவேகி]] இதன் தலைநகரம் ஆகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] மன்னர்  [[அசோகர்]] கைப்பற்றும்வரை இப்பகுதி  [[கலிங்க நாடு|கலிங்க நாட்டின்]] ஒரு பகுதியாக  இருந்தது.  கி.மு 185 க்கு பிறகு, இப்பகுதியில்  [[சாதவாகனர்|சாதவாகனர்கள்]] தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தி, வேங்கியைக் கைப்பற்றினர். பிறகு இவர்களை வெற்றிகொண்டு  [[ஆந்திர இசுவாகு மரபினர்]] வேங்கியத் தங்கள் வசம் கொண்டுவந்தனர். கி.பி. 300 காலகட்டத்தில் இப்பகுதியின் ஆட்சியாளர்களாக [[சாலங்காயனா|சாலங்காயனார்கள்]] ஆயினர். இவர்கள் [[பல்லவர்]]களுக்கு கீழ் இருந்தனர். சாலங்காயனார்களை  [[விஷ்ணுகுந்தினப் பேரரசு|விஷ்ணு குந்தினர்கள்]] வெற்றி கொண்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில், விஷ்ணு குந்தினர்களிடமிருந்து [[சாளுக்கியர்|சாளுக்கிய]] [[இரண்டாம் புலிகேசி]] வேங்கியை கைப்பற்றித் தன் தம்பி குப்ஜ விஷ்ணுவர்தனின் கட்டுப்பாட்டில் விட்டான். விஷ்ணுவர்தன் வழியாகவே [[கீழைச் சாளுக்கியர்]] மரபு  துவங்கியது. கீழைச் சாளுக்கியர்கள் முதலில் [[முதலாம் இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனால்]] (985-1014) வெற்றி கொள்ளப்பட்டனர். என்றாலும் பின்னர் கீழைச் சாளுக்கியர் சோழரின் நெருங்கிய கூட்டாளிகளாக ஆயினர். மேலும் இவர்களுக்குள் திருமண உறவுகளும் ஏற்பட்டன. இதனால் மேலைச் சாளுக்கியரின் தலையீடுகள் தொல்லைகளைச் சந்திக்க வேண்டிஇருந்தது. வேங்கியைச் சேர்ந்த  [[முதலாம் குலோத்துங்க சோழன்]]  [[சோழர்]] அரியணையில் அமர்ந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
[[பகுப்பு:சோழர்]]&lt;br /&gt;
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச வரலாறு]]&lt;br /&gt;
[[பகுப்பு:கீழைச் சாளுக்கியர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;கி.மூர்த்தி</name></author>
	</entry>
</feed>