<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D</id>
	<title>பாவம் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T03:52:31Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=433373&amp;oldid=prev</id>
		<title>imported&gt;InternetArchiveBot: Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.6</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=433373&amp;oldid=prev"/>
		<updated>2022-01-12T13:18:44Z</updated>

		<summary type="html">&lt;p&gt;Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.6&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;பாவம்&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது தீய செயல்களை&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[1 யோவான் (நூல்)|1 யோவான்]] 5:17&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;தீச்செயல் அனைத்துமே பாவம்.&amp;quot;&amp;lt;/ref&amp;gt; [[சமயம்|சமயங்களின்]] பார்வையில் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இது பெரும்பாலும், மற்றவர்களைத் துன்புறுத்தும் செயலைக் குறிக்கிறது. [[யூதம்]], [[கிறித்தவம்|கிறிஸ்தவம்]] உள்ளிட்ட சில சமயங்களின் பார்வையில், பாவம் என்பது கடவுளின் கட்டளையை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கிறிஸ்தவ சமயம்==&lt;br /&gt;
கிறிஸ்தவ சமயத்தைப் பொறுத்தவரை, கடவுளின் கட்டளைகளை மீறுவதே பாவம்.&amp;lt;ref name=a/&amp;gt; [[தந்தையாம் கடவுள்]] வாழ்வின் நெறிகளை ஒழுங்குபடுத்தும் [[பத்துக் கட்டளைகள்|பத்துக் கட்டளைகளை]]த் தந்திருக்கிறார். அந்த பத்துக் கட்டளைகளையும் சுருக்கி, [[இயேசு கிறித்து|இயேசு]] இறையன்பு, பிறரன்பு என்ற இரண்டேக் கட்டளைகளாகத் தந்திருக்கிறார். இந்த [[பத்துக்_கட்டளைகள்#.E0.AE.95.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.8B.E0.AE.B2.E0.AE.BF.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95_.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B0.E0.AF.81.E0.AE.9A.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.AA.E0.AF.88.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D_10_.E0.AE.95.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.B3.E0.AF.88.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D|கட்டளைகளை]] மீறுவதே பாவம் ஆகும். [[கத்தோலிக்க திருச்சபை]]யைப் பொறுத்தவரை, [[கிறித்தவ_இறைவேண்டல்கள்#.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B0.E0.AF.81.E0.AE.9A.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.AA.E0.AF.88.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.92.E0.AE.B4.E0.AF.81.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AF.81.E0.AE.AE.E0.AF.81.E0.AE.B1.E0.AF.88.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D|திருச்சபையின் ஒழுங்குமுறைகளை]] மீறுவதும், &amp;#039;&amp;#039;கடமையில் தவறுதல்&amp;#039;&amp;#039; என்ற பாவமாக கருதப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
பாவம், அதன் இயல்புக்கேற்ப பிறப்புநிலைப் பாவம், செயல்வழிப் பாவம் என்று இரண்டு வகைப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===பிறப்புநிலைப் பாவம்===&lt;br /&gt;
முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி செய்த முதல் பாவம், மனிதரின் அருள்நிலையை நீக்கி, மனித குலத்திற்கு சாவையும்,&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[உரோமையர் (நூல்)|உரோமையர்]] 5:12&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது: அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது.&amp;quot;&amp;lt;/ref&amp;gt; துன்பத்தையும் கொண்டு வந்ததாக [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]கள் நம்புகின்றனர். இந்த பாவத்தின் பாதிப்பு, உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறப்பதாக நம்பப்படுகிறது.&amp;lt;ref name=a&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[உரோமையர் (நூல்)|உரோமையர்]] 5:14&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;ஆதாமைப்போல் &amp;#039;&amp;#039;கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை&amp;#039;&amp;#039; எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று.&amp;quot;&amp;lt;/ref&amp;gt; இதுவே &amp;#039;&amp;#039;&amp;#039;பிறப்புநிலைப் பாவம்&amp;#039;&amp;#039;&amp;#039; என்று அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மனித குலத்திற்கு சாவைக் கொண்டு வந்த ஆதாமின் பாவத்தை அழிக்கவே [[இயேசு கிறித்து|கிறிஸ்து]] உலகிற்கு வந்தார்&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[உரோமையர் (நூல்)|உரோமையர்]] 5:18-19&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.&amp;quot;&amp;lt;/ref&amp;gt; என்பதே [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]]த்தின் அடிப்படை நம்பிக்கை. எனவே கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் பேறுபலன்களினால்,&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[2 கொரிந்தியர் (நூல்)|2 கொரிந்தியர்]] 5:21&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.&amp;quot;&amp;lt;/ref&amp;gt; [[திருமுழுக்கு (கத்தோலிக்கம்)|திருமுழுக்கின்]] வழியாக பிறப்புநிலைப் பாவம் போக்கப்பட்டு இழக்கப்பட்ட அருள்நிலை மீண்டும் பெறப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[உரோமையர் (நூல்)|உரோமையர்]] 6:14&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;பாவம் உங்கள் மீது ஆட்சி செலுத்தக் கூடாது; ஏனெனில் நீங்கள் இப்போது சட்டத்துக்கு உட்பட்டவர்கள் அல்ல; மாறாக, அருளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.&amp;quot;&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===செயல்வழிப் பாவம்===&lt;br /&gt;
மனிதர் தங்கள் வாழ்நாளில் செய்யும் பாவம்,&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[உரோமையர் (நூல்)|உரோமையர்]] 3:23&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர்.&amp;quot;&amp;lt;/ref&amp;gt; &amp;#039;&amp;#039;&amp;#039;செயல்வழிப் பாவம்&amp;#039;&amp;#039;&amp;#039; என்று அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாவம் நான்கு விதங்களில் செய்யப்படுகிறது. அவை, &lt;br /&gt;
# தீமையானதைத் திட்டமிடும் &amp;#039;&amp;#039;சிந்தனை&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
# பிறருடைய மனதைப் புண்படுத்தும் &amp;#039;&amp;#039;சொல்&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
# பிறரைத் துன்பத்திற்கு ஆளாக்கும் &amp;#039;&amp;#039;செயல்&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
# செய்ய வேண்டிய &amp;#039;&amp;#039;கடமையைப் புறக்கணித்தல்&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
செயல்வழிப் பாவம் பின்வரும் இரண்டு வகைகளில் அடங்கும். அவை,&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;#039;&amp;#039;&amp;#039;அற்ப பாவம்:&amp;#039;&amp;#039;&amp;#039; முழுமையான அறிவோ, விருப்பமோ இன்றி, கடவுளுடைய அன்புக்கு எதிராக செயல்படுவது அற்ப பாவம் ஆகும்.&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[1 யோவான் (நூல்)|1 யோவான்]] 5:17&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;எல்லாப் பாவமுமே சாவுக்குரியவை அல்ல.&amp;quot;&amp;lt;/ref&amp;gt; இத்தகையப் பாவம் தொடர்ந்து செய்யப்படும்போது, அது சாவான பாவத்திற்கு வழிவகுக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;#039;&amp;#039;&amp;#039;சாவான பாவம்:&amp;#039;&amp;#039;&amp;#039; கடவுளுடைய கட்டளையை முழு அறிவுடனும், முழு விருப்பத்துடனும் மீறி, பெரியதொரு தீங்கைச் செய்து, அவரது அன்பை முறித்துக்கொள்வது சாவான பாவம் ஆகும்.&amp;lt;ref&amp;gt;&amp;#039;&amp;#039;&amp;#039;[[யாக்கோபு (நூல்)|யாக்கோபு]] 1:15&amp;#039;&amp;#039;&amp;#039; &amp;quot;பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது.&amp;quot;&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===கொடிய பாவங்கள்===&lt;br /&gt;
{{main|ஏழு கொடிய பாவங்கள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
* &amp;#039;&amp;#039;&amp;#039;தற்பெருமை&amp;#039;&amp;#039;&amp;#039; - தன்னையே அனைவரையும் விட பெரியவராக கருதி ஆணவம் கொள்ளுதல்&lt;br /&gt;
* &amp;#039;&amp;#039;&amp;#039;சீற்றம்&amp;#039;&amp;#039;&amp;#039; - அளவுக்கு மீறிய வகையில் எரிச்சலுடன் கோபம் அடைதல்&lt;br /&gt;
* &amp;#039;&amp;#039;&amp;#039;காம வெறி&amp;#039;&amp;#039;&amp;#039; - சிற்றின்ப நாட்டங்களுக்கு அதிக இடம் கொடுத்தல்&lt;br /&gt;
* &amp;#039;&amp;#039;&amp;#039;பேராசை&amp;#039;&amp;#039;&amp;#039; - உலகப் பொருட்களின் மீது அதிகமாக ஆசைப்படுதல்&lt;br /&gt;
* &amp;#039;&amp;#039;&amp;#039;பெருந்தீனி விரும்பல்&amp;#039;&amp;#039;&amp;#039; - உணவுப் பண்டங்களில் அதிக ஆர்வம் காட்டுதல்&lt;br /&gt;
* &amp;#039;&amp;#039;&amp;#039;பொறாமை&amp;#039;&amp;#039;&amp;#039; - பிறரிடம் இருப்பவற்றைக் கண்டு பொறாமை கொள்ளுதல்&lt;br /&gt;
* &amp;#039;&amp;#039;&amp;#039;சோம்பல்&amp;#039;&amp;#039;&amp;#039; - கடவுளுக்குரிய செயல்களிலும், தங்கள் கடமையிலும் சோம்பேறித்தனமாக இருத்தல்&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
{{reflist|2}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
{{Wikiquote|பாவம்}}&lt;br /&gt;
* [http://www.scribd.com/doc/73340159/ Hamartiology (Philosophical Theology of Sin)]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:கிறித்தவ இறையியல்]]&lt;br /&gt;
[[Category:கிறித்தவ மெய்யியல்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சமயக் கருத்துருக்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;InternetArchiveBot</name></author>
	</entry>
</feed>