<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
	<title>தியாகம் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T13:06:28Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=396259&amp;oldid=prev</id>
		<title>17:11, 18 சனவரி 2025 இல் 120.56.173.103</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=396259&amp;oldid=prev"/>
		<updated>2025-01-18T17:11:04Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[File:பெண்ணேஸ்வர மடம் நடுகல் 3.jpg|thumb| [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டம்]], [[பெண்ணேஸ்வர மடம்]] என்ற ஊரில் தன் உடலை [[நவகண்டம்]] கொடுக்கும் ஒரு தியாகியின் நடுகல்]]&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;தியாகம்&amp;#039;&amp;#039;&amp;#039; எனில் துறத்தல் அல்லது கைவிட்டுவிடுதல் என்று பொருள் படும். நாடு, இனம், சமூகம், மொழி மற்றும் கலாச்சாரம் போன்றவைகளின் உரிமைக்கான போராட்டத்தில் தன் உடல், பொருள், உயிர் ஆகியவைகளை ஒருவன் துறத்தலே தியாகம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இந்து சமய நோக்கில் தியாகம்==&lt;br /&gt;
அனைத்து இல்லற இன்பங்களை துறந்தவனை [[துறவி]] என்பர். தியாகம் [[முக்குணங்கள்|முக்குணத் தன்மை]] உடையது. [[முக்குணங்கள்]] அடிப்படையில் தியாகத்தை மூன்றாக பிரித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணர், [[பகவத் கீதை|பகவத் கீதையில்]] பதினெட்டாவது அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===தாமசத் தியாகம்===&lt;br /&gt;
ஒருவனுக்கு விதிக்கப்பட்ட செயலை (கர்மத்தை) முற்றிலும் துறந்துவிடுவது முறையல்ல. அவ்வாறு [[தாமச குணம்|தாமச குணத்துடன்]], மதிமயக்கத்தினால் செயலை துறப்பது தாமசத் தியாகம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===இராட்சதத் தியாகம்===&lt;br /&gt;
ஒரு செயல் செய்வதால் துக்கத்தைத் தருமென்று நினைத்து, உடலை வருத்த வேண்டி இருக்குமோ என்ற பயத்தால் அந்த கருமத்தை செய்யாது விட்டால் அத்தியாகம், [[இராட்சத குணம்|இராட்சத குணத்துடன்]] தொடர்புடைய ராஜசத் தியாகம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===சத்துவத் தியாகம்=== &lt;br /&gt;
ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை (செயலை)  தான் செய்தே ஆக வேண்டும்  என்ற முனைப்புடன், பற்றுதலையும் கர்மத்தால் உண்டாகும் பலனையும் துறந்து செயலைச் செய்தால் அவ்வகையான தியாகம் சாத்வீக தியாகம் ஆகும். [[சத்துவ குணம்]] நிறைந்தவனும், அறிவாளியும், ஐயம் நீங்கிய தியாகியானவன், ஒரு செயலை நல்லது அல்ல என்று வெறுப்பதும் இல்லை. ஒரு செயலை நல்லது என்று அதில் நாட்டம் கொள்வதும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
உடலைத் தாங்குபவன் எவனும் செயல்களை துறந்து விடுவது என்பது முடியாத செயல்.  ஆகவே செயல்கள் செய்வதனால் உண்டாகும் புண்ணியம்-பாவம் எனும் கர்மபலன்களைத் தியாகம் (கைவிட்டுவிடுபவன்) செய்வனே &amp;#039;&amp;#039;&amp;#039;தியாகி&amp;#039;&amp;#039;&amp;#039;  எனப் போற்றப்படுவான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==தியாக பலன்கள்==&lt;br /&gt;
தாமச தியாகம் அல்லது இராட்ச தியாகம் செய்தவர்கள், தாம் இறந்த பின் இதமான, அல்லது இதமற்ற, அல்லது இரண்டும் கலந்த கர்ம பலனைகளை அனுபவிப்பார்கள். ஆனால் சத்துவ தியாகம் செய்தவர்கள் அதைவிட மேலான பலனை அடைவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==உதவி நூல்==&lt;br /&gt;
* [[பகவத் கீதை]], அத்தியாயம் 18, சுலோகம் 2 முதல் 13 வரை முடிய பக்கங்கள் &lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
{{Wikiquote|தியாகம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து மெய்யியல் கருத்துருக்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வைதிக மெய்யியல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>120.56.173.103</name></author>
	</entry>
</feed>