<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9E%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF</id>
	<title>ஞமலி - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9E%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9E%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF&amp;action=history"/>
	<updated>2026-06-04T11:21:41Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9E%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF&amp;diff=381866&amp;oldid=prev</id>
		<title>imported&gt;AntanO: removed Category:விலங்குகள் using HotCat</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9E%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF&amp;diff=381866&amp;oldid=prev"/>
		<updated>2016-06-27T02:49:18Z</updated>

		<summary type="html">&lt;p&gt;removed &lt;a href=&quot;/w/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&quot; title=&quot;பகுப்பு:விலங்குகள்&quot;&gt;Category:விலங்குகள்&lt;/a&gt; using &lt;a href=&quot;/w/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:Gadget-HotCat&amp;amp;action=edit&amp;amp;redlink=1&quot; class=&quot;new&quot; title=&quot;உதவி:Gadget-HotCat (கட்டுரை எழுதப்படவில்லை)&quot;&gt;HotCat&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[File:Kombai breed of dog.jpg|thumb|200px|left|தொடர்படு ஞமலி (புறநானூறு 74), ஞமலி நா (மலைபடுகடாம், அடி 42)]]&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;ஞமலி&amp;#039;&amp;#039;&amp;#039; என்பது [[நாய்|நாயின்]] இனங்களில் ஒன்று. இது வேட்டையாடவும், இரவில் வீட்டுக்குக் காவலாகவும் பயன்பட்டது. இதனைப் பற்றியும் இதன் பயன் பற்றியும் [[சங்க இலக்கியம்|சங்கப்பாடல்கள்]] பல சுவையான செய்திகளைக் குறிப்பிடுகின்றன. &lt;br /&gt;
{{விக்சனரி|ஞமலி}}&lt;br /&gt;
===== ஞமலி (ஞாளி) வீட்டைக் காக்கும் ===== &lt;br /&gt;
* ஞமலியை &amp;#039;&amp;#039;&amp;#039;ஞாளி&amp;#039;&amp;#039;&amp;#039; என்றும் வழங்குவர். இது புதியவர் வந்தால் குரைத்து வீட்டுக்காரர்களுக்குக் காட்டிக்கொடுத்துவிடும். &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
அர வாய் ஞமலி மகிழாது மடியின், (அகநானூறு 122)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* தெருவில் உப்பு விற்றுக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து ஞமலி குரைத்தது. அதனைக் கண்டு அவள் வெருவினாள். &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
உமணர் காதல் மடமகள்	&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
சில் கோல் எல் வளை தௌர்ப்ப வீசி, &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
&amp;#039;நெல்லின் நேரே வெண் கல் உப்பு&amp;#039; எனச் &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
சேரி விலைமாறு கூறலின், மனைய &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
விளி அறி ஞமலி குரைப்ப,(அகநானூறு 140)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===== ஞமலி வேட்டையாட உதவும் =====&lt;br /&gt;
* முயல் வேட்டைக்கும் ஞமலி உதவும். &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
பகனாட், &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
பகுவாய் ஞமலியொடு பைம்புத லெருக்கித்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
தொகுவாய் வேலித் தொடர்வலை மாட்டி &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
முள்ளரைத் தாமரைப் புல்லிதழ் புரையு&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
நெடுஞ்செவிக் குறுமுயல் போக்கற வளைஇக்	&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
கடுங்கட் கானவர் கடறுகூட் டுண்ணு (பெரும்பாணாற்றுப்படை அடி 112)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* ஞமலி மனவு என்னும் முள்ளம்பன்றியைக் கூட வேட்டையாடும். &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
சொன்றி&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
ஞமலி தந்த மனவுச்சூ லுடும்பின்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
வறைகால் யாத்தது வயின்றொறும் பெருகுவிர் (பெரும்பாணாற்றுப்படை அடி  132)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* வேட்டைக்குச் செல்பவர் பல ஞமலிகளுடன் செல்வர். அவற்றைக் கண்டால் மகளிர் அஞ்சுவர். &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
முளைவா ளெயிற்ற வள்ளுகிர் ஞமலி &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர (குறிஞ்சிப்பாட்டு அடி 131)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* நான் எய்த அம்புக் காயத்துடன் ஆண்யானை ஒன்று இவ் வழியே வந்ததா என்று தலைவியை வினவிக்கொண்டே வந்த தலைவனோடு சினம் கொண்ட ஞமலி ஒன்றும் வந்தது. &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து, &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?&amp;#039; என, &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட, &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
சொல்லிக் கழிந்த வல் விற் காளை (அகநானூறு 388)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* வேட்டுவன் அம்பு எய்வதற்கு ஏதுவாக அமையும்படி ஞமலி ஆண்முள்ளம்பன்றியை வளைத்துத் துரத்தியது. &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
கானவன் வெஞ் சிலை வணக்கி,&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட,	&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
வேட்டு வலம் படுத்த உவகையன், (நற்றிணை 285)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* பொழுது போய் இருட்டும் வரையில் கடமானை வளைத்து வளைத்துத் துரத்திய ஞமலி கூட இளைப்பு வாங்குகின்றன. &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
கல்லென் கானத்துக் கடமா வாட்டி&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன (குறுந்தொகை 179)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
===== ஞமலி நாக்கு =====&lt;br /&gt;
* கூத்தருடன் சேர்ந்து மலையேறும் விறலியரின் காலடிகள் மதம் பிடிக்காத ஞமலி நாக்கினைப் போலச் சிவந்து கசிவதை வெளிக்காட்டிக்கொண்டனர். &amp;lt;ref&amp;gt;&lt;br /&gt;
மதந்தபு ஞமலி நாவி நன்ன&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
துளங்கியல் மெலிந்த கல்பொரு சீறடிக்&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
கணங்கொள் தோகையிற் கதுப்பிகுத் தசைஇ &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
விலங்குமலைத் தமர்ந்த சேயரி நாட்டத்து	&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
இலங்குவளை விறலியர் (மலைபடுகடாம் அடி 42)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
===== ஞமலிக்குச் சங்கிலி =====&lt;br /&gt;
* ஞமலியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைப்பர். &amp;lt;ref&amp;gt;ஞமலியை இரும்புச் சங்கிலியால் கட்டிப்போடுவது போலத் தன்னைச் சிறைபிடித்த [[கோச்செங்கணான்]] [[குடவாயில்]] சிறைக்கோட்டத்தில் தன்னைச் சிறை வைத்திருந்தான் என சேரமான் கணைக்கால் இரும்பொறை குறிப்பிடுகிறான். &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,	&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
தாம் இரந்து உண்ணும் அளவை&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே? (புறநானூறு 74)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
===== ஞமலியின் நட்பு =====&lt;br /&gt;
* [[காவிரிப்பூம்பட்டினம்|காவிரிப்பூம்பட்டினத்தின்]] கீழைக் கடற்கரைத் துறைமுகப் பகுதியில் ஞமலி என்னும் நாய் இனம் [[தகர்ச்சண்டை|தகர்]] ஆடுகளோடு சுழன்று   இணக்கமாக விளையாடியது. &amp;lt;ref&amp;gt;கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை	ஏழகத் தகரோடு உகளும் முன்றில் (பட்டினப்பாலை - அடி 141)&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:நாய்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;AntanO</name></author>
	</entry>
</feed>