<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88</id>
	<title>சரிகை - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88&amp;action=history"/>
	<updated>2026-06-02T16:00:54Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88&amp;diff=351978&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Ramkumar Kalyani: /* சரிகையின் அளவு */</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88&amp;diff=351978&amp;oldid=prev"/>
		<updated>2023-01-14T14:51:18Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;span class=&quot;autocomment&quot;&gt;சரிகையின் அளவு&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[வேட்டி]], [[புடவை]] முதலிய ஆடைநூலுடன் நெய்யப்படும்  [[பொன்]], [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]] [[இழை]]கள், &amp;#039;&amp;#039;&amp;#039;சரிகை&amp;#039;&amp;#039;&amp;#039; என்றழைக்கப்படுகிறது. &lt;br /&gt;
பொன், வெள்ளி முதலிய [[மாழை]]களை மெல்லிய கம்பிபோல இழைத்துச் சரிகை தயாரிக்கிறார்கள்.&lt;br /&gt;
சரிகை இழைகள் மிகவும் மெல்லியனவாக இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:ஐரிகை.jpg|வலது|thumb|250x250px|பட்டுச் சேலை முந்தானையில் கட்டப்படும் சரிகையினாலான குஞ்சலம்.]]&lt;br /&gt;
{{reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==சரிகை நெசவு==&lt;br /&gt;
வெகுகாலத்திற்கு முன்பே சரிகை நெசவுத்தொழில் முதன்மைப் பெற்று வந்திருக்கிறது.&lt;br /&gt;
கலைநுட்பம் வாய்ந்த பழமையான தொழில்களில் இதுவும் ஒன்றாகும். உயர்ந்த இரகப்[[பட்டு]]த்துணிகளின்&lt;br /&gt;
தலைப்பில் பொன் சரிகை இழைகளை இணைத்து நெய்யும் வழக்கம் இந்தியாவில் வழங்கி வந்துள்ளது.&lt;br /&gt;
சரிகை இழைகளைக் கொண்டு தனிப்பட்டப் பொன்னாடையோ, வெள்ளி ஆடையோ நெய்து விடலாம்.&lt;br /&gt;
ஆனால் சரிகையை நூல், பட்டுப்போன்ற வேற்றிழைகளுடன் சேர்த்து நெய்யும் முறையே சிறந்ததாகத் தெரிகிறது.&lt;br /&gt;
பொன், வெள்ளிச் சரிகைகளைப் பட்டோடு கலந்து நெய்யும் கலை இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே சிறப்புற்று இருந்து வந்திருக்கிறது.&lt;br /&gt;
* [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க]]ப் பயணியும், புவியியலாளருமான [[மெகஸ்தனீஸ்|மெகசுதனிசு]] (கிமு 350 - கிமு 290) குறிப்பிடுகிறார்.  இந்திய அரசர்களின் உடைகளில் இருந்த, இச்சரிகை வேலைபாடுகளைப் பற்றி விவரித்துள்ளார்.&lt;br /&gt;
*[[மொகலாயர்|மொகலாய]] அரசர்கள் தங்கள் உடைகளில் இச்சரிகைகளுடன், [[முத்து]]க்களையும்,[[நவரத்தினம்|இரத்தினங்களையும்]] இணைத்து நெய்ய, திறமை மிக்க நெசவாளர்களை நியமித்திருந்தனர்.&lt;br /&gt;
*[[இந்தியா]]வில் பல [[நிறம்|நிறங்களும்]], [[கலை]] வேலைபாடுகளும் மிக்க உடைகளைத் தயாரிக்கும் நெசவுத்தொழில் பரம்பரை, பரம்பரையாகப் பேணப்பட்டு வந்துள்ளது.&lt;br /&gt;
*[[வட இந்தியா]]வில் [[காசி]], [[அகமதாபாத்]], [[சூரத்]], [[மும்பை]], [[ஔரங்காபாத்]] போன்ற நகரங்கள் புகழ் பெற்றுவிளங்கின.&lt;br /&gt;
*[[தென் இந்தியா]]வில் [[தஞ்சாவூர்]], [[காஞ்சிபுரம்]], [[ஆரணி]], [[http://en.wikipedia.org/wiki/Dharmavaram,_Anantapur தர்மவரம்]], [[மைசூர்]] போன்ற நகரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.&lt;br /&gt;
*ஒவ்வொரு ஊரிலும், [[பரம்பரை]] நெசவுமுறைகள் பேணப்பட்டு, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் சிறந்து, தனித்துவம் பெற்று விளங்குகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சரிகை நெசவு முறைகள்==&lt;br /&gt;
#முழுவதும் பொன் அல்லது வெள்ளி இழைகளால் நெய்தல்&lt;br /&gt;
#முந்தானையை பொன் அல்லது வெள்ளி இழைகளாலும், பிற பகுதிகளை [[பட்டு]] நூலாலும் நெய்தல்&lt;br /&gt;
# ஒரு முழுமையாத் துணியை முழுமையாகப் பட்டு நூலாலும், ஆங்காங்கே பொன், வெள்ளியாலும் கலைநயத்துடன் நெய்தல்&lt;br /&gt;
#வெள்ளி இழைகளுக்கு பொன் [[முலாம்]] பூசி நெய்தல்&lt;br /&gt;
==சரிகையின் தரம்==&lt;br /&gt;
பட்டுச் சேலைகளில் பயன்படுத்தப்படும் சுத்தமான ஜரிகையின் தரமானது, 245 கிராம் ஜரிகை ஒரு மார்க் என அழைக்கப்படுகிறது. இதில் 191 கிராம் வெள்ளி (78 சதவீதம்), 51.55 கிராம் பட்டு(21 சதவீதம்), 2.45 கிராம் தங்கம் (1 சதவீதம்) இருக்கும்.&amp;lt;ref&amp;gt;[https://m.dinamalar.com/detail.php?id=191603&amp;amp;device=whatsapp தினமலர் செய்தித்தாள்].பதிவு செய்த நாள்: பிப் 20,2011 02:25 பார்த்த நாள் 18.03.2020&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==சரிகையின் அளவு==&lt;br /&gt;
உடல் முழுவதும் சரிகை வேலைபாடுகள் உள்ள ஒரு பட்டுப்புடவையை நெசவு செய்ய சுமார் 390 லிருந்து 450 கிராம் வரை சரிகைகள் பயன்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:உடல் முழுவதும் சரிகை வேலைபாடுகள் நிறைந்த காஞ்சிபுரம் கைத்தறி புடவை.jpg]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:நெசவு]]&lt;br /&gt;
==குறிப்புகள்==&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Ramkumar Kalyani</name></author>
	</entry>
</feed>