<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D</id>
	<title>குட்டுவன் - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&amp;action=history"/>
	<updated>2026-06-02T17:04:42Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=332458&amp;oldid=prev</id>
		<title>imported&gt;ச.பிரபாகரன்: removed Category:சேர அரசர்கள் using HotCat</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=332458&amp;oldid=prev"/>
		<updated>2018-08-18T11:24:01Z</updated>

		<summary type="html">&lt;p&gt;removed &lt;a href=&quot;/w/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&quot; title=&quot;பகுப்பு:சேர அரசர்கள்&quot;&gt;Category:சேர அரசர்கள்&lt;/a&gt; using &lt;a href=&quot;/w/index.php?title=WP:HC&amp;amp;action=edit&amp;amp;redlink=1&quot; class=&quot;new&quot; title=&quot;WP:HC (கட்டுரை எழுதப்படவில்லை)&quot;&gt;HotCat&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[படிமம்:Kerala locator map.svg|thumb|200px|right|குட்டநாடு]]&lt;br /&gt;
ஒருவரை ஊரின் பெயரால் பெயரிட்டு அழைப்பது போல, மன்னனை நாட்டின் பெயரால் பெயரிட்டு அழைக்கும் வழக்கம் இருந்துவந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
குட்ட நாட்டில் இளவரசு பட்டம் கட்டப்பட்டு ஆட்சியைத் தொடங்கியவன் குட்டுவன். குடநாட்டில் தொடங்கியவன் [[குடவர் கோமான்]]. பொறைநாட்டில் தொடங்கியவன் [[பொறையன்]]. மாந்தை நகரில் தொடங்கியவன் [[மாந்தரன்]].&lt;br /&gt;
&lt;br /&gt;
குட்டுவன் என்னும் பெயர் சேர மன்னனைக் குறிக்கும். [[சேரல்]], குட்டுவன், [[கோதை]], [[பொறை]], [[பொறையன்]] போன்றவை சேர மன்னனைக் குறிக்கும் பெயர்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
குட்டுவன், [[குட்டுவன் இரும்பொறை]], [[குட்டுவன் கோதை]], [[நம்பி குட்டுவன்]], [[குட்டுவன் கீரனார்]] [[குட்டுவன் கண்ணனார்]], [[குட்டுவன் சேரல்]], [[கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்]] பல்யானைச் செல்கெழு குட்டுவன் முதலான பெயர்களில் குட்டுவன் என்னும் பெயர் இடம்பெற்றுள்ளதைக் காண்கிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அன்றியும் பொதுப்படக் குட்டுவன் என்று சில பாடல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றில் [[பதிற்றுப்பத்து]] நூலில் வருவன பல்யானைச் செல்கெழு குட்டுவனையும், கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனையும் குறிப்பனவாக உள்ளன. இவற்றைத் தனியே தொகுத்துக் காட்டிய பின்னர், யாரோடும் சேர்த்துப் பார்க்க முடியாத குட்டுவன் மன்னர்களை இங்கு வகைப்படுத்திக் காணலாம்.&lt;br /&gt;
==பல்யானைச் செல்கெழு குட்டுவன்==&lt;br /&gt;
பல்யானைச் செல்கெழு குட்டுவன் பொலந்தார்க் குட்டுவன் என்று போற்றப்படுகிறான்.&amp;lt;ref&amp;gt;[[பாலைக் கௌதமனார்]] – பதிற்றுப்பத்து 23&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்==&lt;br /&gt;
யானையுலா வரும் இந்தச் சேரன் அடுபோர்க் குட்டுவன் என்றும், &amp;lt;ref&amp;gt;[[பரணர்]] – பதிற்றுப்பத்து 42&amp;lt;/ref&amp;gt; பொலந்தார்க் குட்டுவன் என்றும் &amp;lt;ref&amp;gt;[[பரணர்]] – பதிற்றுப்பத்து 43&amp;lt;/ref&amp;gt; போற்றப்படுகிறான். இவன் பௌவம் கலங்க வேலிட்டுப் படுகடல் ஓட்டியவன். &amp;lt;ref&amp;gt;[[பரணர்]] – பதிற்றுப்பத்து 46&amp;lt;/ref&amp;gt; இவனை அட்டு ஆன்று ஆனான் என்கிறார் புலவர். &amp;lt;ref&amp;gt;[[பரணர்]] – பதிற்றுப்பத்து 47&amp;lt;/ref&amp;gt; இவன் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து தாக்கிய மோகூர்ப் போரில் வென்று பாண்டியனின் காவல்மரம் வேம்பை வெட்டினான். &amp;lt;ref&amp;gt;[[பரணர்]] – பதிற்றுப்பத்து 49&amp;lt;/ref&amp;gt; இந்தக் குட்டுவனின் முசிறித் துறைமுகத்தில் செல்வம் கொழித்திருந்தது. &amp;lt;ref&amp;gt;[[பரணர்]] – புறம் 343&amp;lt;/ref&amp;gt; வஞ்சி அரசன் குட்டுவன் வடபுல இமயத்து வாங்கு(வளைந்த) வில் பொறித்தான் &amp;lt;ref&amp;gt;[[இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்]] – சிறுபாணாற்றுப்படை 49&amp;lt;/ref&amp;gt; தகடூரைத் தாக்கிய விறல்போர்க் குட்டுவன் அங்குத் தன்னை எதிர்ப்பவர் இல்லாதது கண்டு தலைநகர் மீண்டு பௌவம் நீங்க ஓட்டினான். &amp;lt;ref&amp;gt;[[பரணர்]] – அகம் 212&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* தொண்டி அரசன் குட்டுவன்&lt;br /&gt;
:குட்டுவன் தொண்டித் துறைமுத்தின் அரசன். இந்தத் தொண்டி அரசன் விறற்போர்க் குட்டுவன் யானையில் உலா வருவான். &amp;lt;ref&amp;gt;[[நக்கீரர்]] – அகம் 290&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* மாந்தை அரசன் குட்டுவன்&lt;br /&gt;
:மாந்தை அரசன் குட்டுவன் பகைவர் பலரை வென்று ஆரவாரம் செய்ததைக் கண்டு குருகுகள்கூட நடுங்கின. &amp;lt;ref&amp;gt;[[அம்மூவனார்]] – நற்றிணை 395&amp;lt;/ref&amp;gt; &amp;lt;ref&amp;gt;[[கொல்லிக் கண்ணன்|கொல்லிக்கண்ணன்]] – குறுந்தொகை 34&amp;lt;/ref&amp;gt; குட்டுவனின் மரந்தை நகரம் போலத் தலைவி அழகுள்ளவள். &amp;lt;ref&amp;gt;[[பரணர்]] – அகம் 376&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* வஞ்சிநகர வள்ளல் சோழிய ஏனாதித் திருக்குட்டுவன்&lt;br /&gt;
:சோழிய ஏனாதி திருக்குட்டுவன் தன் வஞ்சிநகரைப் பாடிய புலவருக்கு யானைகளைப் பரிசாக நல்கினான். &amp;lt;ref&amp;gt;[[கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்]] – புறம் 394&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* சேரநாட்டுக் கழுமல அரசன் வள்ளல் குட்டுவன்&lt;br /&gt;
:சேரநாட்டுக் கழுமல அரசன் நற்றேர்க் குட்டுவன். குதிரை பூட்டிய தேரில் உலாவரும் இவன் சிறந்த வள்ளல். &amp;lt;ref&amp;gt;[[சாகலாசனார்]] – அகம் 270&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* குடநாட்டு அரசன் குட்டுவன்&lt;br /&gt;
:மழவர் களவு உழவு செய்து வாழும் ஒடுங்காட்டுக்கு அப்பால் சென்றால் குட்டுவனின் குடநாட்டை அடையலாம். &amp;lt;ref&amp;gt;[[மாமூலனார்]] – அகம் 91&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* அகப்பா அரசன் குட்டுவன்&lt;br /&gt;
:குட்டுவனின் அகப்பா நகரைச் செம்பியன் பட்டப்பகலில் தீக்கு இரையாக்கினான். &amp;lt;ref&amp;gt;[[மாமூலனார்]] – நற்றிணை 14&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* குடவரைக் குட்டுவன்&lt;br /&gt;
:குட்டுவனின் குடவரைச் சுனையில் பூத்த குவளைப் பூவில் மொய்த வண்டு தலைவியின் கூந்தலிலும் மொய்க்கும். &amp;lt;ref&amp;gt;[[முடத்திருமாறன்]] – நற்றிணை 105&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==குட்டுவன்==&lt;br /&gt;
* குடநாட்டை ஆண்ட குட்டுவன் மழவர் தன் நாட்டில் களவு செய்யாதவாறு காப்பாற்றினான். &amp;lt;ref&amp;gt;அகம் 91&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* கழுமலத்தை ஆண்டவன் &amp;#039;நல்தேர்க் குட்டுவன்&amp;#039; &amp;lt;ref&amp;gt;அகம் 270&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* தொண்டி அரசன் &amp;#039;விறல் போர் குட்டுவன்&amp;#039; &amp;lt;ref&amp;gt;அகம் 290&amp;lt;/ref&amp;gt; &amp;lt;ref&amp;gt;ஐங்குறுநூறு 178&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* மரந்தை அரசன் குட்டுவன் &amp;lt;ref&amp;gt;அகம் 376&amp;lt;/ref&amp;gt; &amp;lt;ref&amp;gt;நற்றிணை 395&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* குட்டுவனின் [[அகப்பா]]க் கோட்டையைச் [[செம்பியன்]] தகர்த்தான் &amp;lt;ref&amp;gt;நற்றிணை 14&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
* [[குடவரை (கொல்லிமலை)|குடவரை]] குட்டுவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. &amp;lt;ref&amp;gt;நற்றிணை 105&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* [[பல்யானைச் செல்கெழு குட்டுவன்]] &amp;#039;பெரும்பல் குட்டுவன்&amp;#039; எனப் போற்றப்படுகிறான். &amp;lt;ref&amp;gt;பதிற்றுப்பத்து 29&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* [[கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்|மறப்போர்க் குட்டுவன்]] பல மொழிகள் பேசும் மக்கள் வாழும் கட்டூரைத் தாக்கியபோது எதிர்ப்பார் யாரும் இல்லாததால் சினங்கொண்டு கடலை முற்றுகையிட்டு வேல் வீசிக் கடல்பிக்கோட்டினான். &amp;lt;ref&amp;gt;விரவுமொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ, படைநிலா இயங்கும் கடல்மருள் தானை, மட்டு அவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன், பொருமுரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து, செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி, ஓங்கு திரைப் பௌவம் நீங்க ஓட்டிய நீர்மாண் எஃகம் - அகம் 212&amp;lt;/ref&amp;gt; &amp;lt;ref&amp;gt;கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்டு ... படுகடல் ஓட்டிய ... குட்டுவன் - பதிற்றுப்பத்து 46&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
[[பகுப்பு:சேரர் பெயர் முறைமை]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;ச.பிரபாகரன்</name></author>
	</entry>
</feed>