<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88</id>
	<title>கிரியை - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88&amp;action=history"/>
	<updated>2026-06-02T19:59:48Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88&amp;diff=327563&amp;oldid=prev</id>
		<title>11:28, 25 அக்டோபர் 2013 இல் imported&gt;Shrikarsan</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88&amp;diff=327563&amp;oldid=prev"/>
		<updated>2013-10-25T11:28:13Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;#039;&amp;#039;&amp;#039;கிரியை&amp;#039;&amp;#039;&amp;#039; [[சைவ நாற்பாதங்கள்|சைவ நாற்பாதங்களில்]] இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் [[ஆன்மார்த்தக் கிரியை|ஆன்மார்த்த பூசையும்]], பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் [[பரார்த்தக் கிரியை|பரார்த்த பூசையும்]] இந்நெறியுள் அடங்கும். இந்நெறி சிவனுக்கு அருகில் இருக்கும் சற்புத்திர மார்க்கமாகும். இந்நெறி நின்றோர் சாமீபமுத்தியைப் பெறுவர். சற்புத்திர மார்க்கம் பற்றி [[திருமந்திரம்]] பின்வருமாறு கூறுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
: பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்&lt;br /&gt;
: ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை&lt;br /&gt;
: நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல் மற்(று)&lt;br /&gt;
: ஆசற்ற சற்புத்திர மார்க்கமாகுமே.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கிரியைத் தொண்டுகள்==&lt;br /&gt;
கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். மந்திரங்களை ஓதுவது கிரியை என்று முரு பழ இரத்தினம் செட்டியார் குறிப்பிடுகிறார் &amp;lt;ref&amp;gt; திருநாவுக்கரசர் தேவாரத்தில் சைவ சித்தாந்தக் கருத்துகள் - ச.சாம்பசிவானார்&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல்(பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கிரியையின் வகைகள்==&lt;br /&gt;
* கிரியையிற் [[சரியை]] - பூசைப் பொருட்களைத் திரட்டல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* கிரியையிற் [[கிரியை]] - புறத்தில் பூசித்தல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* கிரியையில் [[யோகம்]] - அகத்தில் பூசித்தல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
* கிரியையில் [[ஞானம்]] - மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கிரியைநெறியில் நின்று முத்தி பெற்றவர்கள்==&lt;br /&gt;
திருஞானசம்பந்த நாயனார், சண்டேஸ்வர நாயனார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சைவ நாற்பாதங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Shrikarsan</name></author>
	</entry>
</feed>