<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88</id>
	<title>கருட சேவை - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88&amp;action=history"/>
	<updated>2026-06-02T01:52:36Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88&amp;diff=315964&amp;oldid=prev</id>
		<title>imported&gt;AswnBot: தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88&amp;diff=315964&amp;oldid=prev"/>
		<updated>2022-10-14T23:15:41Z</updated>

		<summary type="html">&lt;p&gt;தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;[[File:Garuda Sevai2.png|240px|{{PAGENAME}}|thumb|right]]&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;கருட சேவை&amp;#039;&amp;#039;&amp;#039; அல்லது &amp;#039;&amp;#039;கருட வாகன சேவை&amp;#039;&amp;#039; என்பது [[வைணவம்|வைணவத்]] தலங்களில் திருமால் [[கருடன், புராணம்|கருட வாகனத்தில்]] எழுந்தருளும் நிகழ்வாகும். இந்நிகழ்வு வைணவக் கோயில்களின் பிரம்மோற்சவ விழாவில் நடைபெறுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
==தொன்மக் கதை==&lt;br /&gt;
[[திருமால்]] சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த [[கருடன், புராணம்|கருடன்]], வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார். இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை [[பிரம்மோற்சவம்|பிரம்மோற்சவ]] திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது. &amp;lt;ref&amp;gt;[http://temple.dinamalar.com/news_detail.php?id=28790 கருடசேவையின் முக்கியத்துவம்! மார்ச் 12,2014]&amp;lt;/ref&amp;gt; [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] காஞ்சிபுரம், திருநாங்கூர், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் கருட சேவை நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==காஞ்சி கருட சேவை==&lt;br /&gt;
[[காஞ்சிபுரம்]] நகரில் வருடத்திற்கு மூன்று முறை கருட சேவை கொண்டாடப்படுகிறது. வைகாசி பிரம்மோற்சவம், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி மாதம் பௌர்ணமி கஜேந்திர மோட்சம் ஆகிய விழாக்களின்போது கொண்டாடப்படுகிறது. கி.பி.15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிலேடைப் புலவரான கவி காளமேகம், இந்த சேவையைக் கண்டதாகக் கூறுவர். &amp;lt;ref&amp;gt;[http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2018/may/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-2926619.html காஞ்சி கருட சேவை!, தினமணி, 25 மே 2015]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==11 கருட சேவை==&lt;br /&gt;
[[நாகப்பட்டினம்]] மாவட்டத்திலுள்ள திருநாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 11 வைணவத் தலங்களிலிருந்தும் திருமால் கருட வாகனத்தில் கொண்டுவரப்பெற்று திருநாங்கூர் கோயிலில் 11 கருட சேவை தரிசனம் நடைபெறுகிறது. தை அமாவாசைக்கு மறுநாள் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்நாளின் இரவு 11 கருட வாகன சேவை நடைபெறுகிறது. வீதிகளில் உலா வந்த பிறகு அந்தந்த திருமால் கோயில்களுக்கு அவ்வாகனங்கள் செல்லுகின்றன. &amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://www.maalaimalar.com/2014/01/28112940/problem-clear-11-garuda-sevai.html |title=பாவம் போக்கும் கருட சேவை மாலை மலர் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28 |access-date=2015-04-08 |archive-date=2014-02-05 |archive-url=https://web.archive.org/web/20140205055526/http://www.maalaimalar.com/2014/01/28112940/problem-clear-11-garuda-sevai.html |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==12 கருட சேவை==&lt;br /&gt;
[[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள [[கும்பகோணம் சார்ங்கபாணி சுவாமி கோயில்|சார்ங்கபாணி]], [[கும்பகோணம் சக்கரபாணி கோயில்|சக்கரபாணி]], [[கும்பகோணம் இராமஸ்வாமி கோயில்|இராமஸ்வாமி]], [[கும்பகோணம் ராஜகோபாலஸ்வாமி கோயில்|ராஜகோபாலஸ்வாமி]], &amp;lt;ref group=&amp;quot;கு&amp;quot;&amp;gt; கும்பகோணம் நகரில் தோப்புத்தெருவில் மற்றொரு ராஜகோபாலசுவாமி கோயில் [[கும்பகோணம் தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில்]] உள்ளது. 12 கருட சேவைக்குரிய கோயில் இந்த இரண்டில் எது என்பது உறுதி செய்யப்படவேண்டும்.&amp;lt;/ref&amp;gt;  [[கும்பகோணம் வராகப்பெருமாள் கோயில்|வராகப்பெருமாள்]], வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, [[மேலக்காவேரி வரதராஜப்பெருமாள் கோயில்|மேலக்காவேரி வரதராஜப்பெருமாள்]], [[கும்பகோணம் பாட்ராச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ணன் கோயில்|நவநீதகிருஷ்ணன்]], சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர். &amp;lt;ref&amp;gt;[http://tamil.thehindu.com/society/spirituality/12-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8560438.ece 12 கருட சேவை தரிசனம், தி இந்து, 5 மே 2016]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://www.dhinasangu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/ |title=கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் 12 பெருமாள் கோயில்களின் கருட சேவை உற்சவம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தினச்சங்கு, 10 மே 2016 |access-date=2017-07-12 |archive-date=2018-05-14 |archive-url=https://web.archive.org/web/20180514162807/http://www.dhinasangu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/ |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==24 கருட சேவை==&lt;br /&gt;
[[File:Thanjavurkarudasevai.jpg|thumb|தஞ்சாவூர் கருட சேவை 15 சூன் 2017]]&lt;br /&gt;
[[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] வைகாசி, ஆனி திங்களில் காலையில் கருட சேவை கொண்டாடப்பெறுகிறது. 1934 முதல் இக்கருட சேவை நடைபெற்று வருகிறது. [[திருத்தஞ்சை மாமணிக் கோயில்|மூன்று திவ்ய தேசப் பெருமாள் கோயில்]] உட்பட 24 கோயில்களைச் சேர்ந்த கோயில்களைச் சேர்ந்த உற்சவ மூர்த்திகள் வெண்ணாற்றங்கரையிலிருந்து புறப்பட்டு  தஞ்சாவூர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் எழுந்தருளுகின்றனர். &amp;lt;ref&amp;gt;[http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/jun/09/24-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-2717240.html 24 ஆலயங்களில் கருட மகோத்சவம், தினமணி, 9 சூன் 2017]&amp;lt;/ref&amp;gt; கருட சேவைக்கு அடுத்த நாள் [[நவநீத சேவை]] கொண்டாடப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==குறிப்புகள்==&lt;br /&gt;
{{reflist|group=&amp;quot;கு&amp;quot;}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:வைணவ சமயம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து சமய விழாக்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வைணவ விழாக்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;AswnBot</name></author>
	</entry>
</feed>