<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF</id>
	<title>ஐதர் அலி - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF&amp;action=history"/>
	<updated>2026-06-02T12:25:44Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF&amp;diff=312342&amp;oldid=prev</id>
		<title>12:16, 24 செப்டெம்பர் 2025 இல் Sukanthi</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF&amp;diff=312342&amp;oldid=prev"/>
		<updated>2025-09-24T12:16:47Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;//wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF&amp;amp;diff=312342&amp;amp;oldid=307201&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Sukanthi</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF&amp;diff=307201&amp;oldid=prev</id>
		<title>imported&gt;Arularasan. G: removed Category:கோலார் மாவட்ட நபர்கள்; added Category:கோலார் மாவட்ட மக்கள் using HotCat</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF&amp;diff=307201&amp;oldid=prev"/>
		<updated>2025-08-13T00:36:18Z</updated>

		<summary type="html">&lt;p&gt;removed &lt;a href=&quot;/w/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&quot; title=&quot;பகுப்பு:கோலார் மாவட்ட நபர்கள்&quot;&gt;Category:கோலார் மாவட்ட நபர்கள்&lt;/a&gt;; added &lt;a href=&quot;/w/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&quot; title=&quot;பகுப்பு:கோலார் மாவட்ட மக்கள்&quot;&gt;Category:கோலார் மாவட்ட மக்கள்&lt;/a&gt; using &lt;a href=&quot;/w/index.php?title=WP:HC&amp;amp;action=edit&amp;amp;redlink=1&quot; class=&quot;new&quot; title=&quot;WP:HC (கட்டுரை எழுதப்படவில்லை)&quot;&gt;HotCat&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;{{Refimprove|date=மே 2016}}&lt;br /&gt;
{{Infobox monarch&lt;br /&gt;
| name = ஐதர் அலி&lt;br /&gt;
| title = மைசூர் அரசர்&lt;br /&gt;
| image = படிமம்:HyderAli.jpg&lt;br /&gt;
| image_size = 200px&lt;br /&gt;
| caption = வில்லியம் டிக்சு வரைந்த அயிதர் அலியின் உருவப்படம், 1846&lt;br /&gt;
| reign = 1761–1782&lt;br /&gt;
| coronation =&lt;br /&gt;
| predecessor = [[இரண்டாம் கிருட்டிணராச உடையார்]]&lt;br /&gt;
| successor = [[திப்பு சுல்தான்]]&lt;br /&gt;
| suc-type =&lt;br /&gt;
| heir =&lt;br /&gt;
| issue = &lt;br /&gt;
| royal house = {{flagicon image|Flag of Mysore.svg}} மைசூர் சுல்தானகம்&lt;br /&gt;
| royal anthem =&lt;br /&gt;
| father = பஃதே முகம்மது&lt;br /&gt;
| mother = &lt;br /&gt;
| religion = [[இசுலாம்]]&lt;br /&gt;
| birth_date =  1720&lt;br /&gt;
| birth_place = [[கோலார்]] இன்றைய [[கர்நாடகம்]]&lt;br /&gt;
| death_date = {{Death date|1782|12|7|df=yes}}&amp;lt;ref&amp;gt;{{cite book |last=Hasan|first=Mohibbul|title=History of Tipu Sultan|url=http://books.google.com.pk/books?id=hkbJ6xA1_jEC |accessdate=19 January 2013|year=2005|publisher=Aakar Books|isbn=8187879572 |page=21 }}&amp;lt;/ref&amp;gt; (வயது: 60–61)&lt;br /&gt;
| death_place = [[சித்தூர்]]&lt;br /&gt;
| burial_place = [[ஸ்ரீரங்கப்பட்டணம்]]&lt;br /&gt;
}}&lt;br /&gt;
[[File:Haidar Ali commandant en chef des Mahrattes gravure 1762.jpg|1762 பிரான்சிய ஓவியம்|thumb|200px]]&lt;br /&gt;
[[File:Pierre-de-Suffren-Saint-Tropez-par-Pompeo-Girolamo-Batoni.jpeg|ஐதருக்கு உதவிய பிரான்சியத் தளபதி|right|thumb|250px|ஹைதர் அலிக்கு உதவிய பிரான்சு தளபதி]]&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;ஐதர் அலி&amp;#039;&amp;#039;&amp;#039; (&amp;#039;&amp;#039;Hyder Ali&amp;#039;&amp;#039;, {{lang-ur|{{Nastaliq|ur|سلطان حيدر علی خان |}}}}, {{lang-kn|ಹೈದರಾಲಿ}}, &amp;#039;&amp;#039;&amp;#039;ஹைதர் அலி&amp;#039;&amp;#039;&amp;#039;, (பிறப்பு: 7-12-1720) (இறப்பு: 7 திசம்பர் 1782), [[இசுலாமிய நாட்காட்டி]]யில் 2 [[முகரம்]] 1197) [[மைசூர்|மைசூரை]]த் தலைநகராகக் கொண்டு [[மைசூர் அரசு|மைசூர் அரசை]] [[1760கள்|1760களில்]] இருந்து [[1782]] வரை ஆண்டார். &amp;#039;&amp;#039;ஐதர்&amp;#039;&amp;#039; என்றால் சிங்கம் என்று பொருள். சாதாரண குதிரைப்படை போர்வீரராக இருந்து ஒரு அரசை ஆளும் மன்னராக உயர்ந்தவர். [[ஆங்கிலேயர்]]களை எதிர்த்துப் போரிட்டவர். இவரது மகனே [[திப்புசுல்தான்]].&lt;br /&gt;
&lt;br /&gt;
==குடும்பம்==&lt;br /&gt;
இவரது முன்னோர்கள் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபைச்]] சேர்ந்தவர்கள். [[17ம் நூற்றாண்டு|17ஆம் நூற்றாண்டில்]], ஒரு சூபி குடும்பம் [[குல்பர்கா]]வை நோக்கி வந்தது. அப்பகுதியில் [[பீஜப்பூர்]] [[சுல்தான்]]களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. [[சியா]] சிந்தனைப் பிரிவின் தாக்கமும், [[பாரசீக மொழி]]யின் ஆளுமையும் அப்பகுதியில் இருந்தது. அக்குடும்பத்தில் மார்க்க அறிஞர்கள், போர் வீரர்கள், [[தர்கா]] பணியாளர்கள் என பலரும் இருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் [[1686]]ல் [[ஔரங்கசீப்]], பீஜப்பூர் மீது படையெடுத்தபோது, அதை எதிர்த்துப் [[போர்|போரிட்டு]] உயிர் துறந்திருக்கிறார்கள். அந்த சூஃபி குடும்பத்திலிருந்த ஒருவரான பத்தே முகம்மது. பஞ்சாபிலிருந்து புறப்பட்டு, பல [[ஊர்]]களில் குடியமர்ந்து, இறுதியாக [[கோலார்]] பகுதியில் குடியேறினார்கள். அதன்பின், [[ஆற்காடு நவாப்|ஆற்காடு நவாபின்]] படையில் முக்கிய வீரராகப் பணியில் சேர்ந்து, முக்கிய தளபதியாக உயர்ந்தார். [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] செய்யது புர்கானுதீன் என்ற அறிஞரின் மகளை மணமுடித்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் அயிதர் அலி. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மரணித்து 14 வருடங்களுக்குப் பிறகு, [[1721]]ல் பிறந்தார்&lt;br /&gt;
&lt;br /&gt;
==அரசியல் சூழல்==&lt;br /&gt;
ஒளரங்கசீபின் மரணத்திற்குப் பின்னால், [[முகலாயப் பேரரசு]], அவரது வாரிசுகளின் திறமையின்மையால், [[அரசியல்]] குழப்பத்திற்கு உள்ளாகி, பலவீனம் அடைந்தது. அதனால், ஒளரங்கசீபால் நியமிக்கப்பட்ட [[நவாபு]]களும், [[நிசாம்]]களும், தங்களைத் தாங்களே ஆட்சியாளர்களாக முடிசூட்டிக் கொண்டனர். இந்த காலகட்டத்தில் தான், [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]], வங்கக் கடலோரம் தங்களின் வியாபாரத்தை அரசியல் தந்திரங்களுடன் வளர்த்துக் கொண்டிருந்தனர். பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் ஆளுமைக்காக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===படைவீரனாதல்===&lt;br /&gt;
இச்சூழலில், மைசூரை உடையார்கள் ஆண்டு வந்தனர். இதற்கு முன்பு [[மைசூர் அரசு|மைசூர் அரசை]], [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] கீழும், [[பாமினி சுல்தான்கள்|பாமினி சுல்தான்களின்]] ஆட்சியின் கீழும் ஆளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.அப்போது [[இரண்டாம் கிருட்டிணராச உடையார்|கிருட்டிணராச உடையார்]] என்ற 20 வயது இளைய அரசனிடம், சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர்.1749ல் நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===பதவி உயர்தல்===&lt;br /&gt;
தேவனஹள்ளிப் போருக்கு பரிசாக, குதிரைப் படைக்குத் &amp;#039;&amp;#039;&amp;#039;தளபதி&amp;#039;&amp;#039;&amp;#039; ஆனார்.[[1750]]-ல் [[ஆங்கிலேயர்]]களுக்கும், பிரஞ்சுகாரர்களுக்கும் இடையில் [[கர்நாடகப் போர்]] நடைபெற்றது. மைசூர் அரசு [[பிரெஞ்சுக்காரர்]]களுக்கு ஆதரவாக இருந்தது. அப்போரில், ஹைதர் அலி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் போராடினார்.[[ஐரோப்பியர்]]களின் [[இராணுவம்|ராணுவ]] நுட்பங்களையும், நவீன [[ஆயுதம்|ஆயுதங்களைக்]] கையாளும் முறையையும் அறிந்துகொள்ள அந்த அனுபவங்கள் உதவியது.அமைச்சர் நஞ்ஞராஜர், மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த [[திண்டுக்கல்]]லை &amp;#039;&amp;#039;&amp;#039;நிர்வகி&amp;#039;&amp;#039;&amp;#039;க்கும் பொறுப்பை ஹைதர் அலிக்கு வழங்கினார்&amp;lt;ref&amp;gt;{{cite book|last=Bowring|first=Lewin|title=Haidar Alí and Tipú Sultán, and the Struggle with the Musalmán Powers of the South|publisher=Clarendon Press|year=1899|location=Oxford|oclc=11827326|url=https://books.google.com/books?id=v80NAAAAIAAJ}}&amp;lt;/ref&amp;gt;. அங்கு இராணுவ ஆய்வுக் கூடத்தை திண்டுக்கல்லில் உருவாக்கி, ஆங்கிலேப் படையை சமாளிக்கும் வகையில் [[பீரங்கி]] படையையும் அமைத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===அரசரும், அரசுப்படையும்===&lt;br /&gt;
மைசூர் படையில் அதிருப்தி உருவாகியது. [[சம்பளம்|சம்பள]] உயர்வு பிரச்சனையாக உருவெடுத்தது. கடைசியில் [[1758]]ல் கலகமாக மாறியது. கலகத்தை அடக்கும் பொறுப்பு, அயிதர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாட்டையைச் சுழற்றி, மைசூர் படையினரைக் கட்டுப் படுத்தினார். பின்னர், தனது முயற்சியாலும், சொந்த பணத்தாலும் படையினரின் சம்பள பாக்கியை நிவர்த்தி செய்தார். இதனால் மைசூர் படை வீரர்கள் அவரைக் கொண்டாடினர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[1759]]ம் வருடம், வலுவான மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது. அத்தருணத்தில், அயிதர் அலிதான் தலைமையேற்று களமாடி, வெற்றிவாகைச் சூட்டினார். இளவயது அரசர் [[இரண்டாம் கிருட்டிணராச உடையார்|கிருட்டிணராச உடையாரும்]] மகிழ்ச்சியடைந்தார். மேலும், அயிதரைப் போற்றும் வகையில் &amp;#039;&amp;#039;தைரியம் கொண்ட வெற்றிச் சிங்கம்&amp;#039;&amp;#039; (“பதே ஹைதர் பஹதூர்”) என்ற பட்டம் மைசூர் மன்னரால் வழங்கப்பட்டது.இளவயது மன்னரை ஆட்டிப் படைத்த அமைச்சர்கள் தேவராசும், நஞ்சராசும், தங்களது சொகுசு வாழ்க்கையிலேயே கவனமாக இருந்தனர். அலியோ மக்கள் மன்றத்தில் ஒரு “பேரரசராக” வளர்ந்து கொண்டிருந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அலியை அடக்குவதற்கு [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயப்]] படையினர் ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்கினர். அதில் [[மராத்தி]]யர்களும், [[அயிதராபாத் நிசாம்|அயிதராபாத் நிசாமும்]] இணைந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அரசப்பதவி==&lt;br /&gt;
மராத்தியரும், நிசாமும் தனக்கு எதிராக கூட்டணி அமைத்ததை அறிந்த அலி,[[புதுச்சேரி]]யை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரெஞ்சுகாரர்களுடன் கூட்டணி கொண்டார். ஏராளமான பிரெஞ்சு வீரர்களை தனது படையில் சேர்த்துக் கொண்டு, அவர்களது போர் நுட்பங்களை இந்திய வீரர்களுக்கும் பயிற்சி அளித்தார். அலியை ஒடுக்குவது குறித்து பொம்மை மன்னர் [[இரண்டாம் கிருட்டிணராச உடையார்|கிருட்டிணாரச உடையருடன்]] ஆலோசித்தனர். அவரை ஆட்டிப்படைத்த தேவராசும், நஞ்சராசும் ஆலோசித்தனர். ஓரிரு நிகழ்வுகளின் மூலம் தனக்கு ஏற்படும் ஆபத்துகளை புரிந்து கொண்ட அலி, அவ்விரு அமைச்சர்களை [[சிறை]]ப்படுத்தி, பொம்மை மன்னர் [[இரண்டாம் கிருட்டிணராச உடையார்|கிருட்டிணாராச உடையாரை]] ஓரங்கட்டி, [[1762]]ல் [[மைசூர் அரசு|மைசூர்]] அரசராக முடிசூட்டிக் கொண்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆட்சிக்கு வந்ததும் முதலில் [[இராணுவம்|இராணுவத்தை]] சீரமைத்தார். 200-க்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களைப் பணியமர்த்தி, [[இந்தியா]]வில் முதன் முதலில் நவீன இராணுவத்தை உருவாக்கினார். அவருடைய படையில் இருந்த 1,80,000 இராணுவ வீரர்களுக்கும், 40 நாட்களுக்கு ஒருமுறை, மாத [[சம்பளம்|சம்பள]]த்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது நாட்டின் பணமானது,&amp;lt;ref&amp;gt;http://www.flickr.com/photos/celeste33/2924624305/&amp;lt;/ref&amp;gt;&amp;quot;பகோடா&amp;#039;&amp;#039; என்றழைக்கப்பட்டது. அது [[தங்கம்|தங்கத்தாலும்]], இந்து கடவுளரும் அமைந்திருந்தது. அவரது இராணுவம் குறித்தும், படை நடத்தும் திறன் குறித்தும் எதிரிகளுக்கும் செய்தி பரவி திகழ்த்தியது. வேளாண்மையினருக்கும் உகந்த நண்பனாகத் திகழ்ந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==போர்கள்==&lt;br /&gt;
அயிதர் அலியின் போர்திறன் வரலாற்று அறிஞர்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. தமது சமகால எதிரிகளை விட போர் நுட்பத் திறன்களில் கவனம் செலுத்தினார். ஆங்கிலேயர் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பிறகே, ஏவுகணைகளை தமது படைகளில் மேம்படுத்தி புகுத்தினர். ஆனால்,அலி ஐரோப்பிய ஆய்வாளர்களைக் கொண்டு ஏவுகணை உருவாக்கி போரிட்டார். உலக ஏவுகணை வரலாற்றில் அலி முயற்சிகள் போற்றப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;அலியின் ஏவுகணைகள்:&amp;#039;&amp;#039;&amp;#039; அட்டைக்கு பதிலாக [[உலோகம்|உலோகக்]] குழாய்களைக் கொண்டு, [[அடி|10அடி]] உயரமுள்ள [[மூங்கில்]]களை பயன்படுத்தி ஏறத்தாழ[[கிலோ|6கிலோ]] எடையுள்ள, நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தயாரித்தார். இதன் செயலாக்கத்தைக் கண்டு, ஆங்கிலேயப் படை சிதறி ஓடியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
===முதலாம் மைசூர் போர்===&lt;br /&gt;
1767-1769 என இரண்டுஆண்டுகள், அலிக்கும் ஆங்கிலேய மேற்தளபதி யோசப் சுமித்துக்கும் முதலாம் மைசூர் போர் நடந்தது. [[ஈரோடு|ஈரோட்டில்]] ஆங்கிலப்படையை, அலியின் படை வென்றது. இப்போரில், தனது தோல்வியை, தளபதி நிக்சன் ஒப்புக்கொண்டார்.மேற்கே [[மராத்தி|மராத்தியரை]] வென்று [[மங்களூர்|மங்களூரை]] வென்றார். கிழக்கே வெள்ளையரை தனியே எதிர்த்தார். இப்போரினைக் கண்ட அயிதராபாத்தின் அரசர்&amp;lt;small&amp;gt;([[ஹைதராபாத் நிஜாம்]])&amp;lt;/small&amp;gt; அச்சத்தால், 23.2.[[1768]]-இல் ஆங்கிலேயருடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆங்கிலேயரோ, அயிதர்அலியுடன் [[ஒப்பந்தம்]] செய்து கொண்டனர். அதன்படி, அவரவர் பிடித்த [[நிலம்|நில]]ப்பகுதிகளை, அவரவரிடமே விட்டுக் கொடுத்தனர்.மேலும், [[மைசூர் அரசு|மைசூருக்கு]] ஆபத்தெனில், ஆங்கிலப்படை உதவிக்கு வருமென்றும் ஒப்பந்தத்தில் எழுதி கையொப்பமிட்டனர்.இப்போரை, &amp;#039;&amp;#039;முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்&amp;#039;&amp;#039; என சில [[வரலாறு|வரலாற்று]] ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1767 – 69இல் ஹைதர் தொடுத்த முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஹைதரின் உத்தரவுப்படி [[செயின்ட் ஜார்ஜ் கோட்டை]]யின் கதவுகள் மீது [[ஆணி]]யறைந்து பதிக்கப்பட்டது ஒரு [[ஓவியம்]]. அந்த ஓவியத்தில் வரையபட்டிருந்ததை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறான் &amp;#039;&amp;#039;லாலி&amp;#039;&amp;#039; என்ற ஆங்கிலேய நிறுவன அதிகாரி.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;நொறுக்கப்பட்ட [[பீரங்கி]]களின் குவியல் மீது அமர்ந்து கொண்டு, தன் [[கால்|காலடியில்]] மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் [[மூக்கு|மூக்கைப்]] பிடித்து உலுக்குகிறான் அயிதர் அலி. [[வாய்|வாயிலிருந்து]] தங்க [[நாணயம்|நாணயங்களைக்]] கக்குகிறார் டூப்ரே. ஆங்கில இராணுவ அதிகாரியின் [[பதக்கம்]] அணிந்த ஒரு [[நாய்]] அயிதரின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
===இரண்டாம் மைசூர் போர்===&lt;br /&gt;
முன்பு தோற்ற மராத்தியர், மைசூர் மீது மீண்டும் போர் தொடுத்தனர். முதலாம் மைசூர் போரின் ஒப்பந்தப்படி, ஆங்கிலப்படை உதவிக்கு வரவில்லை. இதனால் வெகுண்ட அயிதர் அலி, இரண்டாம் மைசூர் போரில் ஈடுபட்டார். [[1780]] முதல் [[1784]] வரை இரண்டாம் கர்நாடகப் போர் நடந்தது.&lt;br /&gt;
100 [[பீரங்கி]]கள், 80 ஆயிரம் வீரர்களுடன் அதீதத் தாக்குதலை அலி நடத்தினார். [[ஆற்காடு]], [[பரங்கிப்பேட்டை]], வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் [[போர்]] தீவிரமாக நடந்தது. [[பேரம்பாக்கம்]] என்னுமிடத்தில் இரண்டாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டு, இரண்டாயிரம் ஆங்கில வீரர்கள் கைது செய்யப் பட்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான்கு ஆண்டுகள் நடந்த, இந்தநெடும் போரில், தனது படையினரையும் உற்சாகம் குறையாமல் தனது மேலாண்மைத்திறனால் பார்த்துக் கொண்டார். மேலும், [[சனவரி]], [[1782]] ஆம் ஆண்டு அயிதர் அலி தன் படையினரிடம், வரலாற்று புகழ் வாய்ந்த வீர உரையை பின்வருமாறு ஆற்றினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;ஆங்கிலேயர்களை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம், அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் ([[ஆப்கானித்தான்|ஆப்கான்]]) மற்றும் பாரசீக([[ஈரான்]]) மன்னர்களை [[வங்காளம்|வங்காளத்தின்]] மீதும், [[மராட்டியப் பேரரசு|மராட்டியர்]]களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். [[பிரெஞ்சுகாரர்]]களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக [[இராணுவம்|இராணுவ]] நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர்களை தாக்க வேண்டும்.&amp;#039;&amp;#039;&lt;br /&gt;
&lt;br /&gt;
===இறப்பு===&lt;br /&gt;
இரண்டாம் மைசூர் போரில் வெற்றி செய்திகள், வந்த வண்ணம் இருந்தபோது, அயிதரின் உடல்நிலை, முதுகுத் [[தண்டுவடம்|தண்டுவடப்]] [[புற்றுநோய்|புற்றுநோயால்]] பாதிக்கப்பட்டது. அதனால், அவரது உடல், இயங்க முடியாமல் முடங்கியது. அப்போது அவருக்கு வயது 60. [[கண்]]களில் விடுதலை கனவுகளோடு திரிந்த, புரட்சியாளரின் உடல் 1782 திசம்பர் 6-இல் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலம்]] [[சித்தூர்]] அருகே அவரது உயிர் பிரிந்தது. மகன் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] வேண்டுகோளை ஏற்று, ஐதர் அலியின் உடல், [[சிறீரங்கப்பட்டினம்]] எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==புற இணைப்புகள்==&lt;br /&gt;
* சில வரலாற்று நிழற்படங்கள் [http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/1700_1799/tipusultan/haidarali/haidarali.html ]&lt;br /&gt;
*ஏவுகணை வரலாறு குறித்தவை[http://space.about.com/od/spaceexplorationhistory/ss/rockethistory1_6.htm] {{Webarchive|url=https://web.archive.org/web/20110606161416/http://space.about.com/od/spaceexplorationhistory/ss/rockethistory1_6.htm |date=2011-06-06 }}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மைசூர் அரசர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:1720 பிறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:1782 இறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இசுலாமியப் பேரரசர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:1721 பிறப்புகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:கோலார் மாவட்ட மக்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய அரசர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:18-ஆம் நூற்றாண்டு இந்திய அரசர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;Arularasan. G</name></author>
	</entry>
</feed>