<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF</id>
	<title>உலுப்பி - திருத்த வரலாறு</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF&amp;action=history"/>
	<updated>2026-06-01T23:30:22Z</updated>
	<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF&amp;diff=292847&amp;oldid=prev</id>
		<title>12:58, 25 சூலை 2016 இல் imported&gt;எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF&amp;diff=292847&amp;oldid=prev"/>
		<updated>2016-07-25T12:58:44Z</updated>

		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;br /&gt;
&amp;#039;&amp;#039;&amp;#039;உலுப்பி&amp;#039;&amp;#039;&amp;#039; அல்லது &amp;#039;&amp;#039;&amp;#039;உலூப்பி&amp;#039;&amp;#039;&amp;#039;, இந்து [[தொன்மவியல்]] பெரும்காப்பியமான &amp;#039;&amp;#039;[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]]&amp;#039;&amp;#039; [[அருச்சுனன்|அருச்சுனனின்]] பல மனைவிகளில் ஒருத்தியாவாள். [[நாகர்கள்|நாக]] குலத்தில் பிறந்த உலுப்பி, இடுப்பிற்கு மேல் மனித உடலும்; இடுப்பிற்கு கீழ் பாம்பு உடலும் கொண்ட &amp;#039;&amp;#039;&amp;#039;நாககன்னி&amp;#039;&amp;#039;&amp;#039; ஆவாள். {{Sfn|Vogel|1926|p=208}}{{Sfn|Vettam|1975|p=19}} இவள் தந்தை நாகர்களின் மன்னருடன் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றில்]] வாழ்ந்து வந்தார். {{Sfn|Debroy|2010|loc=sec.Arjuna-vanavasa Parva}} உலுப்பி போர்க்கலையில் தேர்ந்தவர்{{Sfn|Chandramouli|2012|loc=chpt. Seprent Princess}} அருச்சுனன் 12 ஆண்டு [[தீர்த்த யாத்திரை]]யின் போது, கங்கை ஆற்றில் குளிக்கும் போது, [[நாகலோகம்|நாக]] கன்னிகை உலுப்பி, அருச்சுனன் மீது மோகம் கொண்டு மயங்குகிறாள். அருச்சுனனுக்கு மயக்கமருந்து கொடுத்து தனது பாதாள உலகிற்கு கொணரச் செய்கிறாள். அங்கு இணங்காத அருச்சுனனை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள்.&amp;lt;ref&amp;gt;[http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF  உலூபியின் காமமும் அர்ஜுனன் பெற்ற வரமும் - ஆதிபர்வம் பகுதி 216]&amp;lt;/ref&amp;gt;. அவர்களுக்கு[[அரவான்]] என்ற மகன் பிறக்கிறான். பின்னர் கணவனின் பிரிவால் வாடும் [[சித்திராங்கதா]]வுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள். &lt;br /&gt;
&lt;br /&gt;
அருச்சுனன் சித்திராங்கதையின் மகன் [[பாப்புருவாகனன்|பாப்புருவாகனனின்]] வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறாள். போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உயிர்ப்பிக்கிறாள். [[பீஷ்மர்]] [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அருச்சுனனை காப்பாற்றுகிறாள். &lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
{{மகாபாரதம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இந்திய தொன்மவியல்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்துக்களின் பாம்பு வழிபாடுகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மகாபாரதக் கதை மாந்தர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>imported&gt;எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி</name></author>
	</entry>
</feed>