<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2409%3A408D%3A3118%3A40D%3A8DE5%3AD22D%3A574A%3AA438</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2409%3A408D%3A3118%3A40D%3A8DE5%3AD22D%3A574A%3AA438"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2409:408D:3118:40D:8DE5:D22D:574A:A438"/>
	<updated>2026-06-04T11:19:48Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=499782</id>
		<title>விளங்கில்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=499782"/>
		<updated>2025-02-12T17:24:38Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:408D:3118:40D:8DE5:D22D:574A:A438: விளங்கில் சேர நாட்டிற்க்கும் பாண்டிய நாட்டிற்க்கும் இடையில் இருந்த நகரம்.குறிப்பாக ஆலம்பேரி சாத்தான் பாடல் கொண்டு இதை உரியாகக் கூற முடியும்.&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;விளங்கில்&#039;&#039;&#039; என்னும் ஊர் சங்ககாலத்தில் வங்கக்கடல் ஓரத்தில் இருந்தது.  &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்குள்ள கடற்கரையின் மணலில் இப்பி முத்துகள் நெற்கதிர் மணி போலக் கண்ணைப் பறிக்குமாம். இவ்வூரிலிருந்த மாடிகளில் மகளிர் [[தெற்றி]] விளையாட்டு விளையாடி மகிழ்வார்களாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
சேரர் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் இருந்த இந்த ஊரைச் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சூறையாடித் தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான். &amp;lt;ref&amp;gt;முதிர்வார் இப்பி முத்த வார்மணல் கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும் விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற களங்கொள் யானைக் கடுமான் பொறைய – பொருந்தில் இளங்கீரனார் பாடல் புறம் 53&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
விளங்கில் அரசன் [[கடலன்]]. இவன் ஒரு சிறந்த கொடையாளி. இவன் ஒரு போரில் தன்னை வேற்படையுடனும், யானைப்படையுடனும் தாக்கிய பகைவரை முறியடித்திருக்கிறான். கடலன் ஆட்சிக்காலத்தில் விளங்கில் கண்ணைப்போல் அழகுடன் திகழ்ந்தது. &amp;lt;ref&amp;gt;கறுத்தோர் ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும் மாவண் கடலன் விளங்கில் அன்ன என் மை எழில் உண்கண் கலுழ ஐய சேறிரோ அகன்று செய் பொருட்கே – ஆலம்பேரி சாத்தனார் பாடல் அகம் 81&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க கால ஊர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்ககால அகநாடுகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சேரர் போர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2409:408D:3118:40D:8DE5:D22D:574A:A438</name></author>
	</entry>
</feed>