<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2409%3A4072%3A620E%3A2274%3A0%3A0%3A2523%3AF0AC</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2409%3A4072%3A620E%3A2274%3A0%3A0%3A2523%3AF0AC"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2409:4072:620E:2274:0:0:2523:F0AC"/>
	<updated>2026-06-02T17:27:53Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&amp;diff=196372</id>
		<title>கயத்தாறு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&amp;diff=196372"/>
		<updated>2018-08-04T14:19:57Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:4072:620E:2274:0:0:2523:F0AC: விஜய்&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|வகை = பேரூராட்சி&lt;br /&gt;
|படிமம் =[[KATTAPOMMAN THUN.JPG|120px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுத்தூனைக் காணலாம்.]] &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = கயத்தாறு&lt;br /&gt;
|latd =8.9587558 &lt;br /&gt;
|latm= |lats= |&lt;br /&gt;
|longd =77.7953053|longm= &lt;br /&gt;
|longs= | &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|மாவட்டம் = தூத்துக்குடி&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = &lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2001 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 9497&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = &lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;கயத்தாறு&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Kayatharu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வரலாற்று நிகழ்வுகள்==&lt;br /&gt;
[[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]] பிறந்த [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] [[அக்டோபர் 16]] , [[1799]], அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.&amp;lt;br /&amp;gt;[[image:Kattapomman  Memorial.JPG|thumb|150px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூணைக் காணலாம்]]&amp;lt;br /&amp;gt;வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது.  இந்த நினைவிடம் [[அக்டோபர் 16]]  [[1970]] ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]] அவர்களால் சிலை நிறுவப்பட்டு, [[நீலம் சஞ்சீவ ரெட்டி|திரு N.சஞ்சீவ ரெட்டி M.P]] அவர்கள் விழாத் தலைவராகவும். மற்றும் காங்கிரஸ் பெருந்தலைவர் [[காமராசர்|திரு கு. காமராஜ் M.P]] அவர்களால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலையும்]] உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ஆங்கிலேயர் களால் உருவாக்கப்பட்ட பழைய விமானதளம் ஒன்று உள்ளது. பெயர்தான் பழையது ஆனால் அதன் உறுதி இன்னும் ஒரு சதவீகிதம் கூட குறையவில்லை, அரசின் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் நல்ல நிலையில் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வேளாண்மை சிறப்புகள்==&lt;br /&gt;
[[சந்தை|சந்தைகள்]] : &lt;br /&gt;
இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும் [[வியாழன் (கிழமை)|வியாழக்கிழமை]] சந்தை நடைபெருகின்றது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் செயல்படுகின்றது. இங்கு சமையலுக்குத் தேவையான அனைத்துக் [[காய்கறி|காய் கறிகள்]],  [[தானியங்கள்]], [[பழம்|கனி வகைகள்]], மற்றும் [[இறைச்சி]] வகைகள், ஒரு பக்கமாகவும். மறுபக்கத்தில் [[பசு|பசுமாடுகள்]], [[ஆடு]], [[கோழி|கோழிகள்]], என [[பணி விலங்கு|மிருகங்கள்]] சார்ந்தவைகள் மற்றபகுதிகளிளும் விற்க்கப்படுகின்றது. இந்த சந்தைக்கு பக்கத்தில் உள்ள 50 [[ஊர்|கிராமங்களின்]] மக்கள் வருகைத்தருகின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==குட்டி குளம்==&lt;br /&gt;
இங்கு மழைக் காலங்களில் [[மழை|மழை நீர்]] இந்த [[குளம்|நீர் நிலையில்]] சேமிக்கப்பட்டு [[வேளாண்மை|விவசாயத்திற்க்காகவும்]] மற்றும் மேச்சல் [[பணி விலங்கு|கால் நடைகளுக்கும்]] உபயோகிக்கப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==தெதொழில்கள்==&lt;br /&gt;
இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய [[தொழிற்துறை|தொழில்சாலையும்]],  இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் [[காற்றாலை]] உள்ளது. இதையேற்று [[இந்திய அரசு|மத்திய அரசின்]] ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் [[இந்தியப் பிரதமர்]] [[அடல் பிகாரி வாச்பாய்|திரு. வ]]&amp;lt;nowiki/&amp;gt;வைத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
==சமயங்கள் ==&lt;br /&gt;
==புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்==&lt;br /&gt;
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுமை நகர் கயத்தார் புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வரலாறு : தென் தமிழ்நாட்டின் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க திருச்சபைகளில் ஒன்றான கயத்தாறு புதுமை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 113 ஆண்டுகளை தழுவி நிற்கிறது.1898 ம் ஆண்டு நிறுவபட்டு உள்ளது. ஆலயத்தின் அருகில் மாதாவின் புதுமை கிணறு உள்ளது. ஆரம்பத்தில் சிறிய கோவிலாக இருந்தது.பின்னர் நெருக்கடி காரணமாக 1998 ம் ஆண்டு ஊர்மக்கள் உதவியோடு அப்போதய பங்குதந்தை ம.சார்லஸ் அடிகளாரின் முழு முயற்சியோடும் 2001 ஆம் ஆண்டு புதிய கோபுர கோவிலாக எழுப்பட்டது.ஆலயம் 110 அடி நீளம் 41 அடி அகலம் 90 அடி உயரத்திலும் கோபுரம் எழுப்பட்டுள்ளது. கோபுரத்தின் அருகில் கடலில் கப்பல் மிதந்து வருவது போல் மாதா வந்து புயலை அடக்கியவாறு காட்சியாளிப்பது போல் ஆலயம் கட்டபட்டு 2001 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி கோலாகலமாக திறக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்படுகிறது. அன்னையின் பிறந்தநாள் பெருவிழா ஒவ்வொறும் ஆண்டும் ஆகஸ்டு 31 ஆம் தேதி கொடியெற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். செப்டம்பர் 7 தேதி 9 ஆம் திருநாள் மாலை சிறப்புதிருப்பலியும் வாணவேடிக்கையுடன் கூடிய அதிதூதர்மிக்கேலல்யார்,புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சவேரியாரின் சொருபங்கள் தாங்கிய சிறப்பாக நடைபெறும்.செப்டம்பர் 8 தேதி பத்தாம் திருவிழா அதிகாலை ஆயர்களின் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் 45 அடி உயரமுள்ள வெள்ளிதேரின் அமர்ந்து புதுமை நகரின் வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு எண்ணற்ற வரங்களை அள்ளித்தருகிறாள். தேர்நிலையை வந்தடைந்ததும் கொடியிறக்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவடைகிறது. சாதி,மதம் இனம் வேறுபாடு இன்றி மக்கள் மாதாவை வழிபட்டு வருகிறார்கள். 7ஆம்8ஆம்9ஆம் திருவிழா நவநாட்களில் அன்னதானம் வழங்கப்டும். புனித ஆரோக்கிய அன்னையின் நவநாள் மன்றாட்டு வாரம்தோறும் சனிகிழமை நடைபெறும். அன்னையை தரிசிக்க நாமும் செல்வோமே! அன்னையின் அருள் ஆசியை பெறுவோமே! &lt;br /&gt;
&lt;br /&gt;
Editing by MR Vijay தஞ்சாவூர்&lt;br /&gt;
&lt;br /&gt;
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்க்கள் ஆகிய அனைத்து சமயத்தவர்களும் இங்கு உள்ளனர்அனைத்து சமயத்தவர்களும் இங்கு உள்ளனர்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Image:AUM symbol, the primary (highest) name of the God as per the Vedas.svg|17px]] [[கோயில்|இந்துக் கோயில்கள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
1)அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் [[கோயில்]].&lt;br /&gt;
&lt;br /&gt;
2)திருமலை நாயகி - திருநீலக்கண்டேஸ்வர் கோயில். இவைகள் &#039;&#039;&#039;[[அரசன்|மன்னர்கள்]]&#039;&#039;&#039; ஆட்சி காலக்கட்டத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவைகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3)கயத்தாறு ஆத்தங்கரை [[சுடலை மாடன்|சுடலை மாடன் சாமி]] கோயில். இந்த கோவிலின் [[கொடை விழா|கொடைத் திருவிழா]] [[ஆண்டு|வருடாவருடம்]] ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெருகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Image:P_christianity.svg|17px]] [[கிறித்தவத் தேவாலயம்|தேவாலயம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
1)புனித [[மரியாள் (இயேசுவின் தாய்)|லூர்த் மாதா]] தேவாலயம். இது [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]] தேவாலயமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2)தென்னிந்திய திருச்சபைகள் மற்றும் இதரக்குழுக்களின் தேவாலயங்களும் இங்கு உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Image:Flag of Pakistan.svg|15px]]  [[பள்ளிவாசல்|மசூதி(பள்ளி வாசல்)]]&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஊரில் புகழ்பெற்ற  [[மசூதி|மசூதி(பள்ளி வாசல்)]] ஒன்று உள்ளது இது இந்த நகரத்தின் [[மேற்கு|மேற்கு திசையில்]] அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9497 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.&amp;lt;ref name=&amp;quot;census&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&amp;amp;state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}&amp;lt;/ref&amp;gt; இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கயத்தாறு மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 74%,  பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கயத்தாறு மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.wikimapia.org/#lat=8.9601046&amp;amp;lon=77.7984594&amp;amp;z=12&amp;amp;l=0&amp;amp;m=b விக்கிமேப்பியாவில் கயத்தாறு அமைவிடம்]&lt;br /&gt;
{{தூத்துக்குடி மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கயத்தாறு&#039;&#039;&#039;&lt;br /&gt;
     தூத்துக்குடி  மாவட்டத்திலுள்ள ஒரு ஆறு ஆகும்.  கயம் என்றால் ஆழமான நீர்நிலை என்று பொருள்.  சமவெளியில் ஆழமான நீரூற்று ஒன்றிலிருந்து இந்த ஆறு உருவாகிறது.  தற்போது கயத்தாறு என்ற பெயர் ஓர் ஊரின் பெயராகவும் வழங்கப்பட்டு வருகிறது.  வீரபாண்டிய கட்டபொம்மனை இந்த ஊரில்தான் தூக்கிலிட்டனர். &lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு.  பக்க எண்கள் 893, 895&amp;lt;/ref&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>2409:4072:620E:2274:0:0:2523:F0AC</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&amp;diff=196371</id>
		<title>கயத்தாறு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&amp;diff=196371"/>
		<updated>2018-08-04T14:16:22Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:4072:620E:2274:0:0:2523:F0AC: விஜய்&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|வகை = பேரூராட்சி&lt;br /&gt;
|படிமம் =[[KATTAPOMMAN THUN.JPG|120px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுத்தூனைக் காணலாம்.]] &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = கயத்தாறு&lt;br /&gt;
|latd =8.9587558 &lt;br /&gt;
|latm= |lats= |&lt;br /&gt;
|longd =77.7953053|longm= &lt;br /&gt;
|longs= | &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|மாவட்டம் = தூத்துக்குடி&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = &lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2001 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 9497&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = &lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;கயத்தாறு&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Kayatharu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வரலாற்று நிகழ்வுகள்==&lt;br /&gt;
[[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]] பிறந்த [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] [[அக்டோபர் 16]] , [[1799]], அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.&amp;lt;br /&amp;gt;[[image:Kattapomman  Memorial.JPG|thumb|150px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூணைக் காணலாம்]]&amp;lt;br /&amp;gt;வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது.  இந்த நினைவிடம் [[அக்டோபர் 16]]  [[1970]] ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]] அவர்களால் சிலை நிறுவப்பட்டு, [[நீலம் சஞ்சீவ ரெட்டி|திரு N.சஞ்சீவ ரெட்டி M.P]] அவர்கள் விழாத் தலைவராகவும். மற்றும் காங்கிரஸ் பெருந்தலைவர் [[காமராசர்|திரு கு. காமராஜ் M.P]] அவர்களால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலையும்]] உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ஆங்கிலேயர் களால் உருவாக்கப்பட்ட பழைய விமானதளம் ஒன்று உள்ளது. பெயர்தான் பழையது ஆனால் அதன் உறுதி இன்னும் ஒரு சதவீகிதம் கூட குறையவில்லை, அரசின் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் நல்ல நிலையில் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வேளாண்மை சிறப்புகள்==&lt;br /&gt;
[[சந்தை|சந்தைகள்]] : &lt;br /&gt;
இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும் [[வியாழன் (கிழமை)|வியாழக்கிழமை]] சந்தை நடைபெருகின்றது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் செயல்படுகின்றது. இங்கு சமையலுக்குத் தேவையான அனைத்துக் [[காய்கறி|காய் கறிகள்]],  [[தானியங்கள்]], [[பழம்|கனி வகைகள்]], மற்றும் [[இறைச்சி]] வகைகள், ஒரு பக்கமாகவும். மறுபக்கத்தில் [[பசு|பசுமாடுகள்]], [[ஆடு]], [[கோழி|கோழிகள்]], என [[பணி விலங்கு|மிருகங்கள்]] சார்ந்தவைகள் மற்றபகுதிகளிளும் விற்க்கப்படுகின்றது. இந்த சந்தைக்கு பக்கத்தில் உள்ள 50 [[ஊர்|கிராமங்களின்]] மக்கள் வருகைத்தருகின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==குட்டி குளம்==&lt;br /&gt;
இங்கு மழைக் காலங்களில் [[மழை|மழை நீர்]] இந்த [[குளம்|நீர் நிலையில்]] சேமிக்கப்பட்டு [[வேளாண்மை|விவசாயத்திற்க்காகவும்]] மற்றும் மேச்சல் [[பணி விலங்கு|கால் நடைகளுக்கும்]] உபயோகிக்கப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==தெதொழில்கள்==&lt;br /&gt;
இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய [[தொழிற்துறை|தொழில்சாலையும்]],  இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் [[காற்றாலை]] உள்ளது. இதையேற்று [[இந்திய அரசு|மத்திய அரசின்]] ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் [[இந்தியப் பிரதமர்]] [[அடல் பிகாரி வாச்பாய்|திரு. வ]]&amp;lt;nowiki/&amp;gt;வைத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சமயங்கள் ==&lt;br /&gt;
==புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்==&lt;br /&gt;
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுமை நகர் கயத்தார் புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வரலாறு : தென் தமிழ்நாட்டின் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க திருச்சபைகளில் ஒன்றான கயத்தாறு புதுமை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 113 ஆண்டுகளை தழுவி நிற்கிறது.1898 ம் ஆண்டு நிறுவபட்டு உள்ளது. ஆலயத்தின் அருகில் மாதாவின் புதுமை கிணறு உள்ளது. ஆரம்பத்தில் சிறிய கோவிலாக இருந்தது.பின்னர் நெருக்கடி காரணமாக 1998 ம் ஆண்டு ஊர்மக்கள் உதவியோடு அப்போதய பங்குதந்தை ம.சார்லஸ் அடிகளாரின் முழு முயற்சியோடும் 2001 ஆம் ஆண்டு புதிய கோபுர கோவிலாக எழுப்பட்டது.ஆலயம் 110 அடி நீளம் 41 அடி அகலம் 90 அடி உயரத்திலும் கோபுரம் எழுப்பட்டுள்ளது. கோபுரத்தின் அருகில் கடலில் கப்பல் மிதந்து வருவது போல் மாதா வந்து புயலை அடக்கியவாறு காட்சியாளிப்பது போல் ஆலயம் கட்டபட்டு 2001 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி கோலாகலமாக திறக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்படுகிறது. அன்னையின் பிறந்தநாள் பெருவிழா ஒவ்வொறும் ஆண்டும் ஆகஸ்டு 31 ஆம் தேதி கொடியெற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். செப்டம்பர் 7 தேதி 9 ஆம் திருநாள் மாலை சிறப்புதிருப்பலியும் வாணவேடிக்கையுடன் கூடிய அதிதூதர்மிக்கேலல்யார்,புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சவேரியாரின் சொருபங்கள் தாங்கிய சிறப்பாக நடைபெறும்.செப்டம்பர் 8 தேதி பத்தாம் திருவிழா அதிகாலை ஆயர்களின் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் 45 அடி உயரமுள்ள வெள்ளிதேரின் அமர்ந்து புதுமை நகரின் வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு எண்ணற்ற வரங்களை அள்ளித்தருகிறாள். தேர்நிலையை வந்தடைந்ததும் கொடியிறக்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவடைகிறது. சாதி,மதம் இனம் வேறுபாடு இன்றி மக்கள் மாதாவை வழிபட்டு வருகிறார்கள். 7ஆம்8ஆம்9ஆம் திருவிழா நவநாட்களில் அன்னதானம் வழங்கப்டும். புனித ஆரோக்கிய அன்னையின் நவநாள் மன்றாட்டு வாரம்தோறும் சனிகிழமை நடைபெறும். அன்னையை தரிசிக்க நாமும் செல்வோமே! அன்னையின் அருள் ஆசியை பெறுவோமே! &lt;br /&gt;
Editing by&lt;br /&gt;
Mள்Vijay tha, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்க்கள் ஆகிய அனைத்து சமயத்தவர்களும் இங்கு உள்ளனர்.ிய அனைத்து சமயத்தவர்களும் இங்கு உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Image:AUM symbol, the primary (highest) name of the God as per the Vedas.svg|17px]] [[கோயில்|இந்துக் கோயில்கள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
1)அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் [[கோயில்]].&lt;br /&gt;
&lt;br /&gt;
2)திருமலை நாயகி - திருநீலக்கண்டேஸ்வர் கோயில். இவைகள் &#039;&#039;&#039;[[அரசன்|மன்னர்கள்]]&#039;&#039;&#039; ஆட்சி காலக்கட்டத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவைகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3)கயத்தாறு ஆத்தங்கரை [[சுடலை மாடன்|சுடலை மாடன் சாமி]] கோயில். இந்த கோவிலின் [[கொடை விழா|கொடைத் திருவிழா]] [[ஆண்டு|வருடாவருடம்]] ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெருகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Image:P_christianity.svg|17px]] [[கிறித்தவத் தேவாலயம்|தேவாலயம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
1)புனித [[மரியாள் (இயேசுவின் தாய்)|லூர்த் மாதா]] தேவாலயம். இது [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]] தேவாலயமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2)தென்னிந்திய திருச்சபைகள் மற்றும் இதரக்குழுக்களின் தேவாலயங்களும் இங்கு உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Image:Flag of Pakistan.svg|15px]]  [[பள்ளிவாசல்|மசூதி(பள்ளி வாசல்)]]&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஊரில் புகழ்பெற்ற  [[மசூதி|மசூதி(பள்ளி வாசல்)]] ஒன்று உள்ளது இது இந்த நகரத்தின் [[மேற்கு|மேற்கு திசையில்]] அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9497 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.&amp;lt;ref name=&amp;quot;census&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&amp;amp;state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}&amp;lt;/ref&amp;gt; இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கயத்தாறு மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 74%,  பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கயத்தாறு மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.wikimapia.org/#lat=8.9601046&amp;amp;lon=77.7984594&amp;amp;z=12&amp;amp;l=0&amp;amp;m=b விக்கிமேப்பியாவில் கயத்தாறு அமைவிடம்]&lt;br /&gt;
{{தூத்துக்குடி மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கயத்தாறு&#039;&#039;&#039;&lt;br /&gt;
     தூத்துக்குடி  மாவட்டத்திலுள்ள ஒரு ஆறு ஆகும்.  கயம் என்றால் ஆழமான நீர்நிலை என்று பொருள்.  சமவெளியில் ஆழமான நீரூற்று ஒன்றிலிருந்து இந்த ஆறு உருவாகிறது.  தற்போது கயத்தாறு என்ற பெயர் ஓர் ஊரின் பெயராகவும் வழங்கப்பட்டு வருகிறது.  வீரபாண்டிய கட்டபொம்மனை இந்த ஊரில்தான் தூக்கிலிட்டனர். &lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு.  பக்க எண்கள் 893, 895&amp;lt;/ref&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>2409:4072:620E:2274:0:0:2523:F0AC</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&amp;diff=196370</id>
		<title>கயத்தாறு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&amp;diff=196370"/>
		<updated>2018-08-04T14:14:18Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2409:4072:620E:2274:0:0:2523:F0AC: கயத்தாறு புதுமை ஆரோக்கிய அன்னை ஆலயம்&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|வகை = பேரூராட்சி&lt;br /&gt;
|படிமம் =[[KATTAPOMMAN THUN.JPG|120px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுத்தூனைக் காணலாம்.]] &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = கயத்தாறு&lt;br /&gt;
|latd =8.9587558 &lt;br /&gt;
|latm= |lats= |&lt;br /&gt;
|longd =77.7953053|longm= &lt;br /&gt;
|longs= | &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|மாவட்டம் = தூத்துக்குடி&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = &lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2001 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 9497&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = &lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;கயத்தாறு&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Kayatharu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வரலாற்று நிகழ்வுகள்==&lt;br /&gt;
[[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]] பிறந்த [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] [[அக்டோபர் 16]] , [[1799]], அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.&amp;lt;br /&amp;gt;[[image:Kattapomman  Memorial.JPG|thumb|150px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூணைக் காணலாம்]]&amp;lt;br /&amp;gt;வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது.  இந்த நினைவிடம் [[அக்டோபர் 16]]  [[1970]] ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]] அவர்களால் சிலை நிறுவப்பட்டு, [[நீலம் சஞ்சீவ ரெட்டி|திரு N.சஞ்சீவ ரெட்டி M.P]] அவர்கள் விழாத் தலைவராகவும். மற்றும் காங்கிரஸ் பெருந்தலைவர் [[காமராசர்|திரு கு. காமராஜ் M.P]] அவர்களால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலையும்]] உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ஆங்கிலேயர் களால் உருவாக்கப்பட்ட பழைய விமானதளம் ஒன்று உள்ளது. பெயர்தான் பழையது ஆனால் அதன் உறுதி இன்னும் ஒரு சதவீகிதம் கூட குறையவில்லை, அரசின் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் நல்ல நிலையில் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வேளாண்மை சிறப்புகள்==&lt;br /&gt;
[[சந்தை|சந்தைகள்]] : &lt;br /&gt;
இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும் [[வியாழன் (கிழமை)|வியாழக்கிழமை]] சந்தை நடைபெருகின்றது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் செயல்படுகின்றது. இங்கு சமையலுக்குத் தேவையான அனைத்துக் [[காய்கறி|காய் கறிகள்]],  [[தானியங்கள்]], [[பழம்|கனி வகைகள்]], மற்றும் [[இறைச்சி]] வகைகள், ஒரு பக்கமாகவும். மறுபக்கத்தில் [[பசு|பசுமாடுகள்]], [[ஆடு]], [[கோழி|கோழிகள்]], என [[பணி விலங்கு|மிருகங்கள்]] சார்ந்தவைகள் மற்றபகுதிகளிளும் விற்க்கப்படுகின்றது. இந்த சந்தைக்கு பக்கத்தில் உள்ள 50 [[ஊர்|கிராமங்களின்]] மக்கள் வருகைத்தருகின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==குட்டி குளம்==&lt;br /&gt;
இங்கு மழைக் காலங்களில் [[மழை|மழை நீர்]] இந்த [[குளம்|நீர் நிலையில்]] சேமிக்கப்பட்டு [[வேளாண்மை|விவசாயத்திற்க்காகவும்]] மற்றும் மேச்சல் [[பணி விலங்கு|கால் நடைகளுக்கும்]] உபயோகிக்கப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==தெதொழில்கள்==&lt;br /&gt;
இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய [[தொழிற்துறை|தொழில்சாலையும்]],  இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் [[காற்றாலை]] உள்ளது. இதையேற்று [[இந்திய அரசு|மத்திய அரசின்]] ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் [[இந்தியப் பிரதமர்]] [[அடல் பிகாரி வாச்பாய்|திரு. வ]]&amp;lt;nowiki/&amp;gt;வைத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சமயங்கள் ==&lt;br /&gt;
==புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்==&lt;br /&gt;
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுமை நகர் கயத்தார் புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வரலாறு : தென் தமிழ்நாட்டின் வரலாற்றில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க திருச்சபைகளில் ஒன்றான கயத்தாறு புதுமை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 113 ஆண்டுகளை தழுவி நிற்கிறது.1898 ம் ஆண்டு நிறுவபட்டு உள்ளது. ஆலயத்தின் அருகில் மாதாவின் புதுமை கிணறு உள்ளது. ஆரம்பத்தில் சிறிய கோவிலாக இருந்தது.பின்னர் நெருக்கடி காரணமாக 1998 ம் ஆண்டு ஊர்மக்கள் உதவியோடு அப்போதய பங்குதந்தை ம.சார்லஸ் அடிகளாரின் முழு முயற்சியோடும் 2001 ஆம் ஆண்டு புதிய கோபுர கோவிலாக எழுப்பட்டது.ஆலயம் 110 அடி நீளம் 41 அடி அகலம் 90 அடி உயரத்திலும் கோபுரம் எழுப்பட்டுள்ளது. கோபுரத்தின் அருகில் கடலில் கப்பல் மிதந்து வருவது போல் மாதா வந்து புயலை அடக்கியவாறு காட்சியாளிப்பது போல் ஆலயம் கட்டபட்டு 2001 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி கோலாகலமாக திறக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்படுகிறது. அன்னையின் பிறந்தநாள் பெருவிழா ஒவ்வொறும் ஆண்டும் ஆகஸ்டு 31 ஆம் தேதி கொடியெற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். செப்டம்பர் 7 தேதி 9 ஆம் திருநாள் மாலை சிறப்புதிருப்பலியும் வாணவேடிக்கையுடன் கூடிய அதிதூதர்மிக்கேலல்யார்,புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சவேரியாரின் சொருபங்கள் தாங்கிய சிறப்பாக நடைபெறும்.செப்டம்பர் 8 தேதி பத்தாம் திருவிழா அதிகாலை ஆயர்களின் ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் 45 அடி உயரமுள்ள வெள்ளிதேரின் அமர்ந்து புதுமை நகரின் வீதிகளில் வலம் வந்து மக்களுக்கு எண்ணற்ற வரங்களை அள்ளித்தருகிறாள். தேர்நிலையை வந்தடைந்ததும் கொடியிறக்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவடைகிறது. சாதி,மதம் இனம் வேறுபாடு இன்றி மக்கள் மாதாவை வழிபட்டு வருகிறார்கள். 7ஆம்8ஆம்9ஆம் திருவிழா நவநாட்களில் அன்னதானம் வழங்கப்டும். புனித ஆரோக்கிய அன்னையின் நவநாள் மன்றாட்டு வாரம்தோறும் சனிகிழமை நடைபெறும். அன்னையை தரிசிக்க நாமும் செல்வோமே! அன்னையின் அருள் ஆசியை பெறுவோமே! &lt;br /&gt;
Editing by&lt;br /&gt;
MR Vijay thanjavur&lt;br /&gt;
&lt;br /&gt;
==கஆரோக்கிி==&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்குஇங்கு [[இந்து|இந்துக்கள்]], [[கிறித்தவம்|கிறிஸ்தவர்கள்]], [[இசுலாம்|முஸ்லிம்க்கள்]] ஆகிய அனைத்து சமயத்தவர்களும் இங்கு உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Image:AUM symbol, the primary (highest) name of the God as per the Vedas.svg|17px]] [[கோயில்|இந்துக் கோயில்கள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
1)அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் [[கோயில்]].&lt;br /&gt;
&lt;br /&gt;
2)திருமலை நாயகி - திருநீலக்கண்டேஸ்வர் கோயில். இவைகள் &#039;&#039;&#039;[[அரசன்|மன்னர்கள்]]&#039;&#039;&#039; ஆட்சி காலக்கட்டத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவைகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3)கயத்தாறு ஆத்தங்கரை [[சுடலை மாடன்|சுடலை மாடன் சாமி]] கோயில். இந்த கோவிலின் [[கொடை விழா|கொடைத் திருவிழா]] [[ஆண்டு|வருடாவருடம்]] ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெருகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Image:P_christianity.svg|17px]] [[கிறித்தவத் தேவாலயம்|தேவாலயம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
1)புனித [[மரியாள் (இயேசுவின் தாய்)|லூர்த் மாதா]] தேவாலயம். இது [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]] தேவாலயமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2)தென்னிந்திய திருச்சபைகள் மற்றும் இதரக்குழுக்களின் தேவாலயங்களும் இங்கு உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Image:Flag of Pakistan.svg|15px]]  [[பள்ளிவாசல்|மசூதி(பள்ளி வாசல்)]]&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஊரில் புகழ்பெற்ற  [[மசூதி|மசூதி(பள்ளி வாசல்)]] ஒன்று உள்ளது இது இந்த நகரத்தின் [[மேற்கு|மேற்கு திசையில்]] அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9497 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.&amp;lt;ref name=&amp;quot;census&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&amp;amp;state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}&amp;lt;/ref&amp;gt; இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கயத்தாறு மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 74%,  பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கயத்தாறு மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.wikimapia.org/#lat=8.9601046&amp;amp;lon=77.7984594&amp;amp;z=12&amp;amp;l=0&amp;amp;m=b விக்கிமேப்பியாவில் கயத்தாறு அமைவிடம்]&lt;br /&gt;
{{தூத்துக்குடி மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கயத்தாறு&#039;&#039;&#039;&lt;br /&gt;
     தூத்துக்குடி  மாவட்டத்திலுள்ள ஒரு ஆறு ஆகும்.  கயம் என்றால் ஆழமான நீர்நிலை என்று பொருள்.  சமவெளியில் ஆழமான நீரூற்று ஒன்றிலிருந்து இந்த ஆறு உருவாகிறது.  தற்போது கயத்தாறு என்ற பெயர் ஓர் ஊரின் பெயராகவும் வழங்கப்பட்டு வருகிறது.  வீரபாண்டிய கட்டபொம்மனை இந்த ஊரில்தான் தூக்கிலிட்டனர். &lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு.  பக்க எண்கள் 893, 895&amp;lt;/ref&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>2409:4072:620E:2274:0:0:2523:F0AC</name></author>
	</entry>
</feed>