<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2405%3A204%3A7108%3AF34C%3A6410%3A50C5%3AEE2A%3AA348</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki1.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2405%3A204%3A7108%3AF34C%3A6410%3A50C5%3AEE2A%3AA348"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348"/>
	<updated>2026-06-02T18:32:16Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=206599</id>
		<title>வீரகேரளம்புதூர் வட்டம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=206599"/>
		<updated>2019-07-19T18:10:36Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039; வீரகேரளம்புதூர் வட்டம்&#039;&#039;&#039; , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]]  உள்ள 16  [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.&amp;lt;ref&amp;gt;[https://tirunelveli.nic.in/ta/ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்]&amp;lt;/ref&amp;gt; 19 ஜூலை 2019 முதல் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. எனவே  வீரகேரளம்புதூர் வட்டம் &amp;lt;nowiki&amp;gt;[[தென்காசி]]&amp;lt;/nowiki&amp;gt;   மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தலைமையகமாக [[வீரகேரளம்புதூர்]] நகரம் உள்ளது.  &lt;br /&gt;
இந்த வட்டத்தின் கீழ்  [[சுரண்டை]], [[வீரகேரளம்புதூர்]], [[கருவந்தா]], [[ஊத்துமலை]] என 4  [[உள்வட்டம்|குறுவட்டங்களும்]],  24 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.&amp;lt;ref&amp;gt;[https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2018/06/2018062051-2.pdf வீரகேரளம்புதூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின்  மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: &amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/subdistrict/veerakeralamputhur-taluka-tirunelveli-tamil-nadu-5872 Veerakeralampudur Taluka Population, Caste, Religion Census Data 2011]&amp;lt;/ref&amp;gt;    &lt;br /&gt;
* [[மக்கள்தொகை]] =  123,137 &lt;br /&gt;
* ஆண்கள் =  60,715 &lt;br /&gt;
*   பெண்கள் =  62,422  &lt;br /&gt;
*  குடும்பங்கள்  = 33,403 &lt;br /&gt;
*  கிராமப்புற மக்கள்தொகை % =  71.4%  &lt;br /&gt;
* [[எழுத்தறிவு]]  =  76.52%&lt;br /&gt;
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு,   1,028 பெண்கள் வீதம் உள்ளனர்&lt;br /&gt;
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் =   13347 &lt;br /&gt;
* குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு,  961  பெண்  குழந்தைகள் வீதம்  உள்ளனர்.&lt;br /&gt;
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 15,785 மற்றும்  4&lt;br /&gt;
===சமயம்===&lt;br /&gt;
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] = 83.23%&lt;br /&gt;
* இசுலாமியர்கள் = 5.01%&lt;br /&gt;
* கிறித்தவர்கள் = 11.46%&lt;br /&gt;
* பிறர்= 0.29%&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
{{Reflist|colwidth=30em}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருநெல்வேலி மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட வட்டங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=129431</id>
		<title>புளியங்குடி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=129431"/>
		<updated>2019-07-19T18:01:20Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction&lt;br /&gt;
|type               = நகரம்&lt;br /&gt;
|native_name        = புளியங்குடி&lt;br /&gt;
|other_name         = லெமன் சிட்டி&lt;br /&gt;
|district           = தென்காசி&lt;br /&gt;
|state_name         = தமிழ்நாடு&lt;br /&gt;
|nearest_city       = [[சங்கரன்கோவில்]] [[தென்காசி]]&lt;br /&gt;
|parliament_const   = தென்காசி&lt;br /&gt;
|assembly_const     = வாசுதேவநல்லூர்&lt;br /&gt;
|civic_agency       = &lt;br /&gt;
|skyline            = &lt;br /&gt;
|skyline_caption    = &lt;br /&gt;
|latd               = 9.10 &lt;br /&gt;
|longd              = 77.23&lt;br /&gt;
|locator_position   = right&lt;br /&gt;
|area_total         = &lt;br /&gt;
|area_magnitude     = &lt;br /&gt;
|altitude           = &lt;br /&gt;
|population_as_of   = 2001&lt;br /&gt;
|population_density = 46034&lt;br /&gt;
|sex_ratio          = &lt;br /&gt;
|literacy           = &lt;br /&gt;
|postal_code        = 627855&lt;br /&gt;
|vehicle_code_range = TN-72 &amp;amp; TN-76 &amp;amp; TN-79&lt;br /&gt;
|climate= Min 18 Deg Celsius Max 35 Deg Celsius     &lt;br /&gt;
|website=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;புளியங்குடி&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Puliangudi), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஊரானது [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத்தொடர்ச்சி மலைகளின்]] அடிவாரத்தில் உள்ள ஊர்களில் ஒன்றாகும். [[மதுரை]]யிலிருந்து [[கொல்லம்]] செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், [[இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்|இராஜபாளையத்திலிருந்து]] 45 கிலோமீட்டர் தொலைவிலும், [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலில்]] இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் அமைந்துள்ளது.  சங்கரன்கோவில், கோவில்பட்டி, தென்காசி, கடையநல்லூர் ,இராஜபாளையம் ஆகிய பெருநகரங்கள் இந்த ஊரின் அருகே அமைந்துள்ளன. புளியங்குடி இந்த ஊரில் எலுமிச்சை பழம் மிகவும் சுவையாகவும் இருக்கும் அதனால் இந்த ஊர் &#039;&#039;லெமன் சிட்டி&#039;&#039; என்றும் கூட அழைக்கப்படுகிறது.{{cn}}&lt;br /&gt;
&lt;br /&gt;
போக்குவரத்து :&lt;br /&gt;
               புளியங்குடி நகரானது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.&lt;br /&gt;
எனவே நூற்றுக்கணக்கான பேருந்துகள் இரவு பகலாக இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பிலும், கேரள மாநில போக்குவரத்து கழக சார்பிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகர்களுக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி பகுதிக்கும் கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.புதுச்சேரிக்கும் கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.&lt;br /&gt;
             புளியங்குடியில் இருந்து நகர்ப்புற பேருந்துகள் ‌‌‌‌‌‌‌[[தென்காசி]], [[கடையநல்லூர்]], [[செங்கோட்டை]], [[சங்கரன்கோவில்]], [[சிவகிரி]], [[வாசுதேவநல்லூர்]], [[சுரண்டை]] பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,034 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.&amp;lt;ref name=&amp;quot;census&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&amp;amp;state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}&amp;lt;/ref&amp;gt; இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புளியங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 73%,  பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புளியங்குடி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிலையங்கள் =&lt;br /&gt;
&lt;br /&gt;
=== கல்லூரிகள் ===&lt;br /&gt;
* எஸ். வி. பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* கோமதி அம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* மனோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== மேல்நிலைப் பள்ளிகள் ===&lt;br /&gt;
* ஸ்ரீ கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* நியூ கிரசென்ட் மெட்ரிக் பள்ளி&lt;br /&gt;
மேல்நிலைப் பள்ளிகள்&lt;br /&gt;
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* அரசு பெண்கள் மனித வளம் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* ஹஜ். என். யூ. சி(ஹிந்து நாடார்) மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* சுயம்புலிங்கம் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* சீனி அம்மாள் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* கண்ணா பெண்கள் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== உயர்நிலைப் பள்ளிகள் ===&lt;br /&gt;
* ஆர். சி உயர்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* முஹைதீன் ஆண்டவர் உயர்நிலைப் பள்ளி&lt;br /&gt;
*எ. வி. எஸ் உயர்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* ஹஜ். என். யூ. சி உயர்நிலை பள்ளி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள்=== &lt;br /&gt;
* செல்வன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி&lt;br /&gt;
* அருண் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி&lt;br /&gt;
* அகஸ்த்தியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி&lt;br /&gt;
* வெல்டன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி&lt;br /&gt;
* அமராவதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி&lt;br /&gt;
* எஸ். வி. சாய் நிகிதன் (CBSE) நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
புளியங்குடியில் இரண்டு முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளன - பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் &amp;amp; காமராஜர் பேருந்து நிலையம், தென்காசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்களுக்கு இப்பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அருகிலுள்ள இரயில் நிலையங்கள் பாம்புகோவில் சந்தை 13 கி.மீ தொலைவில் உள்ளது மற்றும் சங்கரன்கோவில் ரயில் நிலையம் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மற்ற நகரங்களுக்கு தொலைவு ==&lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - சங்கரன்கோவில் = 16 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - கடையநல்லூர் = 11 கி.மீ. &lt;br /&gt;
 &lt;br /&gt;
புளியங்குடி - வாசுதேவநல்லூர் = 06 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - தென்காசி = 33 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - திருநெல்வேலி= 52 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - ராஜபாளையம் = 33 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - சிவகிரி = 19 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - மதுரை = 113 கிமீ &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - திருச்சி = 230 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - சென்னை- 600 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - சுரண்டை = 24 கி.மீ.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வங்கிகள் ==&lt;br /&gt;
* ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா&lt;br /&gt;
* தமிழ்நாடு மெக்கன்டைல் பேங்க்&lt;br /&gt;
* சிட்டி யூனியன் பேங்க்&lt;br /&gt;
* இந்தியன் ஓவ்சீஸ் பேங்க்&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோவில்கள் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
=== இந்து கோவில்கள் ===&lt;br /&gt;
* அருள்மிகு மீனாட்சி சமாத்த சொக்காலிங்க சுவாமி கோயில், சித்தமணி&lt;br /&gt;
* அருள்மிகு பாலா சுப்ரமணிய சுவாமி கோயில் புளியங்குடி.&lt;br /&gt;
* அருள்மிகு மாரியம்மன் கோயில், சித்தமணி.&lt;br /&gt;
* அருள்மிகு தாண்டாயுதாபாணி கோயில்&lt;br /&gt;
* அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில்&lt;br /&gt;
* அருள்மிகு உச்சிமஹா காளி அம்மன் கோயில்&lt;br /&gt;
* அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில், சித்தமணி.&lt;br /&gt;
* அருள்மிகு அவணி அம்மன் கோயில்&lt;br /&gt;
* அருள்மிகு செல்லியம்மன் கோவில்&lt;br /&gt;
* அருள்மிகு முப்பத்து அம்மன் கோயில், சித்தமணி.&lt;br /&gt;
* அருள்மிகு மாரியம்மன் கோயில், சித்தமணி.&lt;br /&gt;
*அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் புளியங்குடி.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== பள்ளிவாசல்கள் ===&lt;br /&gt;
* மீராசா அண்டவர் ஜும்மா மஸ்ஜித் (மேல பள்ளிவாசல்)&lt;br /&gt;
* கீழ (கிழக்கு) பள்ளிவாசல் ஜும்மா மஸ்ஜித்&lt;br /&gt;
* மஸ்ஜித் ஆலம் ஜும்மா பள்ளிவாசல்&lt;br /&gt;
* ஜமாலியா பள்ளிவாசல் ஜின்னா நகர்&lt;br /&gt;
* டி. என். டி. ஜே மஸ்ஜித் ஜின்னா நகர்&lt;br /&gt;
* காய்தேமில்லத்  பள்ளி (முன் மஸ்ஜித்)&lt;br /&gt;
&lt;br /&gt;
== கிறித்தவ தேவாலயங்கள் ==&lt;br /&gt;
* ஆர். சி தேவாலயங்கள்&lt;br /&gt;
* செயிண்ட் சேவியர் தேவாலயம் - சித்தமணி&lt;br /&gt;
* சி. எஸ். ஐ. தேவாலயம்&lt;br /&gt;
* புனித மத்தேயு தேவாலயம், புளியங்குடி&lt;br /&gt;
* செயின்ட் பர்த்தோலோம் தேவாலயம், சித்தமணி&lt;br /&gt;
* எஸ். டி. ஏ தேவாலயம்&lt;br /&gt;
&lt;br /&gt;
== மருத்துவமனை ==&lt;br /&gt;
* அரசு மருத்துவமனை&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தனியார் மருத்துவமனைகள் ===     &lt;br /&gt;
* ஸ்ரீ கண்ணா மருத்துவமனை&lt;br /&gt;
* மகாலட்சுமி மருத்துவமனை&lt;br /&gt;
* செல்வம் மருத்துவமனை&lt;br /&gt;
* ராஜா மருத்துவமனை&lt;br /&gt;
* தங்கவினாயகம் மருத்துவமனை&lt;br /&gt;
* ஜெயம் மருத்துவமனை&lt;br /&gt;
* ஜனதா மருத்துவமனை &lt;br /&gt;
&lt;br /&gt;
== எலுமிச்சை == &lt;br /&gt;
புளியங்குடி நகரில் எலுமிச்சைக்கான&lt;br /&gt;
தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம்&lt;br /&gt;
எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம்&lt;br /&gt;
வகிக்கின்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில்&lt;br /&gt;
சாறு (நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற&lt;br /&gt;
எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும்&lt;br /&gt;
என்பதே இதன் சிறப்பாகும்.{{cn}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==&lt;br /&gt;
*[[புளியங்குடி க.பழனிச்சாமி]] - [[மதிமுக]] மாநில அரசியல் ஆலோசகர் &amp;amp; நகைச்சுவைப் பேச்சாளர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருநெல்வேலி மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=129240</id>
		<title>செங்கோட்டை (நகரம்)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=129240"/>
		<updated>2019-07-19T17:57:59Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = செங்கோட்டை  | &lt;br /&gt;
latd = 8.97| longd = 77.27|&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = தென்காசி |&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்|&lt;br /&gt;
தலைவர் பெயர் =  |&lt;br /&gt;
உயரம் = 181 |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2001 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 26,823| &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  =  |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =04633|&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் = 627809|&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு =TN:76 |&lt;br /&gt;
பின்குறிப்புகள்  = |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;செங்கோட்டை&#039;&#039;&#039; (Sengottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இது கேரளாவின் [[கொல்லம்]] மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது.&lt;br /&gt;
 &lt;br /&gt;
செங்கோட்டை 2.68 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சும் நகரம் ஆகும். கோட்டை போன்ற அமைப்பில் நுழைவு வாயில் இருந்ததால் இப்பெயர் பெற்றது. 1956 வரை [[கேரளம்|கேரள]] மாநில அரசின் கீழ் இப்பகுதி இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து [[நாகர்கோவில்|நாகர்கோவிலைச்]] சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் [[நாடார்]],சிதம்பரம் பிள்ளை [[நாடார்]] ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் [[காமராஜர்]] முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இந்த தாலுகாவின் கீழ் [[தென்காசி]] ஒரு காலத்தில் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
== மாநில எல்லை பிரச்சினை ==&lt;br /&gt;
இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது [[திருவிதாங்கூர்]] சமஸ்தானம்( இன்றைய கேரளா) இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இணைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய [[திருவிதாங்கூர்]]-[[கொச்சி இராச்சியம்|கொச்சி]] மாநிலத்துடன் &#039;&#039;&#039;[[செங்கோட்டை ஊராட்சி|செங்கோட்டை]]&#039;&#039;&#039; முதல் &#039;&#039;&#039;கம்பிளி&#039;&#039;&#039; வரையிலான  தமிழக பகுதிகள் இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் [[திருவிதாங்கூர்|திருவிதாங்கூரின்]] தாலுக்காவான &#039;&#039;[[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]]&#039;&#039; மக்கள் [[தமிழ்|தமிழைத்]] தாய் மொழியாகக் கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களை [[மலையாளம்|மலையாள]] [[திருவிதாங்கூர்]] அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த &#039;&#039;&#039;[[செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்|செங்கோட்டை]]&#039;&#039;&#039; [[தமிழர்கள்]], திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து [[தமிழகம்|தமிழகத்துடன்]] இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரியில்]] [[நேசமணி|மார்சல் ஏ.நேசமணி]] தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழக மக்கள் பல உயிர் தியாகங்கள், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் மற்றும் [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை தாலுகா]] (&#039;&#039;&#039;அகரை,கம்பிளி பகுதிகள்)&#039;&#039;&#039; தமிழகத்துடன் இணைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த [[திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்|சாதி கொடுமையில்]] இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த [[திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்|சாதிக் கொடுமைகளும்]] இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது.&lt;br /&gt;
&#039;&#039;&#039;&#039;&#039;பின்னணி:&#039;&#039;&#039;&#039;&#039;&lt;br /&gt;
&#039;&#039;முதல் காரணம்:&#039;&#039;&lt;br /&gt;
மத்திய அரசின் தமிழக பகுதிக்கான நீர்பாசன திட்டங்களை திருவிதாங்கூர் சமஸ்தான அரசு தடுத்தது.&lt;br /&gt;
&#039;&#039;இரண்டாம் காரணம்:&#039;&#039;&lt;br /&gt;
திருவிதாங்கூர் நாடு [[இந்து சமயம்|இந்து]] [[ஆகமம்|ஆகம]] அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் சாதிக் கோட்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.&lt;br /&gt;
&#039;&#039;மூன்றாம் காரணம்:&#039;&#039;&lt;br /&gt;
தமிழ் மக்கள் குறிப்பாக &#039;&#039;&#039;[[நாடார்]]&#039;&#039;&#039; சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சாரந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் முதலமைச்சராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். [[மங்காடு ஊராட்சி|மங்காட்டில்]] தேவசகாயம், [[கீழ்குளம்|கீழ்குளத்தில்]] செல்லையன் இருவரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையின் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணு பிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழக மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் 11 பேர் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த 5 பேர் வீரமரணம் அடைந்தனர். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள்,நாடார் சமுதாய மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,823 மக்கள் இங்கு வாழ்கின்றார்கள்.&amp;lt;ref name=&amp;quot;census&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&amp;amp;state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}&amp;lt;/ref&amp;gt; இவர்களில் 49.9% ஆண்கள், 50.1% பெண்கள் ஆவார்கள். செங்கோட்டை  மக்களின் சராசரி கல்வியறிவு 84.3% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82.1%,  பெண்களின் கல்வியறிவு 68.36% ஆகும். இது [[இந்தியா|இந்திய]] தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செங்கோட்டை  மக்கள் தொகையில் 10.49% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.municipality.tn.gov.in/Sengottai செங்கோட்டை நகராட்சி இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருநெல்வேலி மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=128433</id>
		<title>கடையநல்லூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=128433"/>
		<updated>2019-07-19T15:47:51Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|வகை = முதல் நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = கடையநல்லூர் &lt;br /&gt;
|latd = 9 |latm = 4 |lats = 51 &lt;br /&gt;
|longd = 77 |longm = 20 |longs = 51 &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] &lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்ற தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் =ஜைபுன்னிஷா&lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2001 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 75604&lt;br /&gt;
|மக்களடர்த்தி =1139 &lt;br /&gt;
|பரப்பளவு  =  &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =04633&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் = 627751&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு = TN76&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;கடையநல்லூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Kadayanallur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். முதன்மை உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நகரின் மக்கள்தொகை 57,277 ஆகும். திச‌ம்ப‌ர் 06, 2008 முத‌ல் க‌டையநல்லூரை முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி [[தமிழ்நாடு அரசு|தமிழ‌க‌ அர‌சு]] உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது.&lt;br /&gt;
அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு உள்ள &amp;quot;கடைகாலீஸ்வரர்&amp;quot; கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
போக்குவரத்து:&lt;br /&gt;
              கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும இருந்து கடையநல்லூர் வழியாக தென்காசி, செங்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.&lt;br /&gt;
   மேலும் அருகில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி,சுரண்டை,கோவில்பட்டி, திருநெல்வேலி, இராஜபாளையம், மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநில பேருந்துகளும் புனலூர், கொல்லம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பெயர்க் காரணமாக அறியப்படுவது== &lt;br /&gt;
கலியுகத்திலே தனது பக்தர்களுக்கு அருள்புரிய கருதிய காலகேதார நாதர் ஒரு திருவிளையாடல் மூலமாக உலகிற்கு வெளிப்பட்டார். தெற்கு நோக்கி தீர்த்த யாத்திரை செய்து வந்த சிவனடியார் ஒருவர் இப்புண்ணிய ஸ்தலத்திற்கு அருகே வரும்போது தாக மிகுதியால் இப்பகுதி இடையர்களிடம் தண்ணீர் வேண்ட அவர்கள் மூங்கில் பாத்திரமாகிய கடைகாலில் பால் கொடுத்து கனியோடு உபசரித்தனர். அவர்கள் சென்றபிறகு தான் குடித்த கடைகாலை மண்மூடியிருந்த சுயம்புலிங்க மூர்த்தியான காலகேதார நாதர் மேலாக கவிழ்த்து வைத்து சென்றுவிட்டார் முனிவர். மீண்டும் இவ்விடத்திற்கு வந்த இடையர்கள் கடைகாலை எடுக்க முயன்று முடியாமல் போக கோடாரியால் வெட்ட ரத்தம் கசிந்தது. பயந்து போன இடையர்கள் இப்பகுதி மன்னனான ஜெயத்சேனபாண்டியனிடம் முறையிட்டார்கள். மன்னனும் இவ்விடத்திற்கு வந்து தான் பார்வை குறைபாடு உள்ளவன் ஆதலால் தன் கைகளால் கடைகாலை தொட்டு பார்த்தபோது அவனுக்கு கண்ணொளி பிறந்தது. இது ஈசன் அருளே என்று எண்ணி கண்கொடுத்த கமலநாதா, கடைகாலீஸ்வரா என சிவபெருமானை மனமுருக வேண்டினான் மன்னன். அப்போது நிலத்தடியில் இருந்த காலகேதார நாதர் கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார். ஆலய நிர்மாணம் செய்யும்படி அசரீரி வாக்கு எழுந்தது. அதன்படி ஆலயம் செய்து அதனை சுற்றி நகர நிர்மாணமும் செய்தார் மன்னர். அந்நகரமான கடைகால்நல்லூர் தற்போது மருவி கடையநல்லூர் என வழங்கப்பட்டு வருகிறது.{{cn}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==புவியியல்==&lt;br /&gt;
கடையநல்லூர் {{Coord|9.08|N|77.35|E|}} அமைந்துள்ளது.&amp;lt;ref&amp;gt;[http://www.fallingrain.com/world/IN/25/Kadaiyanallur.html Falling Rain Genomics, Inc - Kadaiyanallur]&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் {{convert|191|m|ft|abbr=on}}. நகரின் மொத்தப் பரப்பு 52.25&amp;amp;nbsp;skm. மழைக்காலம் தவிர, பொதுவாக வறண்ட வானிலை நிலவுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==புள்ளி விவரங்கள்==&lt;br /&gt;
*[[தென்னக இரயில்வே|இந்திய இரயில்வே]] மதுரை-கொல்லம் வழித்தடத்தில் [[தென்காசி]] மற்றும் [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலுக்கு]] இடையே உள்ளது.&lt;br /&gt;
*மாவட்டத் தலைநகர் [[திருநெல்வேலி]]  70&amp;amp;nbsp;km.&lt;br /&gt;
*விமான நிலையம்: மதுரை ( [[மதுரை விமான நிலையம்]] ) 120&amp;amp;nbsp;km, [[தூத்துக்குடி விமானநிலையம்]] 110&amp;amp;nbsp;km  (  NH138 &amp;amp; SH40 வழியாக )&lt;br /&gt;
*தமிழ்நாட்டின் தலைநகர் [[சென்னை]] 500&amp;amp;nbsp;km&lt;br /&gt;
*பன்னாட்டு விமானநிலையம் [[திருவனந்தபுரம்]] (கேரளா)  100&amp;amp;nbsp;km .&lt;br /&gt;
*[[குற்றாலம்]] [[அருவி]] சுற்றுலா தலம்  15&amp;amp;nbsp;km&lt;br /&gt;
*[[கேரளா]] மாநில எல்லை - ஆரியங்காவு 25&amp;amp;nbsp;km&lt;br /&gt;
*திருமலைகோவில் 16km&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 90,364 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.&amp;lt;ref name=&amp;quot;dashboard&amp;quot;&amp;gt;{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.census2011.co.in/data/town/803843-kadayanallur-tamil-nadu.html|year=2013|accessdate=1 January 2016}}&amp;lt;/ref&amp;gt; இவர்களில்  இந்துக்கள் 55.98 %,முஸ்லிம்கள் 43.42%, கிறித்தவர்கள் 0.48% ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 988 பெண்கள். தேசிய சராசரியான 929-ஐ விட அதிகம். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 80.54% ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கல்விக்கூடங்கள்==&lt;br /&gt;
* ருக்மணி கல்வியியல் கல்லூரி,தென்காசி-மதுரை மெயின்ரோடு ,மங்களாபுரம்,கடையநல்லூர்&lt;br /&gt;
*மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு.&lt;br /&gt;
* தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி, மெயின் பஜார்.&lt;br /&gt;
* ஹிதாயதுல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி, மெயின் பஜார்.&lt;br /&gt;
* அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்.&lt;br /&gt;
* அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு.&lt;br /&gt;
* ரத்னா உயர் நிலைப்பள்ளி, முத்து கிருஷ்ணாபுரம். &lt;br /&gt;
* உலகா மேனிலைப்பள்ளி, முத்து கிருஷ்ணாபுரம். &lt;br /&gt;
* பாத்திமா மருந்தியல் கல்லூரி மெயின் ரோடு முதலியன குறிப்பிடத்தக்கன.&lt;br /&gt;
*பெஸ்ட் இண்டா்ேநேஷனல் பள்ளி, கடையநல்லுாா்.&lt;br /&gt;
*ருக்மணி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,தென்காசி-மதுரை மெயின்ரோடு,மங்களாபுரம்,கடையநல்லூர்&lt;br /&gt;
*ஸ்ரீ கிருஷ்ணா நடுநிலைப்பள்ளி,மேலக்கடையநல்லூர்&lt;br /&gt;
*மெர்ஸி மெட்ரிக்குலேஷன் பள்ளி,கடையநல்லூர்&lt;br /&gt;
*ஜாய் நர்சரி &amp;amp; பிரைமரி பள்ளி,அக்ரகாரம் தெரு,கடையநல்லூர்&lt;br /&gt;
&lt;br /&gt;
== கணினி மையங்கள் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
* கடைகால்சிவம் கம்ப்யூட்டா்ஸ். மெயின் பஜாா் கடையநல்லுாா்&lt;br /&gt;
*யாசிகா கம்ப்யுட்டா், முத்துக்கிருஷ்ணாபுரம். கடையநல்லுாா்&lt;br /&gt;
* கே.சி.சி. கம்ப்யுட்டா். மெயின் பஜாா் கடையநல்லுாா்&lt;br /&gt;
*சர்மிதா ஸ்டோர்ஸ் &amp;amp; கம்ப்யூட்டர் ஜெராக்ஸ் சென்டர்,மேலக்கடையநல்லூர்(கிருஷ்ணன் கோவில் அருகில்)&lt;br /&gt;
&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
==முக்கிய ஆலயங்கள்==&lt;br /&gt;
* அருள்மிகு கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள்   திருக்கோயில், மேலக்கடையநல்லூர்.&lt;br /&gt;
*அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோவில்,மேலக்கடையநல்லூர்&lt;br /&gt;
*24 மனை தெலுங்கு செட்டியார் களுக்கு பாத்தியபட்ட ஸ்ரீ காமாஷ்சியம்மன் திருகோவில் மேலக்கடையல்லூர்&lt;br /&gt;
* கரியமாணிக்கப்பெருமாள் கோயில்(நீலமணி நாதர் கோயில்), மேலக்கடையநல்லூர்.&lt;br /&gt;
* அண்ணாமலைநாதர் கோயில், மேலக்கடையநல்லூர்.&lt;br /&gt;
* முப்புடாதியம்மன் கோயில், மார்க்கெட்.&lt;br /&gt;
* பத்திரகாளியம்மன் கோயில், மாவடிக்கால்.&lt;br /&gt;
* அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணாபுரம்.&lt;br /&gt;
* முத்தாரம்மன் கோயில், முத்து கிருஷ்ணாபுரம்.&lt;br /&gt;
* முப்புடாதியம்மன் கோயில், கிருஷ்ணாபுரம்.&lt;br /&gt;
* அருள்மிகு பாமா ருக்மணி கிருஷ்ணசுவாமி திருக்கோவில், கிருஷ்ணபுரம் &lt;br /&gt;
* அருள்மிகு பேச்சியம்மன்  திருக்கோவில், கிருஷ்ணபுரம் &lt;br /&gt;
* [[வடக்கு வாசல் செல்வி அம்மன் |வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில்]], மேலக்கடையநல்லூர். &lt;br /&gt;
* தாமரைக்குளம் சுடலை மாடசாமி கோயில், மேலக்கடையநல்லூர்.&lt;br /&gt;
* மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல்&lt;br /&gt;
* தமிழ் நாடு தவ்ஹீத் பள்ளிவாசல்&lt;br /&gt;
* இக்பால் நகர் புதுப்பள்ளி &lt;br /&gt;
* ஜாமிவுல் அன்வர் பள்ளிவாசல்&lt;br /&gt;
* தாருல் உலூம் அரபி பள்ளிவாசல் (மதரசா) &lt;br /&gt;
* மகதூம் ஞானியார் பெரிய பள்ளிவாசல், மெயின் ரோடு.&lt;br /&gt;
* சிந்தா மதார்  தைக்கா, ரெயில்வே பீடர் ரோடு.&lt;br /&gt;
* நத்தர்ஷா தைக்கா&lt;br /&gt;
* திராப்ஷா தைக்கா&lt;br /&gt;
* தங்கள் கட்சி கலிபா சாஹிப் தைக்கா - மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
* பெத்தேல் ஏ.ஜி வேதக்கோவில், மேலக்கடையநல்லூர்.&lt;br /&gt;
*ஸ்ரீ  கருப்பாநதி பெரியசாமி அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவில்,சொக்கம்பட்டி,கடையநல்லூர்&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருநெல்வேலி மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;diff=129005</id>
		<title>சுரண்டை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;diff=129005"/>
		<updated>2019-07-18T18:59:09Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = சுரண்டை | &lt;br /&gt;
latd = 8.97 | longd = 77.4|&lt;br /&gt;
locator_position = right | &lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = [[தென்காசி மாவட்டம்]] |&lt;br /&gt;
வட்டம் = [[ வீரகேரளம்புதூர் வட்டம் ]]| &lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் = |&lt;br /&gt;
தலைவர் பெயர் = |&lt;br /&gt;
உயரம் = 132|&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2011 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 35272| &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  =26  |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =04633  |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் = |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு =TN 76 , TN 79 |&lt;br /&gt;
இணையதளம் =www.townpanchayat.in/surandai |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;சுரண்டை&#039;&#039;&#039; (&#039;&#039;Surandai&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தென்காசி மாவட்டம் [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு சிறப்பு நிலை [[பேரூராட்சி]] ஆகும். இங்கு 2008 ஆம் ஆண்டு [[அரசினர் கலைக்கல்லூரி, சுரண்டை|சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி]]யானது, இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது. 19 ஜூலை 2019 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அன்று முதல் சுரண்டை பேரூராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நகராட்சி நிர்வாக அந்தஸ்திற்கு இணையாக விளங்கும் சுரண்டை இனியாவது தென்காசி மாவட்ட புதிய நகராட்சியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.&lt;br /&gt;
                     &lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலும், அத்தியூத்து விளக்கில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[திருநெல்வேலி]] - 48 கி.மீ&lt;br /&gt;
* [[சங்கரன்கோவில்]] - 30 கி.மீ&lt;br /&gt;
* [[புளியங்குடி]] - 30 கி.மீ&lt;br /&gt;
* [[பாவூர்சத்திரம்]] - 9 கி.மீ&lt;br /&gt;
* [[கடையநல்லூர்]] - 15 கி.மீ&lt;br /&gt;
* [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]] - 17கி.மீ&lt;br /&gt;
* [[தென்காசி]] - 15 கி.மீ&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019 ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. சங்கரன்கோவில் , இருக்கண்குடி, புளியங்குடி , கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளுக்கு பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து கான்சாபுரம் வத்திராயிருப்பு பகுதிக்கும் , தளவாய்புரம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ.கே.புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. சுரண்டையில் இருந்து தென்காசி வழியாக கேரள மாநிலம் கொட்டாரக்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி  பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பேரூராட்சியின் அமைப்பு ==&lt;br /&gt;
26 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 123 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/surandai பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் தொகை பரம்பல் ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இப்பேரூராட்சி        9511 வீடுகளும், 35272  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/surandai/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt; &amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803842-surandai-tamil-nadu.html Surandai Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.97|N|77.4|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Surandai.html | title = Surandai | work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132&amp;amp;nbsp;[[மீட்டர்]] (433&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருநெல்வேலி மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=129430</id>
		<title>புளியங்குடி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=129430"/>
		<updated>2019-07-18T18:47:21Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction&lt;br /&gt;
|type               = நகரம்&lt;br /&gt;
|native_name        = புளியங்குடி&lt;br /&gt;
|other_name         = லெமன் சிட்டி&lt;br /&gt;
|district           = திருநெல்வேலி&lt;br /&gt;
|state_name         = தமிழ்நாடு&lt;br /&gt;
|nearest_city       = [[சங்கரன்கோவில்]]&lt;br /&gt;
|parliament_const   = தென்காசி&lt;br /&gt;
|assembly_const     = வாசுதேவநல்லூர்&lt;br /&gt;
|civic_agency       = &lt;br /&gt;
|skyline            = &lt;br /&gt;
|skyline_caption    = &lt;br /&gt;
|latd               = 9.10 &lt;br /&gt;
|longd              = 77.23&lt;br /&gt;
|locator_position   = right&lt;br /&gt;
|area_total         = &lt;br /&gt;
|area_magnitude     = &lt;br /&gt;
|altitude           = &lt;br /&gt;
|population_as_of   = 2001&lt;br /&gt;
|population_density = 46034&lt;br /&gt;
|sex_ratio          = &lt;br /&gt;
|literacy           = &lt;br /&gt;
|postal_code        = 627855&lt;br /&gt;
|vehicle_code_range = TN-72 &amp;amp; TN-76 &amp;amp; TN-79&lt;br /&gt;
|climate= Min 18 Deg Celsius Max 35 Deg Celsius     &lt;br /&gt;
|website=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;புளியங்குடி&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Puliangudi), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த ஊரானது [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத்தொடர்ச்சி மலைகளின்]] அடிவாரத்தில் உள்ள ஊர்களில் ஒன்றாகும். [[மதுரை]]யிலிருந்து [[கொல்லம்]] செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், [[இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்|இராஜபாளையத்திலிருந்து]] 45 கிலோமீட்டர் தொலைவிலும், [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலில்]] இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் அமைந்துள்ளது.  சங்கரன்கோவில், கோவில்பட்டி, தென்காசி, கடையநல்லூர் ,இராஜபாளையம் ஆகிய பெருநகரங்கள் இந்த ஊரின் அருகே அமைந்துள்ளன. புளியங்குடி இந்த ஊரில் எலுமிச்சை பழம் மிகவும் சுவையாகவும் இருக்கும் அதனால் இந்த ஊர் &#039;&#039;லெமன் சிட்டி&#039;&#039; என்றும் கூட அழைக்கப்படுகிறது.{{cn}}&lt;br /&gt;
&lt;br /&gt;
போக்குவரத்து :&lt;br /&gt;
               புளியங்குடி நகரானது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.&lt;br /&gt;
எனவே நூற்றுக்கணக்கான பேருந்துகள் இரவு பகலாக இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பிலும், கேரள மாநில போக்குவரத்து கழக சார்பிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகர்களுக்கும் ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி பகுதிக்கும் கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.புதுச்சேரிக்கும் கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.&lt;br /&gt;
             புளியங்குடியில் இருந்து நகர்ப்புற பேருந்துகள் ‌‌‌‌‌‌‌[[தென்காசி]], [[கடையநல்லூர்]], [[செங்கோட்டை]], [[சங்கரன்கோவில்]], [[சிவகிரி]], [[வாசுதேவநல்லூர்]], [[சுரண்டை]] பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,034 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.&amp;lt;ref name=&amp;quot;census&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&amp;amp;state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}&amp;lt;/ref&amp;gt; இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புளியங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 73%,  பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புளியங்குடி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிலையங்கள் =&lt;br /&gt;
&lt;br /&gt;
=== கல்லூரிகள் ===&lt;br /&gt;
* எஸ். வி. பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* கோமதி அம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* மனோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== மேல்நிலைப் பள்ளிகள் ===&lt;br /&gt;
* ஸ்ரீ கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* நியூ கிரசென்ட் மெட்ரிக் பள்ளி&lt;br /&gt;
மேல்நிலைப் பள்ளிகள்&lt;br /&gt;
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* அரசு பெண்கள் மனித வளம் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* ஹஜ். என். யூ. சி(ஹிந்து நாடார்) மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* காயிதே மில்லத் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* சுயம்புலிங்கம் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* சீனி அம்மாள் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* கண்ணா பெண்கள் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* சேனைத் தலைவர் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== உயர்நிலைப் பள்ளிகள் ===&lt;br /&gt;
* ஆர். சி உயர்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* முஹைதீன் ஆண்டவர் உயர்நிலைப் பள்ளி&lt;br /&gt;
*எ. வி. எஸ் உயர்நிலைப் பள்ளி&lt;br /&gt;
* ஹஜ். என். யூ. சி உயர்நிலை பள்ளி&lt;br /&gt;
&lt;br /&gt;
=== நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள்=== &lt;br /&gt;
* செல்வன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி&lt;br /&gt;
* அருண் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி&lt;br /&gt;
* அகஸ்த்தியர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி&lt;br /&gt;
* வெல்டன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி&lt;br /&gt;
* அமராவதி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி&lt;br /&gt;
* எஸ். வி. சாய் நிகிதன் (CBSE) நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
புளியங்குடியில் இரண்டு முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளன - பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையம் &amp;amp; காமராஜர் பேருந்து நிலையம், தென்காசி, இராஜபாளையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்களுக்கு இப்பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அருகிலுள்ள இரயில் நிலையங்கள் பாம்புகோவில் சந்தை 13 கி.மீ தொலைவில் உள்ளது மற்றும் சங்கரன்கோவில் ரயில் நிலையம் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மற்ற நகரங்களுக்கு தொலைவு ==&lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - சங்கரன்கோவில் = 16 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - கடையநல்லூர் = 11 கி.மீ. &lt;br /&gt;
 &lt;br /&gt;
புளியங்குடி - வாசுதேவநல்லூர் = 06 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - தென்காசி = 33 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - திருநெல்வேலி= 52 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - ராஜபாளையம் = 33 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - சிவகிரி = 19 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - மதுரை = 113 கிமீ &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - திருச்சி = 230 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - சென்னை- 600 கி.மீ. &lt;br /&gt;
&lt;br /&gt;
புளியங்குடி - சுரண்டை = 24 கி.மீ.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வங்கிகள் ==&lt;br /&gt;
* ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா&lt;br /&gt;
* தமிழ்நாடு மெக்கன்டைல் பேங்க்&lt;br /&gt;
* சிட்டி யூனியன் பேங்க்&lt;br /&gt;
* இந்தியன் ஓவ்சீஸ் பேங்க்&lt;br /&gt;
&lt;br /&gt;
== கோவில்கள் ==&lt;br /&gt;
&lt;br /&gt;
=== இந்து கோவில்கள் ===&lt;br /&gt;
* அருள்மிகு மீனாட்சி சமாத்த சொக்காலிங்க சுவாமி கோயில், சித்தமணி&lt;br /&gt;
* அருள்மிகு பாலா சுப்ரமணிய சுவாமி கோயில் புளியங்குடி.&lt;br /&gt;
* அருள்மிகு மாரியம்மன் கோயில், சித்தமணி.&lt;br /&gt;
* அருள்மிகு தாண்டாயுதாபாணி கோயில்&lt;br /&gt;
* அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் கோயில்&lt;br /&gt;
* அருள்மிகு உச்சிமஹா காளி அம்மன் கோயில்&lt;br /&gt;
* அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில், சித்தமணி.&lt;br /&gt;
* அருள்மிகு அவணி அம்மன் கோயில்&lt;br /&gt;
* அருள்மிகு செல்லியம்மன் கோவில்&lt;br /&gt;
* அருள்மிகு முப்பத்து அம்மன் கோயில், சித்தமணி.&lt;br /&gt;
* அருள்மிகு மாரியம்மன் கோயில், சித்தமணி.&lt;br /&gt;
*அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் புளியங்குடி.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== பள்ளிவாசல்கள் ===&lt;br /&gt;
* மீராசா அண்டவர் ஜும்மா மஸ்ஜித் (மேல பள்ளிவாசல்)&lt;br /&gt;
* கீழ (கிழக்கு) பள்ளிவாசல் ஜும்மா மஸ்ஜித்&lt;br /&gt;
* மஸ்ஜித் ஆலம் ஜும்மா பள்ளிவாசல்&lt;br /&gt;
* ஜமாலியா பள்ளிவாசல் ஜின்னா நகர்&lt;br /&gt;
* டி. என். டி. ஜே மஸ்ஜித் ஜின்னா நகர்&lt;br /&gt;
* காய்தேமில்லத்  பள்ளி (முன் மஸ்ஜித்)&lt;br /&gt;
&lt;br /&gt;
== கிறித்தவ தேவாலயங்கள் ==&lt;br /&gt;
* ஆர். சி தேவாலயங்கள்&lt;br /&gt;
* செயிண்ட் சேவியர் தேவாலயம் - சித்தமணி&lt;br /&gt;
* சி. எஸ். ஐ. தேவாலயம்&lt;br /&gt;
* புனித மத்தேயு தேவாலயம், புளியங்குடி&lt;br /&gt;
* செயின்ட் பர்த்தோலோம் தேவாலயம், சித்தமணி&lt;br /&gt;
* எஸ். டி. ஏ தேவாலயம்&lt;br /&gt;
&lt;br /&gt;
== மருத்துவமனை ==&lt;br /&gt;
* அரசு மருத்துவமனை&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தனியார் மருத்துவமனைகள் ===     &lt;br /&gt;
* ஸ்ரீ கண்ணா மருத்துவமனை&lt;br /&gt;
* மகாலட்சுமி மருத்துவமனை&lt;br /&gt;
* செல்வம் மருத்துவமனை&lt;br /&gt;
* ராஜா மருத்துவமனை&lt;br /&gt;
* தங்கவினாயகம் மருத்துவமனை&lt;br /&gt;
* ஜெயம் மருத்துவமனை&lt;br /&gt;
* ஜனதா மருத்துவமனை &lt;br /&gt;
&lt;br /&gt;
== எலுமிச்சை == &lt;br /&gt;
புளியங்குடி நகரில் எலுமிச்சைக்கான&lt;br /&gt;
தினசரி சந்தை நடைபெறுகிறது. புளியங்குடி அருகிலுள்ள புன்னையாபுரம் கிராமம்&lt;br /&gt;
எலுமிச்சை விளைவிப்பதில் சிறந்த இடம்&lt;br /&gt;
வகிக்கின்றது. இப்பகுதி எலுமிச்சை பழத்தில்&lt;br /&gt;
சாறு (நீர்ப்பதம்) குறைவதற்கு மற்ற&lt;br /&gt;
எலுமிச்சைகளைவிட அதிக நாட்களாகும்&lt;br /&gt;
என்பதே இதன் சிறப்பாகும்.{{cn}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==&lt;br /&gt;
*[[புளியங்குடி க.பழனிச்சாமி]] - [[மதிமுக]] மாநில அரசியல் ஆலோசகர் &amp;amp; நகைச்சுவைப் பேச்சாளர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருநெல்வேலி மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;diff=129004</id>
		<title>சுரண்டை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki1.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;diff=129004"/>
		<updated>2019-07-14T06:29:06Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = சுரண்டை | &lt;br /&gt;
latd = 8.97 | longd = 77.4|&lt;br /&gt;
locator_position = right | &lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |&lt;br /&gt;
வட்டம் = [[கடையநல்லூர் வட்டம்|கடையநல்லூர்]]| &lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் = |&lt;br /&gt;
தலைவர் பெயர் = |&lt;br /&gt;
உயரம் = 132|&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2011 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 35272| &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  =26  |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =  |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் = |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு = |&lt;br /&gt;
இணையதளம் =www.townpanchayat.in/surandai |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;சுரண்டை&#039;&#039;&#039; (&#039;&#039;Surandai&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[வீரகேரளம்புதூர் வட்டம்|வீரகேரளம்புதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு சிறப்பு நிலை [[பேரூராட்சி]] ஆகும். இங்கு 2008 ஆம் ஆண்டு [[அரசினர் கலைக்கல்லூரி, சுரண்டை|சுரண்டை அரசுக் கலைக் கல்லூரி]]யானது, இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
                     &lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலும், அத்தியூத்து விளக்கில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[திருநெல்வேலி]] - 48 கி.மீ&lt;br /&gt;
* [[சங்கரன்கோவில்]] - 30 கி.மீ&lt;br /&gt;
* [[புளியங்குடி]] - 30 கி.மீ&lt;br /&gt;
* [[பாவூர்சத்திரம்]] - 9 கி.மீ&lt;br /&gt;
* [[கடையநல்லூர்]] - 15 கி.மீ&lt;br /&gt;
* [[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]] - 17கி.மீ&lt;br /&gt;
* [[தென்காசி]] - 15 கி.மீ&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019 ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. சங்கரன்கோவில் , இருக்கண்குடி, புளியங்குடி , கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளுக்கு பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து கான்சாபுரம் வத்திராயிருப்பு பகுதிக்கும் , தளவாய்புரம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ.கே.புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. சுரண்டையில் இருந்து தென்காசி வழியாக கேரள மாநிலம் கொட்டாரக்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி  பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பேரூராட்சியின் அமைப்பு ==&lt;br /&gt;
26 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 123 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/surandai பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் தொகை பரம்பல் ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இப்பேரூராட்சி        9511 வீடுகளும், 35272  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/surandai/population பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt; &amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803842-surandai-tamil-nadu.html Surandai Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.97|N|77.4|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Surandai.html | title = Surandai | work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132&amp;amp;nbsp;[[மீட்டர்]] (433&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருநெல்வேலி மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2405:204:7108:F34C:6410:50C5:EE2A:A348</name></author>
	</entry>
</feed>