<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2402%3A3A80%3A0%3A8550%3AC7F%3A4DE4%3A5B03%3AE14E</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2402%3A3A80%3A0%3A8550%3AC7F%3A4DE4%3A5B03%3AE14E"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2402:3A80:0:8550:C7F:4DE4:5B03:E14E"/>
	<updated>2026-06-04T07:57:53Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=199163</id>
		<title>வலங்கைமான்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=199163"/>
		<updated>2024-11-24T09:44:08Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2402:3A80:0:8550:C7F:4DE4:5B03:E14E: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = வலங்கைமான் | &lt;br /&gt;
latd = | longd = |&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = திருவாரூர் |&lt;br /&gt;
வட்டம் = [[வலங்கைமான் வட்டம்]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் = |&lt;br /&gt;
தலைவர் பெயர் = |&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2011 |&lt;br /&gt;
மக்கள் தொகை =  11754  | &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  = 5.46 |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =  |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் = |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு = |&lt;br /&gt;
இணையதளம்  =www.townpanchayat.in/valangaiman |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வலங்கைமான்&#039;&#039;&#039; (&#039;&#039;Valangaiman&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[வலங்கைமான் வட்டம்]] மற்றும் [[வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வு நிலை [[பேரூராட்சி]]யும் ஆகும்.வலங்கைமானில் புகழ்பெற்ற பாடை கட்டி மகா மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. வலங்கைமான் சின்ன சிவகாசி என அழைக்கப்படுகிறது.  &amp;lt;ref&amp;gt;{{Cite web|url=http://dx.doi.org/10.1107/s205252061500027x/ps5038sup2.pdf|website=dx.doi.org|access-date=2024-11-24}}&amp;lt;/ref&amp;gt;வலங்கைமான் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
வலங்கைமான் (தேர்வு நிலைபேரூராட்சி)[[திருவாரூர்|திருவாரூருக்கு]]    42 கிமீ தொலைவில் உள்ளது.  வலங்கைமான் அருகே அமைந்த  [[தொடருந்து நிலையம்]] கும்பகோணத்தில் உள்ளது.  இதனருகே அமைந்த நகரங்கள் [[கும்பகோணம்]] 9கிமீ; [[நீடாமங்கலம்|மன்னார்குடி]] 27 கிமீ தொலைவில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
5.46  சகிமீ பரப்பும், 15  வார்டுகளும்,  58 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/valangaiman வலங்கைமான் பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 2948  வீடுகளும், 11,754  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803679-valangaiman.html Valangaiman Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;[https://indikosh.com/city/692625/valangaiman Valangaiman aTown Panchayat]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மகாமாரியம்மன் கோயில்==&lt;br /&gt;
{{main|வலங்கைமான் மாரியம்மன் கோயில்}}&lt;br /&gt;
வலங்கைமான் வரதராஜன்பேட்டையில் [[வலங்கைமான் மாரியம்மன் கோயில்|மகாமாரியம்மன் கோயில்]] உள்ளது.  இந்த மாரியம்மனைப் பற்றி ஓர் அற்புத வரலாறு வழங்கப்பட்டுவருகிறது. வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக்கவுண்டர் என்பவர் வசித்துவந்தார். அவர் மனைவி கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக்கவுண்டர் விவசாய வேலை பார்த்துவந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் வியாபாரம் செய்துவந்தார். அவரால் புங்கஞ்சேரி என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை &#039;சீதளா&#039;  என்று பெயரிட்டு வளர்த்துவந்தார்., வைசூரி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டது. மாரியம்மனே குழந்தை வடிவில் வந்ததாக இத்தம்பதியரின் கனவில் தோன்றி ஒரு நாள் அருள் வாக்கு கிடைத்ததால் குழந்தையை நல்லடக்கம் செய்த இடத்திலேயே பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.  மற்ற சிவாலயங்களில் உள்ள சிவபெருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் வலங்கைமானில் உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். சீதையின் விருப்பத்தினால் மாயமானை இராமபிரான் துரத்திச் சென்றபோது, அம்மான் அங்கு வலது புறமாக ஓடியதால் வலங்கைமான் என்று இவ்வூருக்குப் பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் வலங்கைமான் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது. பதினைந்து நாட்கள் விழா நடைபெறும். எட்டாம் நாள் பிரசித்தி பெற்ற பாடைத் திருவிழாவும் (பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறு), ஒன்பதாம் நாள் மீன் திருவிழாவும், பதினைந்தாம் நாள் புஷ்பப் பல்லக்கும் (பங்குனி மாதம் மூன்றாம் ஞாயிறு) சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.&amp;lt;ref&amp;gt;மகாமகம் சிறப்பு மலர் 2004&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி==&lt;br /&gt;
இந்த பள்ளியானது வட்டாரத்திலேயே மிகவும் பழமையானது. 1932ம் ஆண்டு இப்பள்ளியில் ஒரு கட்டிடம் திறக்கப்பட்டதற்கான கல்வெட்டு இருந்ததாக அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் திரு.தமிழ்ச்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பிரபலங்கள்==&lt;br /&gt;
* [[உ. வே. சா]]&lt;br /&gt;
*[[வி எஸ் ராமமூர்த்தி]]&lt;br /&gt;
*[[வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி]]&lt;br /&gt;
*தமிழ்ச்செம்மல் பாவலர்மணி இராம வேல்முருகன்{{cn}} &lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.townpanchayat.in/valangaiman/contact-us வலங்கைமான் பேரூராட்சியின் தொடர்புக்கு]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2402:3A80:0:8550:C7F:4DE4:5B03:E14E</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=199487</id>
		<title>நீடாமங்கலம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=199487"/>
		<updated>2024-11-24T09:35:43Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2402:3A80:0:8550:C7F:4DE4:5B03:E14E: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = நீடாமங்கலம் | &lt;br /&gt;
latd = | longd = |&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = திருவாரூர் |&lt;br /&gt;
பகுதி = [[சோழ நாடு]] |&lt;br /&gt;
தோற்றுவித்தவர் = சோழர்கள் &lt;br /&gt;
வரலாற்று பெயர் = நீராடுமங்கலம் &lt;br /&gt;
வட்டம் =  [[நீடாமங்கலம் வட்டம்]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் = |&lt;br /&gt;
தலைவர் பெயர் = |&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2011 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 9336 | &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  =2.62  |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =04367  |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் =614 404 |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு =TN50 |&lt;br /&gt;
இணையதளம்  = www.townpanchayat.in/needamangalam|&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;நீடாமங்கலம்&#039;&#039;&#039; (&#039;&#039;Needamangalam&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[நீடாமங்கலம் வட்டம்]] மற்றும் [[நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிடமும்,   [[பேரூராட்சி]]யும் ஆகும். “ இப்பகுதி சோழர்கள் ஆட்சி காலத்தில் [[நீராடுமங்கலம்]] என்ற பெயருடன் விளங்கியுள்ளது. ” நீடாமங்கலம் நகரம் முந்தைய  நாகை மாவட்டம்த்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
நீடாமங்கலம்  பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]]  27 கிமீ தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.  இதனருகே அமைந்த நகரங்கள் [[தஞ்சாவூர்]] 32 கிமீ; வ‌‌லங்கைமான் 15கிமீ; [[மன்னார்குடி]] 12 கிமீ தொலைவில் உள்ளது. இப்பகுதி முற்காலத்தில் சோழநாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
2.62  சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://www.townpanchayat.in/needamangalam |title=நீடாமங்கலம் பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-03-30 |archive-date=2019-03-30 |archive-url=https://web.archive.org/web/20190330100859/http://www.townpanchayat.in/needamangalam |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 2392  வீடுகளும், 9336 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://www.townpanchayat.in/needamangalam/population |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-03-30 |archive-date=2019-03-30 |archive-url=https://web.archive.org/web/20190330101109/http://www.townpanchayat.in/needamangalam/population |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803685-needamangalam-tamil-nadu.html Needamangalam Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==சங்ககாலம்==&lt;br /&gt;
சங்ககாலத்தில் இந்த ஊர் [[நீடூர்]] என்னும் பெயருடன் விளங்கியது. அக்காலத்தில் இது [[மிழலை]] நாட்டின் தலைநகர். எவ்வி என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதனை ஆண்டுவந்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சோழர்கள் காலம் ==&lt;br /&gt;
சோழர்கள் காலகட்டத்தில் இந்த நகரம் [[நீராடுமங்கலம்]] என்ற பெயருடன் விளங்கி வந்துள்ளது. சோழர்கள் காலத்தில் தஞ்சையை ஆண்ட மன்னர்கள் மற்றும் இளவரசிகள் இந்த ஊரில் புனித நீராடுவதனால் இவ்வூருக்கு நீராடுமங்கலம் என்ற பெயர் பெற்றுள்ளது.{{cn}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==கோயில்கள்==&lt;br /&gt;
* [[நீடாமங்கலம் சந்தான ராமசாமி கோயில்]] &amp;quot;500 Years old&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்|சதுரங்க வல்லபநாதர் கோயில் ,பூவனூர்,நீடாமங்கலம்.]]&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[நீடாமங்கலம் கோகமுகேஷ்வரர் கோயில்|நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[நீடாமங்கலம் கோகமுகேஷ்வரர் கோயில்]] &lt;br /&gt;
* [[நீடாமங்கலம் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==புகழ்பெற்றவர்கள்==&lt;br /&gt;
* [[நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல்]]&lt;br /&gt;
* [[நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.townpanchayat.in/needamangalam/contact-us நீடாமங்கலம் பேரூராட்சியின் தொடர்புக்கு] {{Webarchive|url=https://web.archive.org/web/20190330100857/http://www.townpanchayat.in/needamangalam/contact-us |date=2019-03-30 }}&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2402:3A80:0:8550:C7F:4DE4:5B03:E14E</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=199162</id>
		<title>வலங்கைமான்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=199162"/>
		<updated>2024-11-24T09:33:07Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2402:3A80:0:8550:C7F:4DE4:5B03:E14E: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = வலங்கைமான் | &lt;br /&gt;
latd = | longd = |&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = திருவாரூர் |&lt;br /&gt;
வட்டம் = [[வலங்கைமான் வட்டம்]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் = |&lt;br /&gt;
தலைவர் பெயர் = |&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2011 |&lt;br /&gt;
மக்கள் தொகை =  11754  | &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  = 5.46 |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =  |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் = |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு = |&lt;br /&gt;
இணையதளம்  =www.townpanchayat.in/valangaiman |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வலங்கைமான்&#039;&#039;&#039; (&#039;&#039;Valangaiman&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[வலங்கைமான் வட்டம்]] மற்றும் [[வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வு நிலை [[பேரூராட்சி]]யும் ஆகும்.வலங்கைமானில் புகழ்பெற்ற பாடை கட்டி மகா மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.&amp;lt;ref&amp;gt;{{Cite web|url=http://dx.doi.org/10.1107/s205252061500027x/ps5038sup2.pdf|website=dx.doi.org|access-date=2024-11-24}}&amp;lt;/ref&amp;gt;வலங்கைமான் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
வலங்கைமான் (தேர்வு நிலைபேரூராட்சி)[[திருவாரூர்|திருவாரூருக்கு]]    42 கிமீ தொலைவில் உள்ளது.  வலங்கைமான் அருகே அமைந்த  [[தொடருந்து நிலையம்]] கும்பகோணத்தில் உள்ளது.  இதனருகே அமைந்த நகரங்கள் [[கும்பகோணம்]] 9கிமீ; [[நீடாமங்கலம்|மன்னார்குடி]] 27 கிமீ தொலைவில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
5.46  சகிமீ பரப்பும், 15  வார்டுகளும்,  58 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/valangaiman வலங்கைமான் பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 2948  வீடுகளும், 11,754  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803679-valangaiman.html Valangaiman Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;[https://indikosh.com/city/692625/valangaiman Valangaiman aTown Panchayat]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மகாமாரியம்மன் கோயில்==&lt;br /&gt;
{{main|வலங்கைமான் மாரியம்மன் கோயில்}}&lt;br /&gt;
வலங்கைமான் வரதராஜன்பேட்டையில் [[வலங்கைமான் மாரியம்மன் கோயில்|மகாமாரியம்மன் கோயில்]] உள்ளது.  இந்த மாரியம்மனைப் பற்றி ஓர் அற்புத வரலாறு வழங்கப்பட்டுவருகிறது. வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக்கவுண்டர் என்பவர் வசித்துவந்தார். அவர் மனைவி கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக்கவுண்டர் விவசாய வேலை பார்த்துவந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் வியாபாரம் செய்துவந்தார். அவரால் புங்கஞ்சேரி என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை &#039;சீதளா&#039;  என்று பெயரிட்டு வளர்த்துவந்தார்., வைசூரி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டது. மாரியம்மனே குழந்தை வடிவில் வந்ததாக இத்தம்பதியரின் கனவில் தோன்றி ஒரு நாள் அருள் வாக்கு கிடைத்ததால் குழந்தையை நல்லடக்கம் செய்த இடத்திலேயே பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.  மற்ற சிவாலயங்களில் உள்ள சிவபெருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் வலங்கைமானில் உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். சீதையின் விருப்பத்தினால் மாயமானை இராமபிரான் துரத்திச் சென்றபோது, அம்மான் அங்கு வலது புறமாக ஓடியதால் வலங்கைமான் என்று இவ்வூருக்குப் பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் வலங்கைமான் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது. பதினைந்து நாட்கள் விழா நடைபெறும். எட்டாம் நாள் பிரசித்தி பெற்ற பாடைத் திருவிழாவும் (பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறு), ஒன்பதாம் நாள் மீன் திருவிழாவும், பதினைந்தாம் நாள் புஷ்பப் பல்லக்கும் (பங்குனி மாதம் மூன்றாம் ஞாயிறு) சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.&amp;lt;ref&amp;gt;மகாமகம் சிறப்பு மலர் 2004&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி==&lt;br /&gt;
இந்த பள்ளியானது வட்டாரத்திலேயே மிகவும் பழமையானது. 1932ம் ஆண்டு இப்பள்ளியில் ஒரு கட்டிடம் திறக்கப்பட்டதற்கான கல்வெட்டு இருந்ததாக அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் திரு.தமிழ்ச்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பிரபலங்கள்==&lt;br /&gt;
* [[உ. வே. சா]]&lt;br /&gt;
*[[வி எஸ் ராமமூர்த்தி]]&lt;br /&gt;
*[[வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி]]&lt;br /&gt;
*தமிழ்ச்செம்மல் பாவலர்மணி இராம வேல்முருகன்{{cn}} &lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.townpanchayat.in/valangaiman/contact-us வலங்கைமான் பேரூராட்சியின் தொடர்புக்கு]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2402:3A80:0:8550:C7F:4DE4:5B03:E14E</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=199161</id>
		<title>வலங்கைமான்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=199161"/>
		<updated>2024-11-24T09:31:46Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2402:3A80:0:8550:C7F:4DE4:5B03:E14E: I writed extra details for valagaiman&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = வலங்கைமான் | &lt;br /&gt;
latd = | longd = |&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = திருவாரூர் |&lt;br /&gt;
வட்டம் = [[வலங்கைமான் வட்டம்]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் = |&lt;br /&gt;
தலைவர் பெயர் = |&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2011 |&lt;br /&gt;
மக்கள் தொகை =  11754  | &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  = 5.46 |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =  |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் = |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு = |&lt;br /&gt;
இணையதளம்  =www.townpanchayat.in/valangaiman |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வலங்கைமான்&#039;&#039;&#039; (&#039;&#039;Valangaiman&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[வலங்கைமான் வட்டம்]] மற்றும் [[வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், தேர்வு நிலை [[பேரூராட்சி]]யும் ஆகும்.வலங்கைமானில் புகழ்பெற்ற பாடல் கட்டி மகா மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.&amp;lt;ref&amp;gt;{{Cite web|url=http://dx.doi.org/10.1107/s205252061500027x/ps5038sup2.pdf|website=dx.doi.org|access-date=2024-11-24}}&amp;lt;/ref&amp;gt;வலங்கைமான் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
வலங்கைமான் (தேர்வு நிலைபேரூராட்சி)[[திருவாரூர்|திருவாரூருக்கு]]    42 கிமீ தொலைவில் உள்ளது.  வலங்கைமான் அருகே அமைந்த  [[தொடருந்து நிலையம்]] கும்பகோணத்தில் உள்ளது.  இதனருகே அமைந்த நகரங்கள் [[கும்பகோணம்]] 9கிமீ; [[நீடாமங்கலம்|மன்னார்குடி]] 27 கிமீ தொலைவில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
5.46  சகிமீ பரப்பும், 15  வார்டுகளும்,  58 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/valangaiman வலங்கைமான் பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 2948  வீடுகளும், 11,754  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803679-valangaiman.html Valangaiman Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;[https://indikosh.com/city/692625/valangaiman Valangaiman aTown Panchayat]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மகாமாரியம்மன் கோயில்==&lt;br /&gt;
{{main|வலங்கைமான் மாரியம்மன் கோயில்}}&lt;br /&gt;
வலங்கைமான் வரதராஜன்பேட்டையில் [[வலங்கைமான் மாரியம்மன் கோயில்|மகாமாரியம்மன் கோயில்]] உள்ளது.  இந்த மாரியம்மனைப் பற்றி ஓர் அற்புத வரலாறு வழங்கப்பட்டுவருகிறது. வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக்கவுண்டர் என்பவர் வசித்துவந்தார். அவர் மனைவி கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக்கவுண்டர் விவசாய வேலை பார்த்துவந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் வியாபாரம் செய்துவந்தார். அவரால் புங்கஞ்சேரி என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை &#039;சீதளா&#039;  என்று பெயரிட்டு வளர்த்துவந்தார்., வைசூரி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டது. மாரியம்மனே குழந்தை வடிவில் வந்ததாக இத்தம்பதியரின் கனவில் தோன்றி ஒரு நாள் அருள் வாக்கு கிடைத்ததால் குழந்தையை நல்லடக்கம் செய்த இடத்திலேயே பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.  மற்ற சிவாலயங்களில் உள்ள சிவபெருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் வலங்கைமானில் உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். சீதையின் விருப்பத்தினால் மாயமானை இராமபிரான் துரத்திச் சென்றபோது, அம்மான் அங்கு வலது புறமாக ஓடியதால் வலங்கைமான் என்று இவ்வூருக்குப் பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் வலங்கைமான் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது. பதினைந்து நாட்கள் விழா நடைபெறும். எட்டாம் நாள் பிரசித்தி பெற்ற பாடைத் திருவிழாவும் (பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறு), ஒன்பதாம் நாள் மீன் திருவிழாவும், பதினைந்தாம் நாள் புஷ்பப் பல்லக்கும் (பங்குனி மாதம் மூன்றாம் ஞாயிறு) சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.&amp;lt;ref&amp;gt;மகாமகம் சிறப்பு மலர் 2004&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி==&lt;br /&gt;
இந்த பள்ளியானது வட்டாரத்திலேயே மிகவும் பழமையானது. 1932ம் ஆண்டு இப்பள்ளியில் ஒரு கட்டிடம் திறக்கப்பட்டதற்கான கல்வெட்டு இருந்ததாக அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் திரு.தமிழ்ச்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பிரபலங்கள்==&lt;br /&gt;
* [[உ. வே. சா]]&lt;br /&gt;
*[[வி எஸ் ராமமூர்த்தி]]&lt;br /&gt;
*[[வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி]]&lt;br /&gt;
*தமிழ்ச்செம்மல் பாவலர்மணி இராம வேல்முருகன்{{cn}} &lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.townpanchayat.in/valangaiman/contact-us வலங்கைமான் பேரூராட்சியின் தொடர்புக்கு]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2402:3A80:0:8550:C7F:4DE4:5B03:E14E</name></author>
	</entry>
</feed>