<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1CE3%3AA5B0%3A7955%3A1662%3ABFF0%3AAB19</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1CE3%3AA5B0%3A7955%3A1662%3ABFF0%3AAB19"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:1CE3:A5B0:7955:1662:BFF0:AB19"/>
	<updated>2026-06-04T19:18:41Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF&amp;diff=347484</id>
		<title>சண்முகா நதி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF&amp;diff=347484"/>
		<updated>2023-01-16T16:05:28Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CE3:A5B0:7955:1662:BFF0:AB19: /* சிறப்பு */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
[[படிமம்:சண்முகம்.jpeg|thumb|right|200px|சண்முகா நதி]]&lt;br /&gt;
[[தமிழ்நாடு]],[[திண்டுக்கல்]] மாவட்டம்,[[பழனி]] வட்டம்,பெரியம்மா பட்டி கிராமத்தில் பொந்துப்புளி பகுதியில் உருவாகும் பச்சையாறும், கொடைக்கானல் வட்டம், [[வடகவுஞ்சி]] கிராமம் பொய்யாவெளிப் பகுதியில் உருவாகும் ஆறு, [[பழனி]] வட்டம் ஆயக்குடி வனப் பகுதியில் உள்ள [[வரதமா நதி|வரதமா நதி அணையில்]] இடைத் தேக்கம் ஆகி பின் அதன் உபரி நீர் வரதமா நதி ஆறும், கொடைக்கானல் வட்டம், வில்பட்டி ஒதுக்க வனப் பகுதியில் [[பாலாறு|பாலாறும்]], கொடைக்கானல் வட்டம், பூம்பாறை மற்றும் வடகவுஞ்சி மேற்கு ஒதுக்க வனப் பகுதில் உருவாகும் [[பொருந்தலாறு|பொருந்தலாறும்]], தாமரைக்குளம் பகுதியில் உருவாகும் கல்லாறும், பழனி வட்டம்,பெரியம்மாபட்டி கிராமம் பொந்துபுளி வனப்பகுதியில் உருவாகி,கரிக்காரன் புதூர்,இரவிமங்கலம் ஆகிய ஊர்களின் வழியே ஓடும் பச்சையாறும்,இடும்பன் ஏரியில் தேங்கி பின் உபரி நீர் ஆறாகும் முள்ளாறும் ஆகிய ஆறு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் ஒன்றாகி [[சண்முகா நதி|சண்முகா நதி]] உருவாகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சிறப்பு==&lt;br /&gt;
[[படிமம்:சண்முகா நதி.jpeg|thumb|right|200px|சண்முகா நதியில் பக்தர்கள்]] தமிழ் கடவுள் [[முருகன்|முருகனை]] குறிக்கும் ஆறு நதிகளும் ஒன்றினைந்து முருகனின் பெயர்களில் ஒன்றான &#039;&#039;&#039;சண்முகர்&#039;&#039;&#039;  என்ற பெயருடன் இணைத்து சண்முகா நதி என உருவாகிறது.&amp;lt;ref&amp;gt;நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை- மூன்றாம் படைவீடு &amp;lt;/ref&amp;gt; இந்த ஆறு வடக்கு நோக்கி மானூர்,அக்கரைப்பட்டி,கீரனூர்,அலங்கியம்,ஆகிய கிராமங்களின் வழியே ஓடி அலங்கியத்திற்கும்,தாராபுரத்திற்கும் இடையே [[காவிரி|காவிரி ஆற்றின்]] துணை ஆறான [[அமராவதி|அமராவதி ஆற்றோடு]] கலந்துவிடுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
{{reflist}}&lt;br /&gt;
==வெளி இணைப்பு==&lt;br /&gt;
*https://www.mapsofindia.com/maps/tamilnadu/rivers/dindigul.html&lt;br /&gt;
{{தமிழ்நாடு நீர்நிலைகள்}}&lt;br /&gt;
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட ஆறுகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CE3:A5B0:7955:1662:BFF0:AB19</name></author>
	</entry>
</feed>