<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1CD1%3A26F4%3AA358%3A9A2A%3AF7D2%3ABC89</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1CD1%3A26F4%3AA358%3A9A2A%3AF7D2%3ABC89"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89"/>
	<updated>2026-06-02T05:00:42Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191242</id>
		<title>திருவாரூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191242"/>
		<updated>2024-06-15T19:40:07Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[திருவாரூர் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name = திருவாரூர்&lt;br /&gt;
| native = ஆரூர்&lt;br /&gt;
| native_name_lang = &lt;br /&gt;
| other_name = ஆரூர்&lt;br /&gt;
| settlement_type = [[நகரம்]]&lt;br /&gt;
| image_skyline = Thiruvarur Ther.png&lt;br /&gt;
| image_alt = &lt;br /&gt;
| image_caption = திருவாரூர் ஆழித்தேர்&lt;br /&gt;
| nickname = தேரழகு நகரம்&lt;br /&gt;
| pushpin_map = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position = left&lt;br /&gt;
| pushpin_map_alt = &lt;br /&gt;
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.&lt;br /&gt;
| coordinates = {{coord|10.773|N|79.637|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type = நாடு&lt;br /&gt;
| subdivision_name = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2 = [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]]&lt;br /&gt;
| established_title = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date = கி.மு&lt;br /&gt;
| founder = முற்கால சோழர்கள்&lt;br /&gt;
| named_for = ஆத்தி(ஆர்)மரங்களடர்ந்த ஊர் &lt;br /&gt;
| government_type = தேர்வு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body = திருவாரூர் நகராட்சி&lt;br /&gt;
| parts_type = பகுதி&lt;br /&gt;
| parts = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1 = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2 = [[கே. பூண்டி கலைவாணன்|பூண்டி கே. கலைவாணன்]]&lt;br /&gt;
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3 = சாருஸ்ரீ, [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப]]&lt;br /&gt;
| leader_title4 = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4 = புவனபிரியா செந்தில் &lt;br /&gt;
| unit_pref = Metric&lt;br /&gt;
| area_footnotes = &lt;br /&gt;
| area_total_km2 = 10.47&lt;br /&gt;
| area_rank = &lt;br /&gt;
| elevation_footnotes = &lt;br /&gt;
| elevation_m = 3&lt;br /&gt;
| population_footnotes = &amp;lt;ref&amp;gt;{{Cite web|url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=695260|title=Census India 2011|publisher=Government of India|access-date=5 March 2016}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
| population_total = 58301&lt;br /&gt;
| population_as_of = 2011&lt;br /&gt;
| population_rank = &lt;br /&gt;
| population_density_km2 = auto&lt;br /&gt;
| population_demonym = &lt;br /&gt;
| demographics_type1 = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1 = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1 = [[தமிழ்]]&lt;br /&gt;
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1 = +5:30&lt;br /&gt;
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code = 610 xxx&lt;br /&gt;
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code = 914366&lt;br /&gt;
| registration_plate = TN:50&lt;br /&gt;
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1 = 300 கி.மீ (187 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1 = [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1 = 61 கி.மீ (37 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1 = 116 கி.மீ (72 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1 = [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1 = 41 கி.மீ (26 மைல்)&lt;br /&gt;
| website = [https://tiruvarur.nic.in/ta/ tiruvarur]&lt;br /&gt;
| footnotes = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Tiruvarur), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டம் [[திருவாரூர் வட்டம்]] மற்றும் [[திருவாரூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின்  நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் [[நகராட்சி]]யும் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வூர் [[முற்காலச் சோழர்கள்|முற்காலச் சோழர்களின்]] ஐந்து தலைநகரங்களனுள் ஒன்றாக விளங்கியது. இவ்வூரில் உள்ள பாடல் பெற்ற [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும். இவ்வூரில்தான் [[எல்லாளன்|மனு நீதி சோழன்]] தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார். திருவாரூர் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பெயர் காரணம் ==&lt;br /&gt;
[[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கமலாலய குளம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரூர் = ஆர்+ஊர், ஆர்-ஆத்தி ஆத்திமரங்கள் நிறைந்த ஊராக இருந்ததால் ஆரூர் என்ற பெயர் சூட்டப்பட்டதுபெற்றது. இவ்வூர் தேவார பதிகங்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.பாடல்பெற்ற தலமாதலால் &#039;திரு&#039; சேர்க்கப்பட்டு திரு+ ஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சோழநாட்டில் வழங்கிவரும் [[வேதாரண்யம்]] விளக்கழகு, திருவாரூர் தேரழகு, [[நீடாமங்கலம்]] நீரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
திருவாரூர் முற்கால சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள் &lt;br /&gt;
(ஆரூர்,ஆவூர்,கருவூர், புகார்,உறந்தை) ஒன்றாகவும்,அதன் பின் வந்த மன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் இடமாகவும் விளங்கியது.திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை பிற்கால சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே இந்தக் கல்தேர் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
{{Historical populations&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|1971|35858&lt;br /&gt;
|1981|43654&lt;br /&gt;
|1991|49194&lt;br /&gt;
|2001|56341&lt;br /&gt;
|2011|58301&lt;br /&gt;
| footnote = சான்றுகள்:&lt;br /&gt;
* 1971&amp;amp;nbsp;– 2011:{{sfn|Thiruvarur population|2011}}&lt;br /&gt;
}}&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|84.38}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|14.13}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|1.39}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.02}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.02}}{{bar percent|மற்றவை|grey|0.05}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],   30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904  பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91%  மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே  8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.38%, [[முஸ்லிம்]]கள் 14.13%, [[கிறிஸ்தவர்]]கள் 1.39%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.02%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, [[சைனம்|சைனர்கள்]] 0.2%, 0.05% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.01% பேர்களும் உள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/thiruvarur-population-thiruvarur-tamil-nadu-803684 திருவாரூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||புவனபிரியா செந்தில்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||பிரபாகரன்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||பூண்டி கே. கலைவாணன்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
திருவாரூர் நகராட்சி தமிழகத்தின் நூற்றாண்டு கண்ட பழமைவாய்ந்த நகராட்சிகளுள் ஒன்று.இது 1914-ல் தோற்றுவிக்கப்பட்டது.பின் 01.04.1978-ல் முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.02.05.2023 முதல் தேர்வுநிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.2014 ம் ஆண்டு இந்நகராட்சி தன் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது.&lt;br /&gt;
30 வார்டுகளையும் 2011 மக்கட்தொகை கணக்கின்படி சுமார் 60,000 மக்கட்தொகையையும் கொண்டுள்ளது.&lt;br /&gt;
திருவாரூர் நகராட்சியானது [[திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவாரூர்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தைச்]] (திமுக) சேர்ந்த [[கே. பூண்டி கலைவாணன்|பூண்டி கே. கலைவாணன்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலை போக்குவரத்து ===&lt;br /&gt;
திருவாரூர் நகரின் வழியே தேசிய நெடுஞ்சாலை NH83 செல்கிறது. மாநில நெடுஞ்சாலை 23 [[மயிலாடுதுறை]] முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரை, மாநில நெடுஞ்சாலை 65 திருவாரூரிலிருந்து - [[கும்பகோணம்]] வரை செல்கிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள் திருவாரூர் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. திருவாரூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் புதிய மற்றும் பழைய பேருந்துநிலையம் என இரண்டு பேருந்துநிலையங்கள் அமைந்துள்ளன. பழைய பேருந்துநிலையம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,  நன்னிலம், நாகூர், லக்ஷ்மாங்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு நகர பேருந்துகள் மற்றும் தனியார் மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் புதிய பேருந்துநிலையம் விளமல் அருகே உள்ள திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தியாகப்பெருமாநல்லூரில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், சிதம்பரம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்து போக்குவரத்து ===&lt;br /&gt;
திருவாரூர் சந்திப்பு தொடருந்து நிலையமானது தமிழ்நாட்டின் மிகப்பழமை வாய்ந்த தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.1861ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடருந்து நிலையம் சுமார் 160 ஆண்டுகள் பழமையானது. வருவாயின் அடிப்படையில் காவிரி வடிநிலப் பகுதியின் ஐந்தாவது பெரிய தொடருந்து நிலையம் இது. இந்த தொடருந்து நிலையமானது மேற்கில் [[நீடாமங்கலம்]] மற்றும் [[தஞ்சாவூர்]], வடக்கில் [[மயிலாடுதுறை]], கிழக்கில் [[நாகப்பட்டினம்]] மற்றும் தெற்கில் [[திருத்துறைப்பூண்டி]] ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய தொடருந்து சந்திப்பாக உள்ளது. [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை]], [[காரைக்கால்]], [[மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய இடங்களுக்கு செல்ல பயணிகள் தொடருந்து இயக்கப்படுகிறது. [[மன்னார்குடி]]யிலிருந்து [[திருப்பதி]] வரை மற்றும் [[வேளாங்கண்ணி]]யிலிருந்து [[கோவா (மாநிலம்)|கோவா]] வரை இரண்டு தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை வாரத்தில் மூன்று நாட்கள் திருவாரூர் வழியாக இயக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி நிலையம் ===&lt;br /&gt;
திருவாரூக்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம், 116 கி. மீ. தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் ==&lt;br /&gt;
=== திருவாரூர் தியாகராஜர் கோயில் ===&lt;br /&gt;
{{main|திருவாரூர் தியாகராஜர் கோயில்}}&lt;br /&gt;
[[File:Somaskanda thirunageswaram.jpg|200px|right|thumb|தியாகராஜர் கோயிலில் உள்ள சிவபெருமான், முருகன் மற்றும் உமையவள் ஆகியோரின் சிலையை அலங்கரிக்கப்பட்ட புகைப்படம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் தியாகராஜர் கோயில், மிகவும் புகழ்பெற்ற பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் [[நாயன்மார்]]களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]], [[சோழ நாடு]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள 87ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. திருவாரூர் [[சப்தவிடங்க ஸ்தலங்கள்|சப்தவிடங்க ஸ்தலங்களில்]] தலைமை இடமாகும். [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]] ஒன்றாகும். சோழ கல்வெட்டுகளில், தியாகராஜாவை விதிவிதாங்கர் என்றும் &amp;quot;தியாகராஜா&amp;quot; என்ற பெயர் [[பொது ஊழி|பொ.ஊ.]] 15-16 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations&lt;br /&gt;
| title = சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
| percentages = off&lt;br /&gt;
|2001|260750&lt;br /&gt;
|2002|275900&lt;br /&gt;
|2003|301100&lt;br /&gt;
|2004|321400&lt;br /&gt;
| footnote = சான்றுகள்:&lt;br /&gt;
* 2001&amp;amp;nbsp;– 04:{{sfn|Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|2008|pp=35–36}}&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தேர் திருவிழா ===&lt;br /&gt;
[[File:Tiruvarur temple car festival 2010.jpg|200px|thumb|திருவாரூர் கோயில் தேர் திருவிழா]]&lt;br /&gt;
திருவாரூர் தேரானது, ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியும், 300 டன் எடையும் ஆகும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.773|N|79.637|E|}} ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3&amp;amp;nbsp;[[மீட்டர்]] (9.8&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Weather box&lt;br /&gt;
| location     = திருவாரூர், இந்தியா&lt;br /&gt;
| metric first = Yes&lt;br /&gt;
| single line  = Yes&lt;br /&gt;
| Jan high C = 28.4&lt;br /&gt;
| Feb high C = 29.4&lt;br /&gt;
| Mar high C = 31.3&lt;br /&gt;
| Apr high C = 33.3&lt;br /&gt;
| May high C = 36.1&lt;br /&gt;
| Jun high C = 36.8&lt;br /&gt;
| Jul high C = 35.9&lt;br /&gt;
| Aug high C = 35.1&lt;br /&gt;
| Sep high C = 33.9&lt;br /&gt;
| Oct high C = 31.7&lt;br /&gt;
| Nov high C = 29.7&lt;br /&gt;
| Dec high C = 28.6&lt;br /&gt;
| year high C = 32.5&lt;br /&gt;
| Jan low C = 22.5&lt;br /&gt;
| Feb low C = 23.3&lt;br /&gt;
| Mar low C = 24.7&lt;br /&gt;
| Apr low C = 26.9&lt;br /&gt;
| May low C = 27.5&lt;br /&gt;
| Jun low C = 27.1&lt;br /&gt;
| Jul low C = 26.4&lt;br /&gt;
| Aug low C = 26.0&lt;br /&gt;
| Sep low C = 25.6&lt;br /&gt;
| Oct low C = 25.1&lt;br /&gt;
| Nov low C = 24.1&lt;br /&gt;
| Dec low C = 23.0&lt;br /&gt;
| year low C = 25.2&lt;br /&gt;
| precipitation colour = green&lt;br /&gt;
| Jan precipitation mm = 29.9&lt;br /&gt;
| Feb precipitation mm = 16.4&lt;br /&gt;
| Mar precipitation mm = 20.1&lt;br /&gt;
| Apr precipitation mm = 23.1&lt;br /&gt;
| May precipitation mm = 41.9&lt;br /&gt;
| Jun precipitation mm = 49.3&lt;br /&gt;
| Jul precipitation mm = 63.1&lt;br /&gt;
| Aug precipitation mm = 79.7&lt;br /&gt;
| Sep precipitation mm = 96.5&lt;br /&gt;
| Oct precipitation mm = 249.2&lt;br /&gt;
| Nov precipitation mm = 419.5&lt;br /&gt;
| Dec precipitation mm = 285.3&lt;br /&gt;
| year precipitation mm = 1403.9&lt;br /&gt;
| source 1 = {{sfn|Climatology of Nagapattinam|2011}}&lt;br /&gt;
| date     = November 2012&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== புகழ்பெற்றவர்கள்  ==&lt;br /&gt;
* தமிழக முன்னாள் முதல்வர் [[மு. கருணாநிதி]] திருவாரூரில் பிறந்தார்.&lt;br /&gt;
* [[கருநாடக இசை|கர்நாடக சங்கீத]] மும்மூர்த்திகளான [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]], [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்|சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.dinamalar.com/360_view_detail.asp?id=187 360 டிகிரி கோணத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில் ]&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=298 திருவாரூர் தூவாய் நாதர் திருக்கோயில் ]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=199049</id>
		<title>கீழ்வேளூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=199049"/>
		<updated>2024-06-15T19:31:02Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = கீழ்வேளூர் &lt;br /&gt;
|வகை= &lt;br /&gt;
|latd = 10.766|longd = 79.741&lt;br /&gt;
|locator position   = left&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம்= [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] &lt;br /&gt;
|வட்டம் =  [[கீழ்வேலூர் வட்டம்|கீழ்வேளூர்]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர்=&lt;br /&gt;
|உயரம்= &lt;br /&gt;
|பரப்பளவு=4&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம்=2011&lt;br /&gt;
|மக்கள் தொகை=8272&lt;br /&gt;
|மக்களடர்த்தி=&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண்=611104&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு= TN:&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்=91 4364 &lt;br /&gt;
|இணையதளம்=www.townpanchayat.in/keelvelur|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கீழ்வேளூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;Kilvelur&#039;&#039;) இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[கீழ்வேலூர் வட்டம்]] மற்றும் [[கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் [[பேரூராட்சி]]யும் ஆகும். இவ்வூரில்  காவேரி ஆற்றின்  கிளையாறான [[ஓடம்போக்கி ஆறு]] பாய்கிறது. கீழ்வேளூர் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
[[நாகப்பட்டினம்]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[நாகப்பட்டினம்]] நகரில் இருந்து மேற்கே 12 கி. மீ. தொலைவிலும், [[திருவாரூர்]] நகரில் இருந்து கிழக்கில் 13 கி. மீ. தொலைவிலும்  அமைந்த கீழ்வேளூர் பேரூராட்சியில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.  இதனருகே [[திருவாரூர்]] 13 கிமீ; [[மயிலாடுதுறை]] 51 கிமீ; [[திருத்துறைப்பூண்டி]] 30 கிமீ தொலைவில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
4 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/keelvelur  கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2151 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட கீழ்வேளூர் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 8,272 ஆகும். அதில் ஆண்கள்  4,020 ஆகவும், பெண்கள் 4,252 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 849 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 89.82% ஆகும்.  மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.87% ஆகவும், இசுலாமியர் 9.65% ஆகவும், கிறித்தவர்கள் 0.44% ஆகவும், பிறர் 0.05% ஆகவும் உள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[http://www.census2011.co.in/data/town/803675-kilvelur-tamil-nadu.html  Kilvelur Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;http://www.townpanchayat.in/keelvelur/population&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கிழ்வேளூர் புதிய [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)|சட்டமன்ற தொகுதியாக]] 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்|2011 சட்டமன்ற தேர்தலில்]] தமிழகத்திலேயே அதிக சதவீதத்தில் வாக்கு பதிவாகி உள்ளது (91.89%)&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
*[http://townpanchayat.in/keelvelur கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=199048</id>
		<title>கீழ்வேளூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=199048"/>
		<updated>2024-06-15T19:30:23Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = கீழ்வேளூர் &lt;br /&gt;
|வகை= &lt;br /&gt;
|latd = 10.766|longd = 79.741&lt;br /&gt;
|locator position   = left&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம்= [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] &lt;br /&gt;
|வட்டம் =  [[கீழ்வேலூர் வட்டம்|கீழ்வேளூர்]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர்=&lt;br /&gt;
|உயரம்= &lt;br /&gt;
|பரப்பளவு=4&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம்=2011&lt;br /&gt;
|மக்கள் தொகை=8272&lt;br /&gt;
|மக்களடர்த்தி=&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண்=611104&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு= TN:&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்=91 4364 &lt;br /&gt;
|இணையதளம்=www.townpanchayat.in/keelvelur|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கீழ்வேளூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;Kilvelur&#039;&#039;) இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[கீழ்வேலூர் வட்டம்]] மற்றும் [[கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் [[பேரூராட்சி]]யும் ஆகும். இவ்வூரில்  காவேரி ஆற்றின்  கிளையாறான [[ஓடம்போக்கி ஆறு]] பாய்கிறது. கீழ்வேளூர் நகரம் முந்தைய தஞ்சாவூர்மாவட்டம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
[[நாகப்பட்டினம்]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[நாகப்பட்டினம்]] நகரில் இருந்து மேற்கே 12 கி. மீ. தொலைவிலும், [[திருவாரூர்]] நகரில் இருந்து கிழக்கில் 13 கி. மீ. தொலைவிலும்  அமைந்த கீழ்வேளூர் பேரூராட்சியில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.  இதனருகே [[திருவாரூர்]] 13 கிமீ; [[மயிலாடுதுறை]] 51 கிமீ; [[திருத்துறைப்பூண்டி]] 30 கிமீ தொலைவில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
4 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/keelvelur  கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2151 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட கீழ்வேளூர் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 8,272 ஆகும். அதில் ஆண்கள்  4,020 ஆகவும், பெண்கள் 4,252 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 849 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 89.82% ஆகும்.  மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.87% ஆகவும், இசுலாமியர் 9.65% ஆகவும், கிறித்தவர்கள் 0.44% ஆகவும், பிறர் 0.05% ஆகவும் உள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[http://www.census2011.co.in/data/town/803675-kilvelur-tamil-nadu.html  Kilvelur Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;http://www.townpanchayat.in/keelvelur/population&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கிழ்வேளூர் புதிய [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)|சட்டமன்ற தொகுதியாக]] 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்|2011 சட்டமன்ற தேர்தலில்]] தமிழகத்திலேயே அதிக சதவீதத்தில் வாக்கு பதிவாகி உள்ளது (91.89%)&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
*[http://townpanchayat.in/keelvelur கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129864</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129864"/>
		<updated>2024-06-15T19:26:56Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                    = நாகப்பட்டினம்&lt;br /&gt;
| native_name             =&lt;br /&gt;
| native_name_lang        =&lt;br /&gt;
| other_name              = நாகை&lt;br /&gt;
| settlement_type         = [[தேர்வு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]] &lt;br /&gt;
| image_skyline           = Negapatnam van Choromandel.jpg&lt;br /&gt;
| image_alt               = &lt;br /&gt;
| image_caption           = &lt;br /&gt;
| nickname                = துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம்&lt;br /&gt;
| map_alt                 =&lt;br /&gt;
| map_caption             =&lt;br /&gt;
| pushpin_map             = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position  = left&lt;br /&gt;
| pushpin_map_alt         =&lt;br /&gt;
| pushpin_map_caption     = நாகப்பட்டினம், தமிழ்நாடு &lt;br /&gt;
| coordinates             = {{coord|10.767200|N|79.844900|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type        = நாடு&lt;br /&gt;
| subdivision_name        = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1       = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2       = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1       = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2       = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
| established_title       = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date        = &lt;br /&gt;
| founder                 = &lt;br /&gt;
| named_for               = &lt;br /&gt;
| government_type         = தேர்வு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body          = நாகப்பட்டினம் நகராட்சி&lt;br /&gt;
| parts_type              = பகுதி&lt;br /&gt;
| parts                   = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1           = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1            = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2           = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2            = [[ஆளூர் ஷா நவாஸ்]]&lt;br /&gt;
| leader_title3           = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3            = மருத்துவர் ஏ. அருண் தம்புராஜ், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4           = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4            = &lt;br /&gt;
| unit_pref               = Metric&lt;br /&gt;
| area_footnotes          =&lt;br /&gt;
| area_rank               =&lt;br /&gt;
| area_total_km2          = 17.92&lt;br /&gt;
| elevation_footnotes     =&lt;br /&gt;
| elevation_m                 = 29&lt;br /&gt;
| population_total        = 1,02,905&lt;br /&gt;
| population_as_of        = 2011&lt;br /&gt;
| population_rank         =&lt;br /&gt;
| population_density_km2  = 615.99&lt;br /&gt;
| population_demonym      =&lt;br /&gt;
| population_footnotes    =&lt;br /&gt;
| demographics_type1      = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1    = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1     = [[தமிழ் மொழி|தமிழ்]]&lt;br /&gt;
| timezone1               = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1             = +5:30&lt;br /&gt;
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code             = 611 xxx&lt;br /&gt;
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code               = 914365&lt;br /&gt;
| registration_plate      = TN 51&lt;br /&gt;
| blank1_name_sec1        = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1        = 303 கி.மீ (188 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1        = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1        = 142 கி.மீ (88 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1        = [[கடலூர்|கடலூரிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1        = 131 கி.மீ (81 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1        = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1        = 253 கி.மீ (157 மைல்)&lt;br /&gt;
| website                 = [https://www.nagapattinam.nic.in/ta/ nagapattinam]&lt;br /&gt;
| footnotes               =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039; (&#039;&#039;Nagapattinam&#039;&#039;) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் &#039;&#039;&#039;நாகை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று முந்தைய  [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}&amp;lt;/ref&amp;gt; [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை &#039;&#039;நிகாம்&#039;&#039; என்று குறிப்பிடுகிறார். மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் &amp;quot;நிகாமா&amp;quot; அல்லது &amp;quot;நிகாம்&amp;quot; என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&amp;amp;pg=PA119&amp;amp;dq=kayarohanam#v=onepage&amp;amp;q&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] &amp;quot;[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]&amp;quot; என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை &amp;quot;நாகை&amp;quot; என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் &amp;quot;நாகை&amp;quot; என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
அண்டை துறைமுகமான [[காவிரிப்பூம்பட்டினம்]], சங்ககாலத்தில் [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது [[பட்டினப் பாலை]] போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகப்பட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.{{cn}}. நாகப்பட்டினம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 18, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் [[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் மற்றும் [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 25 கி.மீ (16 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2004 ஆழிப்பேரலை ===&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&amp;amp;pg=PA16&amp;amp;dq=nagapattinam+tsunami#v=onepage&amp;amp;q=nagapattinam%20tsunami&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|71.4}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|24.79}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.68}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|state=collapsed&lt;br /&gt;
|1901 | 57190&lt;br /&gt;
|1911 | 60168&lt;br /&gt;
|1921 | 54016&lt;br /&gt;
|1931 | 55978&lt;br /&gt;
|1941 | 62674&lt;br /&gt;
|1951 | 69370&lt;br /&gt;
|1961 | 74965&lt;br /&gt;
|1981 | 80560&lt;br /&gt;
|1991 | 86155&lt;br /&gt;
|2001 | 93148&lt;br /&gt;
|2011 |102905&lt;br /&gt;
|footnote=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் [[இந்து]]க்கள் 71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 400&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=horizontal&lt;br /&gt;
|image1=Nagapattinam2.JPG&lt;br /&gt;
|image2=Nagapattinam1.JPG&lt;br /&gt;
|footer=மீன்பிடி படகு மற்றும் கலங்கரை விளக்கத்தின் படம்&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[விழுப்புரம்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெடுஞ்சாலைகளான, மாநில நெடுஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|&#039;&#039;The Hindu&#039;&#039;|13 July 2012}}}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக  மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை  (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி போக்குவரத்து ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்காள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 200&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=vertical&lt;br /&gt;
|image1=Nagai Karonam6.JPG&lt;br /&gt;
|image2=Thirunagai8.JPG&lt;br /&gt;
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதாட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் சரசுவதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் &amp;quot;இணைப் பெருங்கோவில்&amp;quot; என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் &amp;quot;பெருங்கோவில்&amp;quot; நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் == &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||ஆளூர் ஷா நவாஸ்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
நாகப்பட்டினம் நகராட்சியானது [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[விசிக|விடுதலை சிறுத்தைகள் கட்சியை]]யை சேர்ந்த [[ஆளூர் ஷா நவாஸ்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
{{Authority control}}&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129863</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129863"/>
		<updated>2024-06-15T19:26:12Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                    = நாகப்பட்டினம்&lt;br /&gt;
| native_name             =&lt;br /&gt;
| native_name_lang        =&lt;br /&gt;
| other_name              = நாகை&lt;br /&gt;
| settlement_type         = [[தேர்வு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]] &lt;br /&gt;
| image_skyline           = Negapatnam van Choromandel.jpg&lt;br /&gt;
| image_alt               = &lt;br /&gt;
| image_caption           = &lt;br /&gt;
| nickname                = துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம்&lt;br /&gt;
| map_alt                 =&lt;br /&gt;
| map_caption             =&lt;br /&gt;
| pushpin_map             = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position  = left&lt;br /&gt;
| pushpin_map_alt         =&lt;br /&gt;
| pushpin_map_caption     = நாகப்பட்டினம், தமிழ்நாடு &lt;br /&gt;
| coordinates             = {{coord|10.767200|N|79.844900|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type        = நாடு&lt;br /&gt;
| subdivision_name        = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1       = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2       = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1       = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2       = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
| established_title       = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date        = &lt;br /&gt;
| founder                 = &lt;br /&gt;
| named_for               = &lt;br /&gt;
| government_type         = தேர்வு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body          = நாகப்பட்டினம் நகராட்சி&lt;br /&gt;
| parts_type              = பகுதி&lt;br /&gt;
| parts                   = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1           = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1            = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2           = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2            = [[ஆளூர் ஷா நவாஸ்]]&lt;br /&gt;
| leader_title3           = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3            = மருத்துவர் ஏ. அருண் தம்புராஜ், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4           = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4            = &lt;br /&gt;
| unit_pref               = Metric&lt;br /&gt;
| area_footnotes          =&lt;br /&gt;
| area_rank               =&lt;br /&gt;
| area_total_km2          = 17.92&lt;br /&gt;
| elevation_footnotes     =&lt;br /&gt;
| elevation_m                 = 29&lt;br /&gt;
| population_total        = 1,02,905&lt;br /&gt;
| population_as_of        = 2011&lt;br /&gt;
| population_rank         =&lt;br /&gt;
| population_density_km2  = 615.99&lt;br /&gt;
| population_demonym      =&lt;br /&gt;
| population_footnotes    =&lt;br /&gt;
| demographics_type1      = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1    = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1     = [[தமிழ் மொழி|தமிழ்]]&lt;br /&gt;
| timezone1               = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1             = +5:30&lt;br /&gt;
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code             = 611 xxx&lt;br /&gt;
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code               = 914365&lt;br /&gt;
| registration_plate      = TN 51&lt;br /&gt;
| blank1_name_sec1        = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1        = 303 கி.மீ (188 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1        = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1        = 142 கி.மீ (88 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1        = [[கடலூர்|கடலூரிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1        = 131 கி.மீ (81 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1        = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1        = 253 கி.மீ (157 மைல்)&lt;br /&gt;
| website                 = [https://www.nagapattinam.nic.in/ta/ nagapattinam]&lt;br /&gt;
| footnotes               =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039; (&#039;&#039;Nagapattinam&#039;&#039;) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் &#039;&#039;&#039;நாகை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}&amp;lt;/ref&amp;gt; [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை &#039;&#039;நிகாம்&#039;&#039; என்று குறிப்பிடுகிறார். மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் &amp;quot;நிகாமா&amp;quot; அல்லது &amp;quot;நிகாம்&amp;quot; என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&amp;amp;pg=PA119&amp;amp;dq=kayarohanam#v=onepage&amp;amp;q&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] &amp;quot;[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]&amp;quot; என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை &amp;quot;நாகை&amp;quot; என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் &amp;quot;நாகை&amp;quot; என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
அண்டை துறைமுகமான [[காவிரிப்பூம்பட்டினம்]], சங்ககாலத்தில் [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது [[பட்டினப் பாலை]] போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகப்பட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.{{cn}}. நாகப்பட்டினம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 18, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் [[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் மற்றும் [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 25 கி.மீ (16 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2004 ஆழிப்பேரலை ===&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&amp;amp;pg=PA16&amp;amp;dq=nagapattinam+tsunami#v=onepage&amp;amp;q=nagapattinam%20tsunami&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|71.4}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|24.79}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.68}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|state=collapsed&lt;br /&gt;
|1901 | 57190&lt;br /&gt;
|1911 | 60168&lt;br /&gt;
|1921 | 54016&lt;br /&gt;
|1931 | 55978&lt;br /&gt;
|1941 | 62674&lt;br /&gt;
|1951 | 69370&lt;br /&gt;
|1961 | 74965&lt;br /&gt;
|1981 | 80560&lt;br /&gt;
|1991 | 86155&lt;br /&gt;
|2001 | 93148&lt;br /&gt;
|2011 |102905&lt;br /&gt;
|footnote=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் [[இந்து]]க்கள் 71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 400&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=horizontal&lt;br /&gt;
|image1=Nagapattinam2.JPG&lt;br /&gt;
|image2=Nagapattinam1.JPG&lt;br /&gt;
|footer=மீன்பிடி படகு மற்றும் கலங்கரை விளக்கத்தின் படம்&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[விழுப்புரம்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெடுஞ்சாலைகளான, மாநில நெடுஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|&#039;&#039;The Hindu&#039;&#039;|13 July 2012}}}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக  மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை  (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி போக்குவரத்து ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்காள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 200&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=vertical&lt;br /&gt;
|image1=Nagai Karonam6.JPG&lt;br /&gt;
|image2=Thirunagai8.JPG&lt;br /&gt;
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதாட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் சரசுவதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் &amp;quot;இணைப் பெருங்கோவில்&amp;quot; என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் &amp;quot;பெருங்கோவில்&amp;quot; நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் == &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||ஆளூர் ஷா நவாஸ்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
நாகப்பட்டினம் நகராட்சியானது [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[விசிக|விடுதலை சிறுத்தைகள் கட்சியை]]யை சேர்ந்த [[ஆளூர் ஷா நவாஸ்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
{{Authority control}}&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129862</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129862"/>
		<updated>2024-06-15T19:24:58Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                    = நாகப்பட்டினம்&lt;br /&gt;
| native_name             =&lt;br /&gt;
| native_name_lang        =&lt;br /&gt;
| other_name              = நாகை&lt;br /&gt;
| settlement_type         = [[தேர்வு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]] &lt;br /&gt;
| image_skyline           = Negapatnam van Choromandel.jpg&lt;br /&gt;
| image_alt               = &lt;br /&gt;
| image_caption           = &lt;br /&gt;
| nickname                = துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம்&lt;br /&gt;
| map_alt                 =&lt;br /&gt;
| map_caption             =&lt;br /&gt;
| pushpin_map             = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position  = left&lt;br /&gt;
| pushpin_map_alt         =&lt;br /&gt;
| pushpin_map_caption     = நாகப்பட்டினம், தமிழ்நாடு &lt;br /&gt;
| coordinates             = {{coord|10.767200|N|79.844900|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type        = நாடு&lt;br /&gt;
| subdivision_name        = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1       = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2       = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1       = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2       = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
| established_title       = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date        = &lt;br /&gt;
| founder                 = &lt;br /&gt;
| named_for               = &lt;br /&gt;
| government_type         = தேர்வு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body          = நாகப்பட்டினம் நகராட்சி&lt;br /&gt;
| parts_type              = பகுதி&lt;br /&gt;
| parts                   = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1           = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1            = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2           = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2            = [[ஆளூர் ஷா நவாஸ்]]&lt;br /&gt;
| leader_title3           = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3            = மருத்துவர் ஏ. அருண் தம்புராஜ், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4           = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4            = &lt;br /&gt;
| unit_pref               = Metric&lt;br /&gt;
| area_footnotes          =&lt;br /&gt;
| area_rank               =&lt;br /&gt;
| area_total_km2          = 17.92&lt;br /&gt;
| elevation_footnotes     =&lt;br /&gt;
| elevation_m                 = 29&lt;br /&gt;
| population_total        = 1,02,905&lt;br /&gt;
| population_as_of        = 2011&lt;br /&gt;
| population_rank         =&lt;br /&gt;
| population_density_km2  = 615.99&lt;br /&gt;
| population_demonym      =&lt;br /&gt;
| population_footnotes    =&lt;br /&gt;
| demographics_type1      = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1    = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1     = [[தமிழ் மொழி|தமிழ்]]&lt;br /&gt;
| timezone1               = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1             = +5:30&lt;br /&gt;
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code             = 611 xxx&lt;br /&gt;
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code               = 914365&lt;br /&gt;
| registration_plate      = TN 51&lt;br /&gt;
| blank1_name_sec1        = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1        = 303 கி.மீ (188 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1        = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1        = 142 கி.மீ (88 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1        = [[கடலூர்|கடலூரிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1        = 131 கி.மீ (81 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1        = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1        = 253 கி.மீ (157 மைல்)&lt;br /&gt;
| website                 = [https://www.nagapattinam.nic.in/ta/ nagapattinam]&lt;br /&gt;
| footnotes               =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039; (&#039;&#039;Nagapattinam&#039;&#039;) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் &#039;&#039;&#039;நாகை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தின் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}&amp;lt;/ref&amp;gt; [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை &#039;&#039;நிகாம்&#039;&#039; என்று குறிப்பிடுகிறார். மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் &amp;quot;நிகாமா&amp;quot; அல்லது &amp;quot;நிகாம்&amp;quot; என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&amp;amp;pg=PA119&amp;amp;dq=kayarohanam#v=onepage&amp;amp;q&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] &amp;quot;[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]&amp;quot; என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை &amp;quot;நாகை&amp;quot; என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் &amp;quot;நாகை&amp;quot; என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
அண்டை துறைமுகமான [[காவிரிப்பூம்பட்டினம்]], சங்ககாலத்தில் [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது [[பட்டினப் பாலை]] போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகப்பட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.{{cn}}. நாகப்பட்டினம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 18, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் [[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் மற்றும் [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 25 கி.மீ (16 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2004 ஆழிப்பேரலை ===&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&amp;amp;pg=PA16&amp;amp;dq=nagapattinam+tsunami#v=onepage&amp;amp;q=nagapattinam%20tsunami&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|71.4}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|24.79}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.68}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|state=collapsed&lt;br /&gt;
|1901 | 57190&lt;br /&gt;
|1911 | 60168&lt;br /&gt;
|1921 | 54016&lt;br /&gt;
|1931 | 55978&lt;br /&gt;
|1941 | 62674&lt;br /&gt;
|1951 | 69370&lt;br /&gt;
|1961 | 74965&lt;br /&gt;
|1981 | 80560&lt;br /&gt;
|1991 | 86155&lt;br /&gt;
|2001 | 93148&lt;br /&gt;
|2011 |102905&lt;br /&gt;
|footnote=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் [[இந்து]]க்கள் 71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 400&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=horizontal&lt;br /&gt;
|image1=Nagapattinam2.JPG&lt;br /&gt;
|image2=Nagapattinam1.JPG&lt;br /&gt;
|footer=மீன்பிடி படகு மற்றும் கலங்கரை விளக்கத்தின் படம்&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[விழுப்புரம்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெடுஞ்சாலைகளான, மாநில நெடுஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|&#039;&#039;The Hindu&#039;&#039;|13 July 2012}}}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக  மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை  (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி போக்குவரத்து ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்காள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 200&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=vertical&lt;br /&gt;
|image1=Nagai Karonam6.JPG&lt;br /&gt;
|image2=Thirunagai8.JPG&lt;br /&gt;
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதாட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் சரசுவதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் &amp;quot;இணைப் பெருங்கோவில்&amp;quot; என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் &amp;quot;பெருங்கோவில்&amp;quot; நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் == &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||ஆளூர் ஷா நவாஸ்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
நாகப்பட்டினம் நகராட்சியானது [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[விசிக|விடுதலை சிறுத்தைகள் கட்சியை]]யை சேர்ந்த [[ஆளூர் ஷா நவாஸ்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
{{Authority control}}&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129861</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129861"/>
		<updated>2024-06-15T19:22:58Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                    = நாகப்பட்டினம்&lt;br /&gt;
| native_name             =&lt;br /&gt;
| native_name_lang        =&lt;br /&gt;
| other_name              = நாகை&lt;br /&gt;
| settlement_type         = [[தேர்வு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]] &lt;br /&gt;
| image_skyline           = Negapatnam van Choromandel.jpg&lt;br /&gt;
| image_alt               = &lt;br /&gt;
| image_caption           = &lt;br /&gt;
| nickname                = துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம்&lt;br /&gt;
| map_alt                 =&lt;br /&gt;
| map_caption             =&lt;br /&gt;
| pushpin_map             = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position  = left&lt;br /&gt;
| pushpin_map_alt         =&lt;br /&gt;
| pushpin_map_caption     = நாகப்பட்டினம், தமிழ்நாடு &lt;br /&gt;
| coordinates             = {{coord|10.767200|N|79.844900|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type        = நாடு&lt;br /&gt;
| subdivision_name        = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1       = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2       = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1       = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2       = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
| established_title       = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date        = &lt;br /&gt;
| founder                 = &lt;br /&gt;
| named_for               = &lt;br /&gt;
| government_type         = தேர்வு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body          = நாகப்பட்டினம் நகராட்சி&lt;br /&gt;
| parts_type              = பகுதி&lt;br /&gt;
| parts                   = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1           = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1            = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2           = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2            = [[ஆளூர் ஷா நவாஸ்]]&lt;br /&gt;
| leader_title3           = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3            = மருத்துவர் ஏ. அருண் தம்புராஜ், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4           = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4            = &lt;br /&gt;
| unit_pref               = Metric&lt;br /&gt;
| area_footnotes          =&lt;br /&gt;
| area_rank               =&lt;br /&gt;
| area_total_km2          = 17.92&lt;br /&gt;
| elevation_footnotes     =&lt;br /&gt;
| elevation_m                 = 29&lt;br /&gt;
| population_total        = 1,02,905&lt;br /&gt;
| population_as_of        = 2011&lt;br /&gt;
| population_rank         =&lt;br /&gt;
| population_density_km2  = 615.99&lt;br /&gt;
| population_demonym      =&lt;br /&gt;
| population_footnotes    =&lt;br /&gt;
| demographics_type1      = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1    = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1     = [[தமிழ் மொழி|தமிழ்]]&lt;br /&gt;
| timezone1               = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1             = +5:30&lt;br /&gt;
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code             = 611 xxx&lt;br /&gt;
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code               = 914365&lt;br /&gt;
| registration_plate      = TN 51&lt;br /&gt;
| blank1_name_sec1        = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1        = 303 கி.மீ (188 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1        = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1        = 142 கி.மீ (88 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1        = [[கடலூர்|கடலூரிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1        = 131 கி.மீ (81 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1        = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1        = 253 கி.மீ (157 மைல்)&lt;br /&gt;
| website                 = [https://www.nagapattinam.nic.in/ta/ nagapattinam]&lt;br /&gt;
| footnotes               =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039; (&#039;&#039;Nagapattinam&#039;&#039;) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் &#039;&#039;&#039;நாகை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}&amp;lt;/ref&amp;gt; [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை &#039;&#039;நிகாம்&#039;&#039; என்று குறிப்பிடுகிறார். மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் &amp;quot;நிகாமா&amp;quot; அல்லது &amp;quot;நிகாம்&amp;quot; என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&amp;amp;pg=PA119&amp;amp;dq=kayarohanam#v=onepage&amp;amp;q&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] &amp;quot;[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]&amp;quot; என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை &amp;quot;நாகை&amp;quot; என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் &amp;quot;நாகை&amp;quot; என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
அண்டை துறைமுகமான [[காவிரிப்பூம்பட்டினம்]], சங்ககாலத்தில் [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது [[பட்டினப் பாலை]] போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகப்பட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.{{cn}}. நாகப்பட்டினம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 18, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் [[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் மற்றும் [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 25 கி.மீ (16 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2004 ஆழிப்பேரலை ===&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&amp;amp;pg=PA16&amp;amp;dq=nagapattinam+tsunami#v=onepage&amp;amp;q=nagapattinam%20tsunami&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|71.4}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|24.79}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.68}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|state=collapsed&lt;br /&gt;
|1901 | 57190&lt;br /&gt;
|1911 | 60168&lt;br /&gt;
|1921 | 54016&lt;br /&gt;
|1931 | 55978&lt;br /&gt;
|1941 | 62674&lt;br /&gt;
|1951 | 69370&lt;br /&gt;
|1961 | 74965&lt;br /&gt;
|1981 | 80560&lt;br /&gt;
|1991 | 86155&lt;br /&gt;
|2001 | 93148&lt;br /&gt;
|2011 |102905&lt;br /&gt;
|footnote=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் [[இந்து]]க்கள் 71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 400&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=horizontal&lt;br /&gt;
|image1=Nagapattinam2.JPG&lt;br /&gt;
|image2=Nagapattinam1.JPG&lt;br /&gt;
|footer=மீன்பிடி படகு மற்றும் கலங்கரை விளக்கத்தின் படம்&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[விழுப்புரம்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெடுஞ்சாலைகளான, மாநில நெடுஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|&#039;&#039;The Hindu&#039;&#039;|13 July 2012}}}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக  மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை  (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி போக்குவரத்து ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்காள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 200&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=vertical&lt;br /&gt;
|image1=Nagai Karonam6.JPG&lt;br /&gt;
|image2=Thirunagai8.JPG&lt;br /&gt;
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதாட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் சரசுவதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் &amp;quot;இணைப் பெருங்கோவில்&amp;quot; என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் &amp;quot;பெருங்கோவில்&amp;quot; நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் == &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||ஆளூர் ஷா நவாஸ்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
நாகப்பட்டினம் நகராட்சியானது [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[விசிக|விடுதலை சிறுத்தைகள் கட்சியை]]யை சேர்ந்த [[ஆளூர் ஷா நவாஸ்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
{{Authority control}}&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129860</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129860"/>
		<updated>2024-06-15T19:22:10Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                    = நாகப்பட்டினம்&lt;br /&gt;
| native_name             =&lt;br /&gt;
| native_name_lang        =&lt;br /&gt;
| other_name              = நாகை&lt;br /&gt;
| settlement_type         = [[தேர்வு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]] &lt;br /&gt;
| image_skyline           = Negapatnam van Choromandel.jpg&lt;br /&gt;
| image_alt               = &lt;br /&gt;
| image_caption           = &lt;br /&gt;
| nickname                = துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம்&lt;br /&gt;
| map_alt                 =&lt;br /&gt;
| map_caption             =&lt;br /&gt;
| pushpin_map             = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position  = left&lt;br /&gt;
| pushpin_map_alt         =&lt;br /&gt;
| pushpin_map_caption     = நாகப்பட்டினம், தமிழ்நாடு &lt;br /&gt;
| coordinates             = {{coord|10.767200|N|79.844900|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type        = நாடு&lt;br /&gt;
| subdivision_name        = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1       = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2       = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1       = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2       = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
| established_title       = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date        = &lt;br /&gt;
| founder                 = &lt;br /&gt;
| named_for               = &lt;br /&gt;
| government_type         = தேர்வு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body          = நாகப்பட்டினம் நகராட்சி&lt;br /&gt;
| parts_type              = பகுதி&lt;br /&gt;
| parts                   = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1           = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1            = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2           = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2            = [[ஆளூர் ஷா நவாஸ்]]&lt;br /&gt;
| leader_title3           = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3            = மருத்துவர் ஏ. அருண் தம்புராஜ், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4           = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4            = &lt;br /&gt;
| unit_pref               = Metric&lt;br /&gt;
| area_footnotes          =&lt;br /&gt;
| area_rank               =&lt;br /&gt;
| area_total_km2          = 17.92&lt;br /&gt;
| elevation_footnotes     =&lt;br /&gt;
| elevation_m                 = 29&lt;br /&gt;
| population_total        = 1,02,905&lt;br /&gt;
| population_as_of        = 2011&lt;br /&gt;
| population_rank         =&lt;br /&gt;
| population_density_km2  = 615.99&lt;br /&gt;
| population_demonym      =&lt;br /&gt;
| population_footnotes    =&lt;br /&gt;
| demographics_type1      = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1    = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1     = [[தமிழ் மொழி|தமிழ்]]&lt;br /&gt;
| timezone1               = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1             = +5:30&lt;br /&gt;
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code             = 611 xxx&lt;br /&gt;
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code               = 914365&lt;br /&gt;
| registration_plate      = TN 51&lt;br /&gt;
| blank1_name_sec1        = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1        = 303 கி.மீ (188 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1        = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1        = 142 கி.மீ (88 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1        = [[கடலூர்|கடலூரிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1        = 131 கி.மீ (81 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1        = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1        = 253 கி.மீ (157 மைல்)&lt;br /&gt;
| website                 = [https://www.nagapattinam.nic.in/ta/ nagapattinam]&lt;br /&gt;
| footnotes               =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039; (&#039;&#039;Nagapattinam&#039;&#039;) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் &#039;&#039;&#039;நாகை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}&amp;lt;/ref&amp;gt; [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை &#039;&#039;நிகாம்&#039;&#039; என்று குறிப்பிடுகிறார். மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் &amp;quot;நிகாமா&amp;quot; அல்லது &amp;quot;நிகாம்&amp;quot; என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&amp;amp;pg=PA119&amp;amp;dq=kayarohanam#v=onepage&amp;amp;q&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] &amp;quot;[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]&amp;quot; என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை &amp;quot;நாகை&amp;quot; என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் &amp;quot;நாகை&amp;quot; என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
அண்டை துறைமுகமான [[காவிரிப்பூம்பட்டினம்]], சங்ககாலத்தில் [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது [[பட்டினப் பாலை]] போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகப்பட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.{{cn}}.நாகப்பட்டினம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 18, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் [[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் மற்றும் [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 25 கி.மீ (16 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2004 ஆழிப்பேரலை ===&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&amp;amp;pg=PA16&amp;amp;dq=nagapattinam+tsunami#v=onepage&amp;amp;q=nagapattinam%20tsunami&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|71.4}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|24.79}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.68}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|state=collapsed&lt;br /&gt;
|1901 | 57190&lt;br /&gt;
|1911 | 60168&lt;br /&gt;
|1921 | 54016&lt;br /&gt;
|1931 | 55978&lt;br /&gt;
|1941 | 62674&lt;br /&gt;
|1951 | 69370&lt;br /&gt;
|1961 | 74965&lt;br /&gt;
|1981 | 80560&lt;br /&gt;
|1991 | 86155&lt;br /&gt;
|2001 | 93148&lt;br /&gt;
|2011 |102905&lt;br /&gt;
|footnote=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் [[இந்து]]க்கள் 71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 400&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=horizontal&lt;br /&gt;
|image1=Nagapattinam2.JPG&lt;br /&gt;
|image2=Nagapattinam1.JPG&lt;br /&gt;
|footer=மீன்பிடி படகு மற்றும் கலங்கரை விளக்கத்தின் படம்&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[விழுப்புரம்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெடுஞ்சாலைகளான, மாநில நெடுஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|&#039;&#039;The Hindu&#039;&#039;|13 July 2012}}}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக  மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை  (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி போக்குவரத்து ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்காள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 200&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=vertical&lt;br /&gt;
|image1=Nagai Karonam6.JPG&lt;br /&gt;
|image2=Thirunagai8.JPG&lt;br /&gt;
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதாட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் சரசுவதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் &amp;quot;இணைப் பெருங்கோவில்&amp;quot; என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் &amp;quot;பெருங்கோவில்&amp;quot; நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் == &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||ஆளூர் ஷா நவாஸ்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
நாகப்பட்டினம் நகராட்சியானது [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[விசிக|விடுதலை சிறுத்தைகள் கட்சியை]]யை சேர்ந்த [[ஆளூர் ஷா நவாஸ்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
{{Authority control}}&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129859</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129859"/>
		<updated>2024-06-15T19:20:54Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: /* வரலாறு */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                    = நாகப்பட்டினம்&lt;br /&gt;
| native_name             =&lt;br /&gt;
| native_name_lang        =&lt;br /&gt;
| other_name              = நாகை&lt;br /&gt;
| settlement_type         = [[தேர்வு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]] &lt;br /&gt;
| image_skyline           = Negapatnam van Choromandel.jpg&lt;br /&gt;
| image_alt               = &lt;br /&gt;
| image_caption           = &lt;br /&gt;
| nickname                = துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம்&lt;br /&gt;
| map_alt                 =&lt;br /&gt;
| map_caption             =&lt;br /&gt;
| pushpin_map             = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position  = left&lt;br /&gt;
| pushpin_map_alt         =&lt;br /&gt;
| pushpin_map_caption     = நாகப்பட்டினம், தமிழ்நாடு &lt;br /&gt;
| coordinates             = {{coord|10.767200|N|79.844900|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type        = நாடு&lt;br /&gt;
| subdivision_name        = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1       = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2       = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1       = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2       = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
| established_title       = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date        = &lt;br /&gt;
| founder                 = &lt;br /&gt;
| named_for               = &lt;br /&gt;
| government_type         = தேர்வு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body          = நாகப்பட்டினம் நகராட்சி&lt;br /&gt;
| parts_type              = பகுதி&lt;br /&gt;
| parts                   = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1           = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1            = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2           = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2            = [[ஆளூர் ஷா நவாஸ்]]&lt;br /&gt;
| leader_title3           = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3            = மருத்துவர் ஏ. அருண் தம்புராஜ், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4           = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4            = &lt;br /&gt;
| unit_pref               = Metric&lt;br /&gt;
| area_footnotes          =&lt;br /&gt;
| area_rank               =&lt;br /&gt;
| area_total_km2          = 17.92&lt;br /&gt;
| elevation_footnotes     =&lt;br /&gt;
| elevation_m                 = 29&lt;br /&gt;
| population_total        = 1,02,905&lt;br /&gt;
| population_as_of        = 2011&lt;br /&gt;
| population_rank         =&lt;br /&gt;
| population_density_km2  = 615.99&lt;br /&gt;
| population_demonym      =&lt;br /&gt;
| population_footnotes    =&lt;br /&gt;
| demographics_type1      = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1    = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1     = [[தமிழ் மொழி|தமிழ்]]&lt;br /&gt;
| timezone1               = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1             = +5:30&lt;br /&gt;
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code             = 611 xxx&lt;br /&gt;
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code               = 914365&lt;br /&gt;
| registration_plate      = TN 51&lt;br /&gt;
| blank1_name_sec1        = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1        = 303 கி.மீ (188 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1        = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1        = 142 கி.மீ (88 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1        = [[கடலூர்|கடலூரிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1        = 131 கி.மீ (81 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1        = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1        = 253 கி.மீ (157 மைல்)&lt;br /&gt;
| website                 = [https://www.nagapattinam.nic.in/ta/ nagapattinam]&lt;br /&gt;
| footnotes               =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039; (&#039;&#039;Nagapattinam&#039;&#039;) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் &#039;&#039;&#039;நாகை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}&amp;lt;/ref&amp;gt; [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை &#039;&#039;நிகாம்&#039;&#039; என்று குறிப்பிடுகிறார். மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் &amp;quot;நிகாமா&amp;quot; அல்லது &amp;quot;நிகாம்&amp;quot; என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&amp;amp;pg=PA119&amp;amp;dq=kayarohanam#v=onepage&amp;amp;q&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] &amp;quot;[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]&amp;quot; என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை &amp;quot;நாகை&amp;quot; என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் &amp;quot;நாகை&amp;quot; என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
அண்டை துறைமுகமான [[காவிரிப்பூம்பட்டினம்]], சங்ககாலத்தில் [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது [[பட்டினப் பாலை]] போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகப்பட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.{{cn}}.நாகப்பட்டினம் நகரம் முந்தைய தஞ்சாவூர்மாவட்டம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 18, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் [[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் மற்றும் [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 25 கி.மீ (16 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2004 ஆழிப்பேரலை ===&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&amp;amp;pg=PA16&amp;amp;dq=nagapattinam+tsunami#v=onepage&amp;amp;q=nagapattinam%20tsunami&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|71.4}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|24.79}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.68}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|state=collapsed&lt;br /&gt;
|1901 | 57190&lt;br /&gt;
|1911 | 60168&lt;br /&gt;
|1921 | 54016&lt;br /&gt;
|1931 | 55978&lt;br /&gt;
|1941 | 62674&lt;br /&gt;
|1951 | 69370&lt;br /&gt;
|1961 | 74965&lt;br /&gt;
|1981 | 80560&lt;br /&gt;
|1991 | 86155&lt;br /&gt;
|2001 | 93148&lt;br /&gt;
|2011 |102905&lt;br /&gt;
|footnote=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் [[இந்து]]க்கள் 71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 400&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=horizontal&lt;br /&gt;
|image1=Nagapattinam2.JPG&lt;br /&gt;
|image2=Nagapattinam1.JPG&lt;br /&gt;
|footer=மீன்பிடி படகு மற்றும் கலங்கரை விளக்கத்தின் படம்&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[விழுப்புரம்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெடுஞ்சாலைகளான, மாநில நெடுஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|&#039;&#039;The Hindu&#039;&#039;|13 July 2012}}}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக  மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை  (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி போக்குவரத்து ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்காள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 200&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=vertical&lt;br /&gt;
|image1=Nagai Karonam6.JPG&lt;br /&gt;
|image2=Thirunagai8.JPG&lt;br /&gt;
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதாட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் சரசுவதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் &amp;quot;இணைப் பெருங்கோவில்&amp;quot; என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் &amp;quot;பெருங்கோவில்&amp;quot; நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் == &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||ஆளூர் ஷா நவாஸ்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
நாகப்பட்டினம் நகராட்சியானது [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[விசிக|விடுதலை சிறுத்தைகள் கட்சியை]]யை சேர்ந்த [[ஆளூர் ஷா நவாஸ்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
{{Authority control}}&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=191503</id>
		<title>வேதாரண்யம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=191503"/>
		<updated>2024-06-15T19:05:17Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = வேதாரண்யம் &lt;br /&gt;
|latd = 10.377400 &lt;br /&gt;
|longd = 79.849500&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|வட்டம் = [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம்]]&lt;br /&gt;
|பகுதி = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்றத் தலைவர்  &lt;br /&gt;
|தலைவர் பெயர் =மா. மீ. புகழேந்தி தி.மு.க&lt;br /&gt;
|உயரம் = 29 &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011&lt;br /&gt;
|மக்கள் தொகை = 34,266&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  = 04369  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு =TN:51&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வேதாரண்யம்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Vedaranyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இங்கு இருக்கும் [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|மறைக்காட்டுநாதர் கோவில்]] தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்ட ஊர்பெயர். இதன் தமிழ் பெயர் &#039;&#039;&#039;திருமறைக்காடு&#039;&#039;&#039; என்பதாகும். [[கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்|கோடியக்கரை காப்பகம்]] இதன் அருகில் உள்ளது. வேதாரண்யம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி.JPG|thumb|வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிர நினைவுச் சின்னம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;வேதாரண்யம்&#039;&#039;&#039; விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[நீடாமங்கலம்]] நீரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு,  [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,665 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 34,266 ஆகும். அதில் 16,573 ஆண்களும், 17,693 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,068 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 என உள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 906 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,108 மற்றும் 69 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.17%, இசுலாமியர்கள்  8.93%, கிறித்தவர்கள் 0.74%, மற்றும்  பிறர் 0.16% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/vedaranyam-population-nagapattinam-tamil-nadu-803678 வேதாரண்யம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=191502</id>
		<title>வேதாரண்யம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=191502"/>
		<updated>2024-06-15T19:04:51Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = வேதாரண்யம் &lt;br /&gt;
|latd = 10.377400 &lt;br /&gt;
|longd = 79.849500&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|வட்டம் = [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம்]]&lt;br /&gt;
|பகுதி = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்றத் தலைவர்  &lt;br /&gt;
|தலைவர் பெயர் =மா. மீ. புகழேந்தி தி.மு.க&lt;br /&gt;
|உயரம் = 29 &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011&lt;br /&gt;
|மக்கள் தொகை = 34,266&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  = 04369  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு =TN:51&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வேதாரண்யம்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Vedaranyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இங்கு இருக்கும் [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|மறைக்காட்டுநாதர் கோவில்]] தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்ட ஊர்பெயர். இதன் தமிழ் பெயர் &#039;&#039;&#039;திருமறைக்காடு&#039;&#039;&#039; என்பதாகும். [[கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்|கோடியக்கரை காப்பகம்]] இதன் அருகில் உள்ளது. வேதாரண்யம் நகரம் முந்தைய தஞ்சாவூர்மாவட்டம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி.JPG|thumb|வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிர நினைவுச் சின்னம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;வேதாரண்யம்&#039;&#039;&#039; விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[நீடாமங்கலம்]] நீரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு,  [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,665 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 34,266 ஆகும். அதில் 16,573 ஆண்களும், 17,693 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,068 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 என உள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 906 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,108 மற்றும் 69 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.17%, இசுலாமியர்கள்  8.93%, கிறித்தவர்கள் 0.74%, மற்றும்  பிறர் 0.16% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/vedaranyam-population-nagapattinam-tamil-nadu-803678 வேதாரண்யம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=198807</id>
		<title>தரங்கம்பாடி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=198807"/>
		<updated>2024-06-15T19:01:24Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction&lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = தரங்கம்பாடி&lt;br /&gt;
|latd = 11.0290 | longd = 79.8507&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு&lt;br /&gt;
|மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]]&lt;br /&gt;
|பகுதி = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|வட்டம் = [[தரங்கம்பாடி வட்டம்|தரங்கம்பாடி]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் =&lt;br /&gt;
|தலைவர் பெயர் =&lt;br /&gt;
|உயரம் = 43&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011&lt;br /&gt;
|மக்கள் தொகை = 23191&lt;br /&gt;
|மக்களடர்த்தி =&lt;br /&gt;
|பரப்பளவு  = 13.06&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 609313&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு =TN-51 yy xxxx&lt;br /&gt;
|இணையதளம்   = www.townpanchayat.in/tharangampadi&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Fort Dansborg.JPG|thumb|தரங்கம்பாடியில் உள்ள [[டேனியக் கோட்டை|டச்சுக் கோட்டை]]]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;தரங்கம்பாடி&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Tranquebar), என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தின்]] 4 [[பேரூராட்சி]]களில் ஒன்றாகும்.&amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies  of MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt; [[தரங்கம்பாடி வட்டம்|தரங்கம்பாடி வட்டத்தின்]] தலைமையிடமும், [[பேரூராட்சி]]யுமான தரங்கம்பாடியின்  கடற்கரையில் [[தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்]] உள்ளது.தரங்கம்பாடி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தரங்கம்பாடியில்தான் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் விவிலியம் அச்சிடப்பட்டது. [[டேனிஷ் கோட்டை|டேனீஷ் காரர்களின் கோட்டை]] இன்றும் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
[[காவேரி ஆறு]], [[வங்காள விரிகுடா]]வில் கலக்கும் [[கழிமுகம்|கழிமுகத்தில்]], [[காரைக்கால்|காரைக்காலுக்கு]] வடக்கே 15 கிமீ தொலைவில் தரங்கம்பாடி பேரூராட்சி உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலிருந்து]]  34 கிமீ தொலைவில் அமைந்த தரங்கம்பாடிக்கு அருகில் [[மயிலாடுதுறை]] 31 கிமீ; [[சீர்காழி]] 31 கிமீ தொலைவில் உள்ளது. தரங்கம்பாடிக்கு அருகமைந்த [[தொடருந்து நிலையம்]]  13 கிமீ தொலைவில் உள்ள [[காரைக்கால்|காரைக்காலில்]] உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிதம்பரம் - நாகப்பட்டினம், பொறையார் - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - நாகப்பட்டினம், காரைக்கால் - பொறையார் செல்லும்  [[பேருந்து]]கள் தரங்கம்பாடி வழியாகச் செல்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பேரூராட்சியின் அமைப்பு ==&lt;br /&gt;
13.06 சகிமீ பரப்பும்,  18  வார்டுகளும்,  172 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/tharangampadi  தரங்கம்பாடி பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
== மக்கள் தொகை பரம்பல் ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5482 வீடுகளும், 23,191 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&amp;lt;ref&amp;gt;http://www.townpanchayat.in/tharangampadi/population&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803672-tharangambadi-tamil-nadu.html Tharangambadi  Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references /&amp;gt;&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF&amp;amp;params=11.0290_N_79.8507_E_type:landmark_region:IN-X_ GeoHack - தரங்கம்பாடி]&lt;br /&gt;
&lt;br /&gt;
*[http://www.townpanchayat.in/tharangampadi தரங்கம்பாடி பேரூராட்சியின் இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|மயிலாடுதுறை மாவட்டப் பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=198806</id>
		<title>தரங்கம்பாடி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=198806"/>
		<updated>2024-06-15T19:00:48Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction&lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = தரங்கம்பாடி&lt;br /&gt;
|latd = 11.0290 | longd = 79.8507&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு&lt;br /&gt;
|மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]]&lt;br /&gt;
|பகுதி = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|வட்டம் = [[தரங்கம்பாடி வட்டம்|தரங்கம்பாடி]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் =&lt;br /&gt;
|தலைவர் பெயர் =&lt;br /&gt;
|உயரம் = 43&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011&lt;br /&gt;
|மக்கள் தொகை = 23191&lt;br /&gt;
|மக்களடர்த்தி =&lt;br /&gt;
|பரப்பளவு  = 13.06&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 609313&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு =TN-51 yy xxxx&lt;br /&gt;
|இணையதளம்   = www.townpanchayat.in/tharangampadi&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Fort Dansborg.JPG|thumb|தரங்கம்பாடியில் உள்ள [[டேனியக் கோட்டை|டச்சுக் கோட்டை]]]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;தரங்கம்பாடி&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Tranquebar), என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தின்]] 4 [[பேரூராட்சி]]களில் ஒன்றாகும்.&amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies  of MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt; [[தரங்கம்பாடி வட்டம்|தரங்கம்பாடி வட்டத்தின்]] தலைமையிடமும், [[பேரூராட்சி]]யுமான தரங்கம்பாடியின்  கடற்கரையில் [[தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்]] உள்ளது.தரங்கம்பாடி நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தரங்கம்பாடியில்தான் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் விவிலியம் அச்சிடப்பட்டது. [[டேனிஷ் கோட்டை|டேனீஷ் காரர்களின் கோட்டை]] இன்றும் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
[[காவேரி ஆறு]], [[வங்காள விரிகுடா]]வில் கலக்கும் [[கழிமுகம்|கழிமுகத்தில்]], [[காரைக்கால்|காரைக்காலுக்கு]] வடக்கே 15 கிமீ தொலைவில் தரங்கம்பாடி பேரூராட்சி உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலிருந்து]]  34 கிமீ தொலைவில் அமைந்த தரங்கம்பாடிக்கு அருகில் [[மயிலாடுதுறை]] 31 கிமீ; [[சீர்காழி]] 31 கிமீ தொலைவில் உள்ளது. தரங்கம்பாடிக்கு அருகமைந்த [[தொடருந்து நிலையம்]]  13 கிமீ தொலைவில் உள்ள [[காரைக்கால்|காரைக்காலில்]] உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிதம்பரம் - நாகப்பட்டினம், பொறையார் - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - நாகப்பட்டினம், காரைக்கால் - பொறையார் செல்லும்  [[பேருந்து]]கள் தரங்கம்பாடி வழியாகச் செல்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பேரூராட்சியின் அமைப்பு ==&lt;br /&gt;
13.06 சகிமீ பரப்பும்,  18  வார்டுகளும்,  172 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/tharangampadi  தரங்கம்பாடி பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
== மக்கள் தொகை பரம்பல் ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5482 வீடுகளும், 23,191 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&amp;lt;ref&amp;gt;http://www.townpanchayat.in/tharangampadi/population&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803672-tharangambadi-tamil-nadu.html Tharangambadi  Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references /&amp;gt;&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF&amp;amp;params=11.0290_N_79.8507_E_type:landmark_region:IN-X_ GeoHack - தரங்கம்பாடி]&lt;br /&gt;
&lt;br /&gt;
*[http://www.townpanchayat.in/tharangampadi தரங்கம்பாடி பேரூராட்சியின் இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|மயிலாடுதுறை மாவட்டப் பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=198843</id>
		<title>குத்தாலம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=198843"/>
		<updated>2024-06-15T18:58:15Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = குத்தாலம் | &lt;br /&gt;
latd = 11 | latm = 4 | lats = 19 | &lt;br /&gt;
longd = 79 | longm = 33 | longs = 27 | &lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |&lt;br /&gt;
பகுதி = [[சோழ நாடு]]|&lt;br /&gt;
வட்டம் = [[குத்தாலம் வட்டம்|குத்தாலம்]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் = பெருந்தலைவர்|&lt;br /&gt;
தலைவர் பெயர் =சங்கீதா மாரியப்பன்|&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2011 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 16,125| &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  =  |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =04364  |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் = |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு =TN.51 |&lt;br /&gt;
இணையதளம்  = www.townpanchayat.in/kuthalam |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;குத்தாலம்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Kuthalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள [[குத்தாலம் வட்டம்]] மற்றும் [[குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.&amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies  of MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt;குத்தாலம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது .&lt;br /&gt;
&lt;br /&gt;
இது [[மயிலாடுதுறை]]யிலிருந்து [[கும்பகோணம்]] செல்லும் சாலையில் அமைந்துள்ளது. [[மயிலாடுதுறை]]யிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
:[[தேவாரத் திருத்தலங்கள்|தேவாரத் திருத்தலங்களில்]] ஒன்றான [[திருத்துருத்தி]] என்னும் ஊரே குத்தாலம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. துருத்தி என்பது ஆறு பிரியுமிடத்தில் துருத்திகொண்டிருக்கும் ஊர். [[திருமணஞ்சேரி]] கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
[[மயிலாடுதுறை]] - [[கும்பகோணம்]] செல்லும் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 12 கிமீ, கும்பகோணத்திலிருந்து 25 கிமீ தொலைவிலும் குத்தாலம் பேரூராட்சி உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
6.60  சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 120 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/kuthalam பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 16,125  ஆகும். அதில் ஆண்கள்  8,013  ஆகவும், பெண்கள் 8,112  ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951  ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 90.79% ஆகும்.  மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர். &amp;lt;ref&amp;gt;[http://www.census2011.co.in/data/town/803671-kuthalam-tamil-nadu.html  Kuthalam Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;http://www.townpanchayat.in/kuthalam/population&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[https://indikosh.com/city/692089/kuthalam Kuthalam  Town Panchayat]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
*[http://www.townpanchayat.in/kuthalam குத்தாலம் பேரூராட்சியின் இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF&amp;diff=191596</id>
		<title>சீர்காழி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF&amp;diff=191596"/>
		<updated>2024-06-15T18:53:09Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction |&lt;br /&gt;
நகரத்தின் பெயர் = சீர்காழி | &lt;br /&gt;
type = - நகராட்சி - |&lt;br /&gt;
|latd = 11.23 | longd = 79.73 |&lt;br /&gt;
locator_position = right |&lt;br /&gt;
state_name = [[தமிழ்நாடு]]|&lt;br /&gt;
district = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |&lt;br /&gt;
பகுதி = [[சோழ நாடு]]|&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |வட்டம் = [[சீர்காழி வட்டம்|சீர்காழி]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்  |&lt;br /&gt;
தலைவர் பெயர் = துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் |&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2001 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 32228| &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  = 13.21 |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  = 04364 |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் =609 110 |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு = TN.82|&lt;br /&gt;
பின்குறிப்புகள்  = |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சீர்காழி (Sirkazhi)&#039;&#039;&#039; [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள [[சீர்காழி வட்டம்|சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். சீர்காழி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. &amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/  LocalBodies  of MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt; [[நகராட்சி]]யான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு]]ம், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார்&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,228 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 16,196 ஆண்கள், 16,032 பெண்கள் ஆவார்கள். சீர்காழி மக்களின் சராசரி கல்வியறிவு 84.98% ஆகும். சீர்காழி மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/sirkali-population-nagapattinam-tamil-nadu-803667 சீர்காழி நகரத்த்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்த மக்கள் பரவலாக வாழுகின்றனர்.  படையாட்சிகள்  (வன்னியர்), நாயுடுகள், பிள்ளைமார்கள் என்று வாழ்கின்றனர்.   பல தலைமுறைகளாக இங்கு கிறித்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்குப் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==திருக்கோயில்கள்==&lt;br /&gt;
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]] சீர்காழி, செங்கமேடு, [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]], [[வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்]], [[திருக்கடையூர்]], [[திருவெண்காடு]], [[திருமணஞ்சேரி]] மற்றும் [[திருவாழி அழகியசிங்கர் கோயில்|திருவாழி]] – [[திருநகரி வேதராஜன் கோயில்|திருநகரி]] விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==உண்மையான பெயர்==&lt;br /&gt;
ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் &amp;quot;ஸ்ரீ காழி நகரம்&#039; அதுவே தமிழில், &amp;quot;சீகாழி&#039; என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை &amp;quot;சீர்காழி&#039; என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், &amp;quot;காழி நகரம்&amp;quot; என்றோ, &amp;quot;சீகாழி&#039; என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==திருஞானசம்பந்தர்==&lt;br /&gt;
இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் [[திருஞானசம்பந்தர்]] ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் [[பார்வதி]]யையும் [[சிவன்|பரமேசுவரனையும்]] அம்மையப்பராக உணர்ந்து, &amp;quot;அம்மே அப்பா&#039; என்று அழுதார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதைக் கண்ட இறைவன், &amp;quot;கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க&#039;&#039; என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், &amp;quot;பால் கொடுத்தது யார்?&#039;&#039; என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் &amp;quot;தோடுடைய செவியன்&#039; என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புராண வரலாறு ==&lt;br /&gt;
ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் &amp;quot;தோணிபுரம்&#039; என்றும் போற்றப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக [[பைரவர்]], தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு &amp;quot;சட்டை நாதர்&#039; என்ற திருப்பெயர் ஏற்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தலப் பெயர்கள் ==&lt;br /&gt;
காவிரியின் வடகரைத் தலங்களுள் சீகாழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் &amp;quot;கழுமல வள நகர்&#039; என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி நடைபெற வழிபட்டதால் &amp;quot;பிரம்ம புரம்&#039; என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் &amp;quot;வேணுபுரம்&#039; என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூசித்ததால், &amp;quot;புகலி&#039; என்றும், வியாழன் பூசித்ததால் &amp;quot;வெங்குரு&#039; என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால் &amp;quot;தோணிபுரம்&#039; என்றும், ராகு பூசித்ததால் &amp;quot;சிரபுரம்&#039; என்றும், வராக மூர்த்தி பூசித்ததால் &amp;quot;பூந்தராய்&#039; என்றும், [[சிபிச் சக்கரவர்த்தி]] பேறு பெற்றதால் &amp;quot;புறவம்&#039; என்றும், கண்ணன் பூஜித்ததால் &amp;quot;சண்பை&#039; என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் &amp;quot;ஸ்ரீகாளிபுரம்&#039; என்றும் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வெட்டுகள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் 47 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீர ராஜேந்திரன், ராஜாதிராஜ தேவர், கோப்பெருஞ் சிங்கன், பரகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆலய அமைப்பு ==&lt;br /&gt;
சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன் பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர் பலிபீடமும் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
விமானத்தில் பெரிய உருவத்தில் உமா மகேசுவரர், தோணியப்பராகக் காட்சி தருகின்றார். இவரையடுத்து மேல்புறத்தில் சட்டை நாதர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் திருப்பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது. ஆலய வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் திருஞானசம்பந்தர் திருக்கோயிலும், அதனருகே திருநிலைநாயகி திருக்கோயிலும் அமைந்துள்ளன. அதன் அருகே பெரிய அளவில் பிரம்ம தீர்த்தம், நாற்புறமும் கருங்கல் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== இறைவன் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.  மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, &amp;quot;சட்டை நாதர்&#039; என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர் விளங்குகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தீர்த்தங்கள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் ஊட்டிய இடமான பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== விழாக்கள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிர்வாகம் ==&lt;br /&gt;
இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய &amp;quot;திருக்கோலக்கா&#039; என்னும் தலமும் அருகில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இவற்றையும் பார்க்கவும்==&lt;br /&gt;
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]]&lt;br /&gt;
* [[திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://wikimapia.org/#lat=11.2401998&amp;amp;lon=79.7349072&amp;amp;z=14&amp;amp;l=0&amp;amp;m=b விக்கிமேப்பியாவில் சீர்காழி அமைவிடம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF&amp;diff=191595</id>
		<title>சீர்காழி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF&amp;diff=191595"/>
		<updated>2024-06-15T18:50:39Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction |&lt;br /&gt;
நகரத்தின் பெயர் = சீர்காழி | &lt;br /&gt;
type = - நகராட்சி - |&lt;br /&gt;
|latd = 11.23 | longd = 79.73 |&lt;br /&gt;
locator_position = right |&lt;br /&gt;
state_name = [[தமிழ்நாடு]]|&lt;br /&gt;
district = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |&lt;br /&gt;
பகுதி = [[சோழ நாடு]]|&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |வட்டம் = [[சீர்காழி வட்டம்|சீர்காழி]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்  |&lt;br /&gt;
தலைவர் பெயர் = துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் |&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2001 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 32228| &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  = 13.21 |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  = 04364 |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் =609 110 |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு = TN.82|&lt;br /&gt;
பின்குறிப்புகள்  = |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சீர்காழி (Sirkazhi)&#039;&#039;&#039; [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள [[சீர்காழி வட்டம்|சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.சீர்காழி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. &amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/  LocalBodies  of MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt; [[நகராட்சி]]யான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு]]ம், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார்&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,228 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 16,196 ஆண்கள், 16,032 பெண்கள் ஆவார்கள். சீர்காழி மக்களின் சராசரி கல்வியறிவு 84.98% ஆகும். சீர்காழி மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/sirkali-population-nagapattinam-tamil-nadu-803667 சீர்காழி நகரத்த்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்த மக்கள் பரவலாக வாழுகின்றனர்.  படையாட்சிகள்  (வன்னியர்), நாயுடுகள், பிள்ளைமார்கள் என்று வாழ்கின்றனர்.   பல தலைமுறைகளாக இங்கு கிறித்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்குப் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==திருக்கோயில்கள்==&lt;br /&gt;
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]] சீர்காழி, செங்கமேடு, [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]], [[வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்]], [[திருக்கடையூர்]], [[திருவெண்காடு]], [[திருமணஞ்சேரி]] மற்றும் [[திருவாழி அழகியசிங்கர் கோயில்|திருவாழி]] – [[திருநகரி வேதராஜன் கோயில்|திருநகரி]] விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==உண்மையான பெயர்==&lt;br /&gt;
ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் &amp;quot;ஸ்ரீ காழி நகரம்&#039; அதுவே தமிழில், &amp;quot;சீகாழி&#039; என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை &amp;quot;சீர்காழி&#039; என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், &amp;quot;காழி நகரம்&amp;quot; என்றோ, &amp;quot;சீகாழி&#039; என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==திருஞானசம்பந்தர்==&lt;br /&gt;
இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் [[திருஞானசம்பந்தர்]] ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் [[பார்வதி]]யையும் [[சிவன்|பரமேசுவரனையும்]] அம்மையப்பராக உணர்ந்து, &amp;quot;அம்மே அப்பா&#039; என்று அழுதார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதைக் கண்ட இறைவன், &amp;quot;கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க&#039;&#039; என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், &amp;quot;பால் கொடுத்தது யார்?&#039;&#039; என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் &amp;quot;தோடுடைய செவியன்&#039; என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புராண வரலாறு ==&lt;br /&gt;
ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் &amp;quot;தோணிபுரம்&#039; என்றும் போற்றப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக [[பைரவர்]], தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு &amp;quot;சட்டை நாதர்&#039; என்ற திருப்பெயர் ஏற்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தலப் பெயர்கள் ==&lt;br /&gt;
காவிரியின் வடகரைத் தலங்களுள் சீகாழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் &amp;quot;கழுமல வள நகர்&#039; என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி நடைபெற வழிபட்டதால் &amp;quot;பிரம்ம புரம்&#039; என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் &amp;quot;வேணுபுரம்&#039; என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூசித்ததால், &amp;quot;புகலி&#039; என்றும், வியாழன் பூசித்ததால் &amp;quot;வெங்குரு&#039; என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால் &amp;quot;தோணிபுரம்&#039; என்றும், ராகு பூசித்ததால் &amp;quot;சிரபுரம்&#039; என்றும், வராக மூர்த்தி பூசித்ததால் &amp;quot;பூந்தராய்&#039; என்றும், [[சிபிச் சக்கரவர்த்தி]] பேறு பெற்றதால் &amp;quot;புறவம்&#039; என்றும், கண்ணன் பூஜித்ததால் &amp;quot;சண்பை&#039; என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் &amp;quot;ஸ்ரீகாளிபுரம்&#039; என்றும் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வெட்டுகள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் 47 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீர ராஜேந்திரன், ராஜாதிராஜ தேவர், கோப்பெருஞ் சிங்கன், பரகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆலய அமைப்பு ==&lt;br /&gt;
சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன் பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர் பலிபீடமும் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
விமானத்தில் பெரிய உருவத்தில் உமா மகேசுவரர், தோணியப்பராகக் காட்சி தருகின்றார். இவரையடுத்து மேல்புறத்தில் சட்டை நாதர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் திருப்பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது. ஆலய வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் திருஞானசம்பந்தர் திருக்கோயிலும், அதனருகே திருநிலைநாயகி திருக்கோயிலும் அமைந்துள்ளன. அதன் அருகே பெரிய அளவில் பிரம்ம தீர்த்தம், நாற்புறமும் கருங்கல் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== இறைவன் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.  மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, &amp;quot;சட்டை நாதர்&#039; என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர் விளங்குகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தீர்த்தங்கள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் ஊட்டிய இடமான பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== விழாக்கள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிர்வாகம் ==&lt;br /&gt;
இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய &amp;quot;திருக்கோலக்கா&#039; என்னும் தலமும் அருகில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இவற்றையும் பார்க்கவும்==&lt;br /&gt;
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]]&lt;br /&gt;
* [[திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://wikimapia.org/#lat=11.2401998&amp;amp;lon=79.7349072&amp;amp;z=14&amp;amp;l=0&amp;amp;m=b விக்கிமேப்பியாவில் சீர்காழி அமைவிடம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF&amp;diff=191594</id>
		<title>சீர்காழி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF&amp;diff=191594"/>
		<updated>2024-06-15T18:50:12Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction |&lt;br /&gt;
நகரத்தின் பெயர் = சீர்காழி | &lt;br /&gt;
type = - நகராட்சி - |&lt;br /&gt;
|latd = 11.23 | longd = 79.73 |&lt;br /&gt;
locator_position = right |&lt;br /&gt;
state_name = [[தமிழ்நாடு]]|&lt;br /&gt;
district = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |&lt;br /&gt;
பகுதி = [[சோழ நாடு]]|&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |வட்டம் = [[சீர்காழி வட்டம்|சீர்காழி]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்  |&lt;br /&gt;
தலைவர் பெயர் = துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் |&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2001 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 32228| &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  = 13.21 |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  = 04364 |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் =609 110 |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு = TN.82|&lt;br /&gt;
பின்குறிப்புகள்  = |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சீர்காழி (Sirkazhi)&#039;&#039;&#039; [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள [[சீர்காழி வட்டம்|சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.சீர்காழி நகரம் முந்தைய தஞ்சாவூர்மாவட்டம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. &amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/  LocalBodies  of MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt; [[நகராட்சி]]யான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு]]ம், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார்&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,228 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 16,196 ஆண்கள், 16,032 பெண்கள் ஆவார்கள். சீர்காழி மக்களின் சராசரி கல்வியறிவு 84.98% ஆகும். சீர்காழி மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/sirkali-population-nagapattinam-tamil-nadu-803667 சீர்காழி நகரத்த்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்த மக்கள் பரவலாக வாழுகின்றனர்.  படையாட்சிகள்  (வன்னியர்), நாயுடுகள், பிள்ளைமார்கள் என்று வாழ்கின்றனர்.   பல தலைமுறைகளாக இங்கு கிறித்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்குப் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==திருக்கோயில்கள்==&lt;br /&gt;
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]] சீர்காழி, செங்கமேடு, [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]], [[வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்]], [[திருக்கடையூர்]], [[திருவெண்காடு]], [[திருமணஞ்சேரி]] மற்றும் [[திருவாழி அழகியசிங்கர் கோயில்|திருவாழி]] – [[திருநகரி வேதராஜன் கோயில்|திருநகரி]] விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==உண்மையான பெயர்==&lt;br /&gt;
ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் &amp;quot;ஸ்ரீ காழி நகரம்&#039; அதுவே தமிழில், &amp;quot;சீகாழி&#039; என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை &amp;quot;சீர்காழி&#039; என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், &amp;quot;காழி நகரம்&amp;quot; என்றோ, &amp;quot;சீகாழி&#039; என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==திருஞானசம்பந்தர்==&lt;br /&gt;
இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் [[திருஞானசம்பந்தர்]] ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் [[பார்வதி]]யையும் [[சிவன்|பரமேசுவரனையும்]] அம்மையப்பராக உணர்ந்து, &amp;quot;அம்மே அப்பா&#039; என்று அழுதார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதைக் கண்ட இறைவன், &amp;quot;கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க&#039;&#039; என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், &amp;quot;பால் கொடுத்தது யார்?&#039;&#039; என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் &amp;quot;தோடுடைய செவியன்&#039; என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புராண வரலாறு ==&lt;br /&gt;
ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் &amp;quot;தோணிபுரம்&#039; என்றும் போற்றப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக [[பைரவர்]], தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு &amp;quot;சட்டை நாதர்&#039; என்ற திருப்பெயர் ஏற்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தலப் பெயர்கள் ==&lt;br /&gt;
காவிரியின் வடகரைத் தலங்களுள் சீகாழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் &amp;quot;கழுமல வள நகர்&#039; என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி நடைபெற வழிபட்டதால் &amp;quot;பிரம்ம புரம்&#039; என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் &amp;quot;வேணுபுரம்&#039; என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூசித்ததால், &amp;quot;புகலி&#039; என்றும், வியாழன் பூசித்ததால் &amp;quot;வெங்குரு&#039; என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால் &amp;quot;தோணிபுரம்&#039; என்றும், ராகு பூசித்ததால் &amp;quot;சிரபுரம்&#039; என்றும், வராக மூர்த்தி பூசித்ததால் &amp;quot;பூந்தராய்&#039; என்றும், [[சிபிச் சக்கரவர்த்தி]] பேறு பெற்றதால் &amp;quot;புறவம்&#039; என்றும், கண்ணன் பூஜித்ததால் &amp;quot;சண்பை&#039; என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் &amp;quot;ஸ்ரீகாளிபுரம்&#039; என்றும் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வெட்டுகள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் 47 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீர ராஜேந்திரன், ராஜாதிராஜ தேவர், கோப்பெருஞ் சிங்கன், பரகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆலய அமைப்பு ==&lt;br /&gt;
சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன் பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர் பலிபீடமும் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
விமானத்தில் பெரிய உருவத்தில் உமா மகேசுவரர், தோணியப்பராகக் காட்சி தருகின்றார். இவரையடுத்து மேல்புறத்தில் சட்டை நாதர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் திருப்பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது. ஆலய வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் திருஞானசம்பந்தர் திருக்கோயிலும், அதனருகே திருநிலைநாயகி திருக்கோயிலும் அமைந்துள்ளன. அதன் அருகே பெரிய அளவில் பிரம்ம தீர்த்தம், நாற்புறமும் கருங்கல் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== இறைவன் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.  மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, &amp;quot;சட்டை நாதர்&#039; என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர் விளங்குகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தீர்த்தங்கள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் ஊட்டிய இடமான பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== விழாக்கள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிர்வாகம் ==&lt;br /&gt;
இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய &amp;quot;திருக்கோலக்கா&#039; என்னும் தலமும் அருகில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இவற்றையும் பார்க்கவும்==&lt;br /&gt;
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]]&lt;br /&gt;
* [[திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://wikimapia.org/#lat=11.2401998&amp;amp;lon=79.7349072&amp;amp;z=14&amp;amp;l=0&amp;amp;m=b விக்கிமேப்பியாவில் சீர்காழி அமைவிடம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&amp;diff=152240</id>
		<title>மயிலாடுதுறை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&amp;diff=152240"/>
		<updated>2024-06-15T18:46:38Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
 |நகரத்தின் பெயர்    = மயிலாடுதுறை&lt;br /&gt;
 |வகை              = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
 |latd               = 11.101800&lt;br /&gt;
 |longd              = 79.652600&lt;br /&gt;
 |மாநிலம்            = தமிழ்நாடு&lt;br /&gt;
 |மாவட்டம்           = மயிலாடுதுறை&lt;br /&gt;
 |பகுதி              = [[சோழ நாடு]]&lt;br /&gt;
 |தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்&lt;br /&gt;
 |தலைவர் பெயர்  = ந. செல்வராஜ் &lt;br /&gt;
 |உயரம்           = 38&lt;br /&gt;
 |கணக்கெடுப்பு வருடம்  = 2011&lt;br /&gt;
 |மக்கள் தொகை = 85,632&lt;br /&gt;
 |மக்களடர்த்தி       = 7,700&lt;br /&gt;
 |பரப்பளவு          = 11.27&lt;br /&gt;
 |தொலைபேசி குறியீட்டு எண்  = 91 4364&lt;br /&gt;
 |அஞ்சல் குறியீட்டு எண்        = 609 001&lt;br /&gt;
 |வாகன பதிவு எண் வீச்சு = TN 82 &lt;br /&gt;
 |பின்குறிப்புகள்      =&lt;br /&gt;
 |}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Mayiladuthurai in Tamil Nadu (India).svg|thumb|மயிலாடுதுறை]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;மயிலாடுதுறை&#039;&#039;&#039; (&#039;&#039;Mayiladuthurai&#039;&#039;) (முன்பு &#039;&#039;&#039;மாயவரம்&#039;&#039;&#039; என்று அழைக்கப்பட்டது) [[இந்தியா|இந்தியாவில்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள நிர்வாகத் தலைமையிடமும், [[சிறப்பு நிலை நகராட்சி]]யும் ஆகும். &amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/  LocalBodies  of  MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt;[[மயில்]]கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இது மயில்கள் நிறைந்த நகரம். வடமொழியில் &#039;&#039;மயூரம்&#039;&#039; என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் &#039;&#039;மாயவரம்&#039;&#039; அல்லது &#039;&#039;&#039;மாயூரம்&#039;&#039;&#039; என்று வழங்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பெயர்காரணம் == &lt;br /&gt;
அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று [[எம். ஜி. ஆர்]] ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.மயிலாடுதுறை நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகரின் அமைவிடம் ==&lt;br /&gt;
தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான [[திருவாரூர்]], [[காரைக்கால்]], [[நாகை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]] ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 21,929  1குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 85,632  ஆகும். அதில் 41,869 ஆண்களும், 43,763 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.8% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,045 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,720 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,026 மற்றும் 485 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.69%,  இசுலாமியர்கள் 6.38% , கிறித்தவர்கள் 4.19% [[தமிழ்ச் சைனர்|தமிழ்சமணர்]]கள் 0.32% மற்றும்  பிறர் 0.42% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=https://www.censusindia.co.in/towns/mayiladuthurai-population-nagapattinam-tamil-nadu-803670 |title=மயிலாடுதுறை  நகரத்தின் மக்கள்தொகை பரம்பல் |access-date=2019-05-11 |archive-date=2023-01-24 |archive-url=https://web.archive.org/web/20230124065145/https://www.censusindia.co.in/towns/mayiladuthurai-population-nagapattinam-tamil-nadu-803670 |url-status= }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் நிலவரம் ==&lt;br /&gt;
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும், மக்களின் முதன்மைத் தொழிலாக [[விவசாயம்|விவசாயமே]] இருந்து வருகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நகரின் முக்கிய சுற்றுப்புற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடி நீர்பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதேபோல நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்களில் பலர் அரசு பணியாளர்களாக இருப்பதோடு மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
இவர்கள் தினம் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலை நிமித்தமாக பேருந்து அல்லது இரயில் மார்க்கமாக சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வியறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பெருமை நகரிலிருந்து குறிப்பிடும் தொலைவில் அமைந்த ஞானாம்பிகை கல்லூரி, தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரி, ஏ.வி.சி கல்லூரிகள் ஆகிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. பள்ளிகளைப் பொறுத்த வரை தேசிய மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, புனித பால்கு மேல்நிலைப் பள்ளி  ஆகியன உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிருவாகவியல் ==&lt;br /&gt;
மயிலாடுதுறை நகராட்சியாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுவட்டார ஊராட்சிகளின் ஒன்றியமாகவும் திகழ்கிறது. மேலும் குற்றவியல் நீதிமன்றங்கள், அமர்வு நீதி மன்றங்கள், அரசு பெரியார் மருத்துவமனை, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட  அத்தியாவசிய அரசு நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கிய வீதிகள் ==&lt;br /&gt;
நகரத்தின் முக்கிய வீதிகளாக வண்டிக்கார தெரு, பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை, மகாதான தெரு, கண்ணாரத் தெரு, துலாக்கட்டம், தருமபுரம் சாலை, தரங்கை சாலை, பெரிய கடைதெரு, சின்னகடைத்தெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, மயூரநாதர் பிரகார வீதிகள் உள்ளிட்ட தெருக்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கியதிருவிழா ==&lt;br /&gt;
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை இந்த ஊரில் நடைபெறும் “கடை முழுக்கு” திருவிழாவிற்கும் விடப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களின் பிரதான நிகழ்வான “கடைமுக தீர்த்தவாரி” முழுக்கு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. துலா மாதம் முழுவதும் காவிரியில் அனைத்து தீர்த்தங்களும் சங்கமிப்பதாக கருதப்படுவதால் முப்பது நாளும் தீர்த்த வாரி நடைபெறும். மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டும் மயூரநாத சுவாமி சன்னதியில் மட்டுமல்லாது நகரின் அனைத்து சிவாலயங்களில் இருந்தும் சுவாமிகள் துலாகட்டம் என்னும் காவிரி படித்துறைக்கு எழுப்பப்பட்டு தீர்த்தவாரி செய்யப்படும். இதில் ஐப்பசி மாதத்தின் முப்பதாம் நாளான இறுதிநாளன்று  மக்கள் அதிகமாக நீராடுவதால் இது “கடை முழுக்கு” எனும் பெயரில் கோலாகலமாக இந்நகரில் கொண்டாடப் படுகிறது. இந்நாட்களில் புதியபேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்காட்சி “முழுக்கு கடை” என்ற பெயரில் இரண்டுமாத காலம் நீடிக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆடிப்பெருக்கு விழா==&lt;br /&gt;
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மயிலாடுதுறை சப்தஸ்தானம் ==&lt;br /&gt;
மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர், கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர், சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரும்மபுரீசுவரர், மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமி, சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர், துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர், அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் ஆகிய திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.&amp;lt;ref&amp;gt;http://www.dinamani.com/edition_trichy/article722439.ece?service=print&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== சிறப்புகள் ==&lt;br /&gt;
“ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் {{சான்று தேவை}} மாயவரம் பில்டர் காப்பி, கைமுறுக்கு, காளியாகுடி ஹோட்டல் போன்றவை இன்றளவும் உலக தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றாகும் &lt;br /&gt;
&lt;br /&gt;
மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துள்ளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாகத் தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து. {{சான்று தேவை|reason=}} இதன் காலம் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 2000 - பொ.ஊ.மு. 1500 ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கிய ஆன்மிக தலங்கள் ==&lt;br /&gt;
நகரில் மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதா தட்சிணாமூர்த்தி மூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்களோடு கீழ்க்காணும் ஆலயங்கள் நகரைச் சுற்றி அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்|திருஇந்தளூர்- பரிமள அரங்கர் ஆலயம்]]&lt;br /&gt;
* நீடூர் - திருநீடூர் அருட்சோமநாதர் கோயில்&lt;br /&gt;
* விளநகர் - திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்&lt;br /&gt;
* பரசலூர் - கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில்&lt;br /&gt;
* திருச்சம்பள்ளி - திருச்செம்பொன்பள்ளி&lt;br /&gt;
* [[பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம்|பொன்செய் - புஞ்சை நற்றுணையப்பர் கோயில்]]&lt;br /&gt;
* தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்&lt;br /&gt;
* சாயாவனம் - திருச்சாய்க்காடு கோயில்&lt;br /&gt;
* மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில்&lt;br /&gt;
* [[வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்|வைத்தீஸ்வரன்கோவில் - புள்ளிருக்கு வேளூர்]]&lt;br /&gt;
* திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்&lt;br /&gt;
* தலைஞாயிறு - திருக்கருப்பறியலூர்&lt;br /&gt;
* திருமணஞ்சேரி- உத்வாகநாதசுவாமி கோயில் &lt;br /&gt;
* தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில்&lt;br /&gt;
* திருவாடுதுறை மாசிலாமணீசுவரர் கோயில்&lt;br /&gt;
* பெரிய இலுப்பப்பட்டு - திருநீலகண்டேஸ்வரர்&lt;br /&gt;
* ஆக்கூர் - தான்தோன்றியீஸ்வரர்&lt;br /&gt;
கோயில்.(64 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார்‌ தோன்றிய இடம்).&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [https://mayiladuthurai.nic.in/administrative-setup/ மயிலாடுதுறை மாவட்ட இணையதளம்]&lt;br /&gt;
* [http://www.dinamalar.com/360_view_detail.asp?id=99 360 டிகிரி கோணத்தில்மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில்] &lt;br /&gt;
* [http://www.avccauto.ac.in அ.வ.அ (AVC) கல்லூரி] {{Webarchive|url=https://web.archive.org/web/20170524115013/http://avccauto.ac.in/ |date=2017-05-24 }}&lt;br /&gt;
* [http://www.avccengg.net அ.வ.அ (AVC) பொறியியல் கல்லூரி]&lt;br /&gt;
* [http://mayiladuthurai.tripod.com &#039;மாயவரம் ஆன்லைன்&#039;]&lt;br /&gt;
* [http://mayavarathaan.blogspot.com &#039;மாயவரத்தானின் வலைப்பூ&#039;]&lt;br /&gt;
* [http://www.mayiladuthurai.info &#039;நம்ம ஊரு செய்தி&#039;]&lt;br /&gt;
* [http://kalaingerpress.blogspot.com &#039;கலைஞர் அச்சகம்&#039;]&lt;br /&gt;
* [http://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2013/04/17/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-/article1548594.ece மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&amp;diff=152239</id>
		<title>மயிலாடுதுறை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&amp;diff=152239"/>
		<updated>2024-06-15T18:45:18Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
 |நகரத்தின் பெயர்    = மயிலாடுதுறை&lt;br /&gt;
 |வகை              = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
 |latd               = 11.101800&lt;br /&gt;
 |longd              = 79.652600&lt;br /&gt;
 |மாநிலம்            = தமிழ்நாடு&lt;br /&gt;
 |மாவட்டம்           = மயிலாடுதுறை&lt;br /&gt;
 |பகுதி              = [[சோழ நாடு]]&lt;br /&gt;
 |தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்&lt;br /&gt;
 |தலைவர் பெயர்  = ந. செல்வராஜ் &lt;br /&gt;
 |உயரம்           = 38&lt;br /&gt;
 |கணக்கெடுப்பு வருடம்  = 2011&lt;br /&gt;
 |மக்கள் தொகை = 85,632&lt;br /&gt;
 |மக்களடர்த்தி       = 7,700&lt;br /&gt;
 |பரப்பளவு          = 11.27&lt;br /&gt;
 |தொலைபேசி குறியீட்டு எண்  = 91 4364&lt;br /&gt;
 |அஞ்சல் குறியீட்டு எண்        = 609 001&lt;br /&gt;
 |வாகன பதிவு எண் வீச்சு = TN 82 &lt;br /&gt;
 |பின்குறிப்புகள்      =&lt;br /&gt;
 |}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Mayiladuthurai in Tamil Nadu (India).svg|thumb|மயிலாடுதுறை]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;மயிலாடுதுறை&#039;&#039;&#039; (&#039;&#039;Mayiladuthurai&#039;&#039;) (முன்பு &#039;&#039;&#039;மாயவரம்&#039;&#039;&#039; என்று அழைக்கப்பட்டது) [[இந்தியா|இந்தியாவில்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள நிர்வாகத் தலைமையிடமும், [[சிறப்பு நிலை நகராட்சி]]யும் ஆகும். &amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/  LocalBodies  of  MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt;[[மயில்]]கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இது மயில்கள் நிறைந்த நகரம். வடமொழியில் &#039;&#039;மயூரம்&#039;&#039; என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் &#039;&#039;மாயவரம்&#039;&#039; அல்லது &#039;&#039;&#039;மாயூரம்&#039;&#039;&#039; என்று வழங்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பெயர்காரணம் == &lt;br /&gt;
அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று [[எம். ஜி. ஆர்]] ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.மயிலாடுதுறை நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகரின் அமைவிடம் ==&lt;br /&gt;
தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான [[திருவாரூர்]], [[காரைக்கால்]], [[நாகை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]] ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 21,929  1குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 85,632  ஆகும். அதில் 41,869 ஆண்களும், 43,763 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.8% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,045 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,720 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,026 மற்றும் 485 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.69%,  இசுலாமியர்கள் 6.38% , கிறித்தவர்கள் 4.19% [[தமிழ்ச் சைனர்|தமிழ்சமணர்]]கள் 0.32% மற்றும்  பிறர் 0.42% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=https://www.censusindia.co.in/towns/mayiladuthurai-population-nagapattinam-tamil-nadu-803670 |title=மயிலாடுதுறை  நகரத்தின் மக்கள்தொகை பரம்பல் |access-date=2019-05-11 |archive-date=2023-01-24 |archive-url=https://web.archive.org/web/20230124065145/https://www.censusindia.co.in/towns/mayiladuthurai-population-nagapattinam-tamil-nadu-803670 |url-status= }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் நிலவரம் ==&lt;br /&gt;
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும், மக்களின் முதன்மைத் தொழிலாக [[விவசாயம்|விவசாயமே]] இருந்து வருகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நகரின் முக்கிய சுற்றுப்புற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடி நீர்பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதேபோல நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்களில் பலர் அரசு பணியாளர்களாக இருப்பதோடு மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
இவர்கள் தினம் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலை நிமித்தமாக பேருந்து அல்லது இரயில் மார்க்கமாக சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வியறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பெருமை நகரிலிருந்து குறிப்பிடும் தொலைவில் அமைந்த ஞானாம்பிகை கல்லூரி, தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரி, ஏ.வி.சி கல்லூரிகள் ஆகிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. பள்ளிகளைப் பொறுத்த வரை தேசிய மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, புனித பால்கு மேல்நிலைப் பள்ளி  ஆகியன உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிருவாகவியல் ==&lt;br /&gt;
மயிலாடுதுறை நகராட்சியாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுவட்டார ஊராட்சிகளின் ஒன்றியமாகவும் திகழ்கிறது. மேலும் குற்றவியல் நீதிமன்றங்கள், அமர்வு நீதி மன்றங்கள், அரசு பெரியார் மருத்துவமனை, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட  அத்தியாவசிய அரசு நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கிய வீதிகள் ==&lt;br /&gt;
நகரத்தின் முக்கிய வீதிகளாக வண்டிக்கார தெரு, பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை, மகாதான தெரு, கண்ணாரத் தெரு, துலாக்கட்டம், தருமபுரம் சாலை, தரங்கை சாலை, பெரிய கடைதெரு, சின்னகடைத்தெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, மயூரநாதர் பிரகார வீதிகள் உள்ளிட்ட தெருக்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கியதிருவிழா ==&lt;br /&gt;
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை இந்த ஊரில் நடைபெறும் “கடை முழுக்கு” திருவிழாவிற்கும் விடப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களின் பிரதான நிகழ்வான “கடைமுக தீர்த்தவாரி” முழுக்கு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. துலா மாதம் முழுவதும் காவிரியில் அனைத்து தீர்த்தங்களும் சங்கமிப்பதாக கருதப்படுவதால் முப்பது நாளும் தீர்த்த வாரி நடைபெறும். மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டும் மயூரநாத சுவாமி சன்னதியில் மட்டுமல்லாது நகரின் அனைத்து சிவாலயங்களில் இருந்தும் சுவாமிகள் துலாகட்டம் என்னும் காவிரி படித்துறைக்கு எழுப்பப்பட்டு தீர்த்தவாரி செய்யப்படும். இதில் ஐப்பசி மாதத்தின் முப்பதாம் நாளான இறுதிநாளன்று  மக்கள் அதிகமாக நீராடுவதால் இது “கடை முழுக்கு” எனும் பெயரில் கோலாகலமாக இந்நகரில் கொண்டாடப் படுகிறது. இந்நாட்களில் புதியபேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்காட்சி “முழுக்கு கடை” என்ற பெயரில் இரண்டுமாத காலம் நீடிக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆடிப்பெருக்கு விழா==&lt;br /&gt;
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மயிலாடுதுறை சப்தஸ்தானம் ==&lt;br /&gt;
மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர், கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர், சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரும்மபுரீசுவரர், மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமி, சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர், துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர், அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் ஆகிய திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.&amp;lt;ref&amp;gt;http://www.dinamani.com/edition_trichy/article722439.ece?service=print&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== சிறப்புகள் ==&lt;br /&gt;
“ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் {{சான்று தேவை}} மாயவரம் பில்டர் காப்பி, கைமுறுக்கு, காளியாகுடி ஹோட்டல் போன்றவை இன்றளவும் உலக தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றாகும் &lt;br /&gt;
&lt;br /&gt;
மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துள்ளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாகத் தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து. {{சான்று தேவை|reason=}} இதன் காலம் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 2000 - பொ.ஊ.மு. 1500 ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கிய ஆன்மிக தலங்கள் ==&lt;br /&gt;
நகரில் மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதா தட்சிணாமூர்த்தி மூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்களோடு கீழ்க்காணும் ஆலயங்கள் நகரைச் சுற்றி அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்|திருஇந்தளூர்- பரிமள அரங்கர் ஆலயம்]]&lt;br /&gt;
* நீடூர் - திருநீடூர் அருட்சோமநாதர் கோயில்&lt;br /&gt;
* விளநகர் - திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்&lt;br /&gt;
* பரசலூர் - கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில்&lt;br /&gt;
* திருச்சம்பள்ளி - திருச்செம்பொன்பள்ளி&lt;br /&gt;
* [[பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம்|பொன்செய் - புஞ்சை நற்றுணையப்பர் கோயில்]]&lt;br /&gt;
* தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்&lt;br /&gt;
* சாயாவனம் - திருச்சாய்க்காடு கோயில்&lt;br /&gt;
* மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில்&lt;br /&gt;
* [[வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்|வைத்தீஸ்வரன்கோவில் - புள்ளிருக்கு வேளூர்]]&lt;br /&gt;
* திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்&lt;br /&gt;
* தலைஞாயிறு - திருக்கருப்பறியலூர்&lt;br /&gt;
* திருமணஞ்சேரி- உத்வாகநாதசுவாமி கோயில் &lt;br /&gt;
* தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில்&lt;br /&gt;
* திருவாடுதுறை மாசிலாமணீசுவரர் கோயில்&lt;br /&gt;
* பெரிய இலுப்பப்பட்டு - திருநீலகண்டேஸ்வரர்&lt;br /&gt;
* ஆக்கூர் - தான்தோன்றியீஸ்வரர்&lt;br /&gt;
கோயில்.(64 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார்‌ தோன்றிய இடம்).&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [https://mayiladuthurai.nic.in/administrative-setup/ மயிலாடுதுறை மாவட்ட இணையதளம்]&lt;br /&gt;
* [http://www.dinamalar.com/360_view_detail.asp?id=99 360 டிகிரி கோணத்தில்மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில்] &lt;br /&gt;
* [http://www.avccauto.ac.in அ.வ.அ (AVC) கல்லூரி] {{Webarchive|url=https://web.archive.org/web/20170524115013/http://avccauto.ac.in/ |date=2017-05-24 }}&lt;br /&gt;
* [http://www.avccengg.net அ.வ.அ (AVC) பொறியியல் கல்லூரி]&lt;br /&gt;
* [http://mayiladuthurai.tripod.com &#039;மாயவரம் ஆன்லைன்&#039;]&lt;br /&gt;
* [http://mayavarathaan.blogspot.com &#039;மாயவரத்தானின் வலைப்பூ&#039;]&lt;br /&gt;
* [http://www.mayiladuthurai.info &#039;நம்ம ஊரு செய்தி&#039;]&lt;br /&gt;
* [http://kalaingerpress.blogspot.com &#039;கலைஞர் அச்சகம்&#039;]&lt;br /&gt;
* [http://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2013/04/17/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-/article1548594.ece மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&amp;diff=152238</id>
		<title>மயிலாடுதுறை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&amp;diff=152238"/>
		<updated>2024-06-15T18:41:31Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: /* பெயர்காரணம் */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
 |நகரத்தின் பெயர்    = மயிலாடுதுறை&lt;br /&gt;
 |வகை              = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
 |latd               = 11.101800&lt;br /&gt;
 |longd              = 79.652600&lt;br /&gt;
 |மாநிலம்            = தமிழ்நாடு&lt;br /&gt;
 |மாவட்டம்           = மயிலாடுதுறை&lt;br /&gt;
 |பகுதி              = [[சோழ நாடு]]&lt;br /&gt;
 |தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்&lt;br /&gt;
 |தலைவர் பெயர்  = ந. செல்வராஜ் &lt;br /&gt;
 |உயரம்           = 38&lt;br /&gt;
 |கணக்கெடுப்பு வருடம்  = 2011&lt;br /&gt;
 |மக்கள் தொகை = 85,632&lt;br /&gt;
 |மக்களடர்த்தி       = 7,700&lt;br /&gt;
 |பரப்பளவு          = 11.27&lt;br /&gt;
 |தொலைபேசி குறியீட்டு எண்  = 91 4364&lt;br /&gt;
 |அஞ்சல் குறியீட்டு எண்        = 609 001&lt;br /&gt;
 |வாகன பதிவு எண் வீச்சு = TN 82 &lt;br /&gt;
 |பின்குறிப்புகள்      =&lt;br /&gt;
 |}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Mayiladuthurai in Tamil Nadu (India).svg|thumb|மயிலாடுதுறை]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;மயிலாடுதுறை&#039;&#039;&#039; (&#039;&#039;Mayiladuthurai&#039;&#039;) (முன்பு &#039;&#039;&#039;மாயவரம்&#039;&#039;&#039; என்று அழைக்கப்பட்டது) [[இந்தியா|இந்தியாவில்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள நிர்வாகத் தலைமையிடமும், [[சிறப்பு நிலை நகராட்சி]]யும் ஆகும். &amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/  LocalBodies  of  MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt;[[மயில்]]கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இது மயில்கள் நிறைந்த நகரம். வடமொழியில் &#039;&#039;மயூரம்&#039;&#039; என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் &#039;&#039;மாயவரம்&#039;&#039; அல்லது &#039;&#039;&#039;மாயூரம்&#039;&#039;&#039; என்று வழங்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பெயர்காரணம் == &lt;br /&gt;
அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று [[எம். ஜி. ஆர்]] ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.மயிலாடுதுறை நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகரின் அமைவிடம் ==&lt;br /&gt;
தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான [[திருவாரூர்]], [[காரைக்கால்]], [[நாகை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]] ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 21,929  1குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 85,632  ஆகும். அதில் 41,869 ஆண்களும், 43,763 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.8% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,045 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,720 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,026 மற்றும் 485 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.69%,  இசுலாமியர்கள் 6.38% , கிறித்தவர்கள் 4.19% [[தமிழ்ச் சைனர்|தமிழ்சமணர்]]கள் 0.32% மற்றும்  பிறர் 0.42% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=https://www.censusindia.co.in/towns/mayiladuthurai-population-nagapattinam-tamil-nadu-803670 |title=மயிலாடுதுறை  நகரத்தின் மக்கள்தொகை பரம்பல் |access-date=2019-05-11 |archive-date=2023-01-24 |archive-url=https://web.archive.org/web/20230124065145/https://www.censusindia.co.in/towns/mayiladuthurai-population-nagapattinam-tamil-nadu-803670 |url-status= }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் நிலவரம் ==&lt;br /&gt;
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும், மக்களின் முதன்மைத் தொழிலாக [[விவசாயம்|விவசாயமே]] இருந்து வருகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நகரின் முக்கிய சுற்றுப்புற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடி நீர்பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதேபோல நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்களில் பலர் அரசு பணியாளர்களாக இருப்பதோடு மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
இவர்கள் தினம் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலை நிமித்தமாக பேருந்து அல்லது இரயில் மார்க்கமாக சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வியறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பெருமை நகரிலிருந்து குறிப்பிடும் தொலைவில் அமைந்த ஞானாம்பிகை கல்லூரி, தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரி, ஏ.வி.சி கல்லூரிகள் ஆகிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. பள்ளிகளைப் பொறுத்த வரை தேசிய மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, புனித பால்கு மேல்நிலைப் பள்ளி  ஆகியன உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிருவாகவியல் ==&lt;br /&gt;
மயிலாடுதுறை நகராட்சியாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுவட்டார ஊராட்சிகளின் ஒன்றியமாகவும் திகழ்கிறது. மேலும் குற்றவியல் நீதிமன்றங்கள், அமர்வு நீதி மன்றங்கள், அரசு பெரியார் மருத்துவமனை, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட  அத்தியாவசிய அரசு நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கிய வீதிகள் ==&lt;br /&gt;
நகரத்தின் முக்கிய வீதிகளாக வண்டிக்கார தெரு, பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை, மகாதான தெரு, கண்ணாரத் தெரு, துலாக்கட்டம், தருமபுரம் சாலை, தரங்கை சாலை, பெரிய கடைதெரு, சின்னகடைத்தெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, மயூரநாதர் பிரகார வீதிகள் உள்ளிட்ட தெருக்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கியதிருவிழா ==&lt;br /&gt;
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை இந்த ஊரில் நடைபெறும் “கடை முழுக்கு” திருவிழாவிற்கும் விடப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களின் பிரதான நிகழ்வான “கடைமுக தீர்த்தவாரி” முழுக்கு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. துலா மாதம் முழுவதும் காவிரியில் அனைத்து தீர்த்தங்களும் சங்கமிப்பதாக கருதப்படுவதால் முப்பது நாளும் தீர்த்த வாரி நடைபெறும். மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டும் மயூரநாத சுவாமி சன்னதியில் மட்டுமல்லாது நகரின் அனைத்து சிவாலயங்களில் இருந்தும் சுவாமிகள் துலாகட்டம் என்னும் காவிரி படித்துறைக்கு எழுப்பப்பட்டு தீர்த்தவாரி செய்யப்படும். இதில் ஐப்பசி மாதத்தின் முப்பதாம் நாளான இறுதிநாளன்று  மக்கள் அதிகமாக நீராடுவதால் இது “கடை முழுக்கு” எனும் பெயரில் கோலாகலமாக இந்நகரில் கொண்டாடப் படுகிறது. இந்நாட்களில் புதியபேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்காட்சி “முழுக்கு கடை” என்ற பெயரில் இரண்டுமாத காலம் நீடிக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆடிப்பெருக்கு விழா==&lt;br /&gt;
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மயிலாடுதுறை சப்தஸ்தானம் ==&lt;br /&gt;
மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர், கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர், சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரும்மபுரீசுவரர், மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமி, சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர், துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர், அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் ஆகிய திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.&amp;lt;ref&amp;gt;http://www.dinamani.com/edition_trichy/article722439.ece?service=print&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== சிறப்புகள் ==&lt;br /&gt;
“ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் {{சான்று தேவை}} மாயவரம் பில்டர் காப்பி, கைமுறுக்கு, காளியாகுடி ஹோட்டல் போன்றவை இன்றளவும் உலக தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றாகும் &lt;br /&gt;
&lt;br /&gt;
மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துள்ளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாகத் தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து. {{சான்று தேவை|reason=}} இதன் காலம் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 2000 - பொ.ஊ.மு. 1500 ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கிய ஆன்மிக தலங்கள் ==&lt;br /&gt;
நகரில் மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதா தட்சிணாமூர்த்தி மூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்களோடு கீழ்க்காணும் ஆலயங்கள் நகரைச் சுற்றி அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்|திருஇந்தளூர்- பரிமள அரங்கர் ஆலயம்]]&lt;br /&gt;
* நீடூர் - திருநீடூர் அருட்சோமநாதர் கோயில்&lt;br /&gt;
* விளநகர் - திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்&lt;br /&gt;
* பரசலூர் - கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில்&lt;br /&gt;
* திருச்சம்பள்ளி - திருச்செம்பொன்பள்ளி&lt;br /&gt;
* [[பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம்|பொன்செய் - புஞ்சை நற்றுணையப்பர் கோயில்]]&lt;br /&gt;
* தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்&lt;br /&gt;
* சாயாவனம் - திருச்சாய்க்காடு கோயில்&lt;br /&gt;
* மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில்&lt;br /&gt;
* [[வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்|வைத்தீஸ்வரன்கோவில் - புள்ளிருக்கு வேளூர்]]&lt;br /&gt;
* திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்&lt;br /&gt;
* தலைஞாயிறு - திருக்கருப்பறியலூர்&lt;br /&gt;
* திருமணஞ்சேரி- உத்வாகநாதசுவாமி கோயில் &lt;br /&gt;
* தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில்&lt;br /&gt;
* திருவாடுதுறை மாசிலாமணீசுவரர் கோயில்&lt;br /&gt;
* பெரிய இலுப்பப்பட்டு - திருநீலகண்டேஸ்வரர்&lt;br /&gt;
* ஆக்கூர் - தான்தோன்றியீஸ்வரர்&lt;br /&gt;
கோயில்.(64 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார்‌ தோன்றிய இடம்).&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [https://mayiladuthurai.nic.in/administrative-setup/ மயிலாடுதுறை மாவட்ட இணையதளம்]&lt;br /&gt;
* [http://www.dinamalar.com/360_view_detail.asp?id=99 360 டிகிரி கோணத்தில்மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில்] &lt;br /&gt;
* [http://www.avccauto.ac.in அ.வ.அ (AVC) கல்லூரி] {{Webarchive|url=https://web.archive.org/web/20170524115013/http://avccauto.ac.in/ |date=2017-05-24 }}&lt;br /&gt;
* [http://www.avccengg.net அ.வ.அ (AVC) பொறியியல் கல்லூரி]&lt;br /&gt;
* [http://mayiladuthurai.tripod.com &#039;மாயவரம் ஆன்லைன்&#039;]&lt;br /&gt;
* [http://mayavarathaan.blogspot.com &#039;மாயவரத்தானின் வலைப்பூ&#039;]&lt;br /&gt;
* [http://www.mayiladuthurai.info &#039;நம்ம ஊரு செய்தி&#039;]&lt;br /&gt;
* [http://kalaingerpress.blogspot.com &#039;கலைஞர் அச்சகம்&#039;]&lt;br /&gt;
* [http://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2013/04/17/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-/article1548594.ece மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=193117</id>
		<title>இராமநாதபுரம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=193117"/>
		<updated>2024-06-15T18:26:40Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[இராமநாதபுரம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name = இராமநாதபுரம்&lt;br /&gt;
| other_name = இராம்நாடு, முகவை&lt;br /&gt;
| settlement_type = [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]]&amp;lt;ref&amp;gt;{{cite web|url=https://www.tnurbantree.tn.gov.in/ramanathapuram/ta/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/#:~:text=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%2001.04.1959%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.&amp;amp;text=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D,%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.|title=இராமநாதபுரம் நகராட்சி}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
| nickname = இராம்நாடு&lt;br /&gt;
| image_skyline = Rameswaram Island from Pamban.jpg&lt;br /&gt;
| image_alt = &lt;br /&gt;
| image_caption = [[பாம்பன் பாலம்|பாம்பன் பாலத்தில்]] இருந்து [[பாம்பன் தீவின்]] தோற்றம்&lt;br /&gt;
| pushpin_map = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position = left&lt;br /&gt;
| pushpin_map_caption = இராமநாதபுரம் (தமிழ்நாடு)&lt;br /&gt;
| coordinates = {{coord|9.363900|N|78.839500|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type = நாடு&lt;br /&gt;
| subdivision_name = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1 = [[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2 = [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]]&lt;br /&gt;
| established_title = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date = &lt;br /&gt;
| named_for = &lt;br /&gt;
| government_type = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body = இராமநாதபுரம் நகராட்சி&lt;br /&gt;
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1 = [[நவாஸ் கனி]]&lt;br /&gt;
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2 = காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்&lt;br /&gt;
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3 = சங்கர் லால் குமாவாத், [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]&lt;br /&gt;
| leader_title4 = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4 = &lt;br /&gt;
| unit_pref = Metric&lt;br /&gt;
| area_total_km2 = &lt;br /&gt;
| area_rank = &lt;br /&gt;
| elevation_m = 35&lt;br /&gt;
| population_total = 61440&lt;br /&gt;
| population_as_of = 2011&lt;br /&gt;
| population_density_km2 = auto&lt;br /&gt;
| population_rank = &lt;br /&gt;
| population_demonym = &lt;br /&gt;
| demographics_type1 = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1 = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1 = [[தமிழ்]]&lt;br /&gt;
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]&lt;br /&gt;
| utc_offset1 = +5:30&lt;br /&gt;
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code = 623 xxx&lt;br /&gt;
| area_code = 04567&lt;br /&gt;
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| registration_plate = TN 65&lt;br /&gt;
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1 = 509 கி.மீ. (316 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1 = 182 கி.மீ. (113 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1 = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1 = 115 கி.மீ. (71 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1 = [[விருதுநகர்|விருதுநகரி]]லிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1 = 119 கி.மீ (74 மைல்)&lt;br /&gt;
| website = [http://ramanathapuram.nic.in ramanathapuram]&lt;br /&gt;
| footnotes = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;இராமநாதபுரம்&#039;&#039;&#039; (&#039;&#039;Ramanathapuram&#039;&#039;), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே மாவட்டத்தின் தலைநகரமாகும்.&amp;lt;ref name=&amp;quot;municipality&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = அக்டோபர் 22, 2013 |  url = http://municipality.tn.gov.in/ramanathapuram/ |  title = இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி |  work = தமிழ்நாடு  அரசு |  archive-date = 2013-07-27 |  archive-url = https://web.archive.org/web/20130727125904/http://municipality.tn.gov.in/ramanathapuram/ |  url-status = dead }}&amp;lt;/ref&amp;gt; இது &#039;&#039;&#039;இராம்நாடு&#039;&#039;&#039; என்றும் முன்பு &#039;&#039;&#039;முகவை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
[[பொது ஊழி|பொ.ஊ.]] 1063இல் [[இராசேந்திர சோழன்|முதலாம் ராஜேந்திர சோழன்]], இந்நகரை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் பொ.ஊ. 1520இல் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர பேரரசை]] சேர்ந்த [[மதுரை நாயக்கர்கள்|நாயக்கர்கள்]] பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த [[இராமநாதபுரம் சமஸ்தானம்]] நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் [[மறவர்]]கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் [[ஆற்காடு நவாப்]]பான [[சந்தா சாகிப்]] ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் [[மராட்டியப் பேரரசு|மராத்தியர்களின்]] கீழும், பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் தலைவர்கள் கலகம் செய்தனர். அந்த நேரத்தில், [[ஆற்காடு நவாப்]] அரியாசனத்தில் [[சந்தா சாகிப்]] மற்றும் [[முகமது அலி கான் வாலாஜா|முஹம்மது அலி]] ஆகிய இருவர் இருந்தனர் மற்றும் இந்த மாவட்டம் [[கர்நாடக பிரதேசம்|கர்நாடக பிரதேசத்தின்]] பகுதியாக இருந்தது. முந்தைய மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது இராமநாதபுரம். [[பிரித்தானியர்]]கள் [[சந்தா சாகிப்]]பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இதுவே தென்பகுதிகளில் தொடர் [[கர்நாடகப் போர்கள்|கருநாடகப் போர்களுக்கு]] வழிவகுத்தது.&amp;lt;ref&amp;gt;[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&amp;amp;pno=295   இராமநாதபுரம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ராணி [[வேலு நாச்சியார்|வேலு நாச்சியாரின்]] மறைவுக்கு பின்னர், [[மருது பாண்டியர்|மருது சகோதரர்கள்]] கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை, சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1910 ஆம் ஆண்டு [[மதுரை மாவட்டம்|மதுரை]] மற்றும் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்ட முன் ([[திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்)|திருப்பத்தூர்]]),([[திருவாடானை|திருவாடனை]]),([[பரமக்குடி]]),([[சிவகங்கை]]),([[அருப்புக்கோட்டை]]) மற்றும்,([[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]]) ஆகியவை முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டம்]] வட்டங்களாக இருந்தது.மற்றும் ([[விருதுநகர்]]),([[இராஜபாளையம் (நகரம்)|இராஜபாளையம்]]) மற்றும்,([[சாத்தூர்]]) ஆகியவை முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டம்]] வட்டங்களாக இருந்தது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் &#039;&#039;&#039;இராம்நாடு&#039;&#039;&#039; என அழைக்கப்பட்டது. இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய இராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது [[வைகை]] நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.38|N|78.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = ஜனவரி 30, 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Ramanathapuram.html | title = Ramanathapuram | work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2&amp;amp;nbsp;[[மீட்டர்]] (6&amp;amp;nbsp;[[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|76.39}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|19.77}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.08}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.79}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,716  குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 61,440 ஆகும். அதில் 30,904 ஆண்களும், 30,536 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 93.07% மற்றும் [[பாலின விகிதம்]]  1000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6370 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 76.39%, இசுலாமியர்கள் 19.71%, கிறித்தவர்கள் 3.08% மற்றும் பிறர் 0.81% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803810-ramanathapuram-tamil-nadu.html நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகர நிர்வாகம் ==&lt;br /&gt;
இராமநாதபுரம் ஒரு [[சிறப்பு நிலை நகராட்சி]]. இராமேஸ்வரம் - மதுரை மற்றும் திருச்சி - இராமேஸ்வரம் தொடருந்து பாதையை அகல தொடருந்து பாதையாக மாற்றிய பின், இந்த நகரம் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 49, 210 மற்றும் [[கிழக்கு கடற்கரை சாலை]] ஆகியவை இராமநாதபுரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||நவாஸ் கனி&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
இராமநாதபுரம் நகராட்சியானது [[இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராமநாதபுரம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி|இராமநாதபுரம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்]] கட்சியைச் (இஒமுலீ) சேர்ந்த [[நவாஸ் கனி]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
இந்நகரம் தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில்  அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 49 ஆனது, [[இராமேசுவரம்]] - [[மதுரை]]யை இணைக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை சாலையாக [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்கு கடற்கரை சாலை]] உள்ளது. இது மாநில தலைநகரமான [[சென்னை]] மற்றும் இராமநாதபுரத்தை இணைக்கிறது. இந்த சாலையானது இராமநாதபுரத்தை, [[பாண்டிச்சேரி]], [[தூத்துக்குடி]] மற்றும் [[கன்னியாகுமரி]]யுடன் இணைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இராமநாதபுரம் தொடருந்து நிலையம்|இராமநாதபுரத்தில்]] தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. இது [[மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்|மதுரை சந்திப்பு]] வழியாக, இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு, இரயில் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து 120 கி.மீ தொலைவிலுள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]] அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புனிதத் தலங்கள் ==&lt;br /&gt;
* [[இராமேசுவரம்]] ஆனது [[சிவன்]] மற்றும் [[இராமர்|இராமரின்]] புனித யாத்திரை தலங்களாக [[இந்து]]க்கள் அறியப்படும் இடமாகும்.&lt;br /&gt;
* உலகெங்கிலும் இருந்து [[முஸ்லிம்]]கள் வருகை தரும் [[கீழக்கரை ஏர்வாடி தர்கா|ஏர்வாடி தர்கா]] புனிதத் தலமாக கருதப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சுற்றுலா தலங்கள் ==&lt;br /&gt;
=== இராமநாதபுரம் அரண்மனை ===&lt;br /&gt;
[[படிமம்:Ramanathapuram 1784 a.jpg|thumbnail|250px|1784ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இராமநாதபுரம் அரண்மனை]] நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனைக்குள் [[இராமலிங்க விலாசம்]] என்னும் அரசவை மண்டபமும் &#039;&#039;&#039;கௌரி விலாசம்&#039;&#039;&#039; என்னும் விருந்தினர் மாளிகையும் இராசராசேசுவரி கோவிலும் வேறு சில மாளிகைகளும் இருக்கின்றன. இங்குள்ள இராமலிங்க விலாசத்தில்தான் [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] ஜாக்சன் என்னும் ஆங்கிலேயே அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== வழிபாட்டுத் தலங்கள் ===&lt;br /&gt;
இராமநாதபுரத்திற்கு கிழக்கே [[இராமேஸ்வரம்]] மேற்கே திருஉத்திரகோசமங்கை தெற்கே [[திருப்புல்லாணி]] வடக்கே [[தேவிபட்டினம்]] ஆகிய முக்கிய இந்து வழிபாட்டுத் தளங்கள் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன.&lt;br /&gt;
திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், தேவிபட்டினம் நவபாஷனம் ஆகிய இடங்களில் ஆடி அமாவாசைக்கு  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தீர்த்தமாடுவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{commonscat|Ramanathapuram}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Geographic location&lt;br /&gt;
|state     = collapsed&lt;br /&gt;
|title 	   = &#039;&#039;&#039;இராமநாதபுரத்தை சுற்றியுள்ள முக்கிய நகரங்களுக்கான திசைகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|Northwest = &lt;br /&gt;
|North 	   = [[பரமக்குடி]] / [[இளையான்குடி]] / இராஜசிங்கமங்கலம்&lt;br /&gt;
|Northeast = &lt;br /&gt;
|West      = [[கமுதி]]&lt;br /&gt;
|Centre    = இராமநாதபுரம்&lt;br /&gt;
|East      = [[இராமேஸ்வரம்]]&lt;br /&gt;
|Southwest = &lt;br /&gt;
|South     = [[கீழக்கரை]]&lt;br /&gt;
|Southeast = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
{{இராமநாதபுரம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு சிறப்பு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=193116</id>
		<title>இராமநாதபுரம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=193116"/>
		<updated>2024-06-15T18:24:57Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[இராமநாதபுரம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name = இராமநாதபுரம்&lt;br /&gt;
| other_name = இராம்நாடு, முகவை&lt;br /&gt;
| settlement_type = [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]]&amp;lt;ref&amp;gt;{{cite web|url=https://www.tnurbantree.tn.gov.in/ramanathapuram/ta/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/#:~:text=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%2001.04.1959%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.&amp;amp;text=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D,%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.|title=இராமநாதபுரம் நகராட்சி}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
| nickname = இராம்நாடு&lt;br /&gt;
| image_skyline = Rameswaram Island from Pamban.jpg&lt;br /&gt;
| image_alt = &lt;br /&gt;
| image_caption = [[பாம்பன் பாலம்|பாம்பன் பாலத்தில்]] இருந்து [[பாம்பன் தீவின்]] தோற்றம்&lt;br /&gt;
| pushpin_map = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position = left&lt;br /&gt;
| pushpin_map_caption = இராமநாதபுரம் (தமிழ்நாடு)&lt;br /&gt;
| coordinates = {{coord|9.363900|N|78.839500|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type = நாடு&lt;br /&gt;
| subdivision_name = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1 = [[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2 = [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]]&lt;br /&gt;
| established_title = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date = &lt;br /&gt;
| named_for = &lt;br /&gt;
| government_type = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body = இராமநாதபுரம் நகராட்சி&lt;br /&gt;
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1 = [[நவாஸ் கனி]]&lt;br /&gt;
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2 = காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்&lt;br /&gt;
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3 = சங்கர் லால் குமாவாத், [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]&lt;br /&gt;
| leader_title4 = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4 = &lt;br /&gt;
| unit_pref = Metric&lt;br /&gt;
| area_total_km2 = &lt;br /&gt;
| area_rank = &lt;br /&gt;
| elevation_m = 35&lt;br /&gt;
| population_total = 61440&lt;br /&gt;
| population_as_of = 2011&lt;br /&gt;
| population_density_km2 = auto&lt;br /&gt;
| population_rank = &lt;br /&gt;
| population_demonym = &lt;br /&gt;
| demographics_type1 = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1 = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1 = [[தமிழ்]]&lt;br /&gt;
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]&lt;br /&gt;
| utc_offset1 = +5:30&lt;br /&gt;
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code = 623 xxx&lt;br /&gt;
| area_code = 04567&lt;br /&gt;
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| registration_plate = TN 65&lt;br /&gt;
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1 = 509 கி.மீ. (316 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1 = 182 கி.மீ. (113 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1 = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1 = 115 கி.மீ. (71 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1 = [[விருதுநகர்|விருதுநகரி]]லிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1 = 119 கி.மீ (74 மைல்)&lt;br /&gt;
| website = [http://ramanathapuram.nic.in ramanathapuram]&lt;br /&gt;
| footnotes = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;இராமநாதபுரம்&#039;&#039;&#039; (&#039;&#039;Ramanathapuram&#039;&#039;), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே மாவட்டத்தின் தலைநகரமாகும்.&amp;lt;ref name=&amp;quot;municipality&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = அக்டோபர் 22, 2013 |  url = http://municipality.tn.gov.in/ramanathapuram/ |  title = இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி |  work = தமிழ்நாடு  அரசு |  archive-date = 2013-07-27 |  archive-url = https://web.archive.org/web/20130727125904/http://municipality.tn.gov.in/ramanathapuram/ |  url-status = dead }}&amp;lt;/ref&amp;gt; இது &#039;&#039;&#039;இராம்நாடு&#039;&#039;&#039; என்றும் முன்பு &#039;&#039;&#039;முகவை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
[[பொது ஊழி|பொ.ஊ.]] 1063இல் [[இராசேந்திர சோழன்|முதலாம் ராஜேந்திர சோழன்]], இந்நகரை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் பொ.ஊ. 1520இல் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர பேரரசை]] சேர்ந்த [[மதுரை நாயக்கர்கள்|நாயக்கர்கள்]] பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த [[இராமநாதபுரம் சமஸ்தானம்]] நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் [[மறவர்]]கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் [[ஆற்காடு நவாப்]]பான [[சந்தா சாகிப்]] ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் [[மராட்டியப் பேரரசு|மராத்தியர்களின்]] கீழும், பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் தலைவர்கள் கலகம் செய்தனர். அந்த நேரத்தில், [[ஆற்காடு நவாப்]] அரியாசனத்தில் [[சந்தா சாகிப்]] மற்றும் [[முகமது அலி கான் வாலாஜா|முஹம்மது அலி]] ஆகிய இருவர் இருந்தனர் மற்றும் இந்த மாவட்டம் [[கர்நாடக பிரதேசம்|கர்நாடக பிரதேசத்தின்]] பகுதியாக இருந்தது. முந்தைய மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது இராமநாதபுரம். [[பிரித்தானியர்]]கள் [[சந்தா சாகிப்]]பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இதுவே தென்பகுதிகளில் தொடர் [[கர்நாடகப் போர்கள்|கருநாடகப் போர்களுக்கு]] வழிவகுத்தது.&amp;lt;ref&amp;gt;[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&amp;amp;pno=295   இராமநாதபுரம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ராணி [[வேலு நாச்சியார்|வேலு நாச்சியாரின்]] மறைவுக்கு பின்னர், [[மருது பாண்டியர்|மருது சகோதரர்கள்]] கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை, சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1910 ஆம் ஆண்டு [[மதுரை மாவட்டம்|மதுரை]] மற்றும் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்ட முன் ([[திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்)|திருப்பத்தூர்]]),([[திருவாடானை|திருவாடனை]]),([[பரமக்குடி]]),([[சிவகங்கை]]),([[அருப்புக்கோட்டை]]) மற்றும்,([[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]]) ஆகியவை முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டம்]] வட்டங்களாக இருந்தது.மற்றும் (விருதுநகர்),(இராஜபாளையம்) மற்றும்,(சாத்தூர்) ஆகியவை முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தின் வட்டங்களாக இருந்தது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் &#039;&#039;&#039;இராம்நாடு&#039;&#039;&#039; என அழைக்கப்பட்டது. இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய இராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது [[வைகை]] நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.38|N|78.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = ஜனவரி 30, 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Ramanathapuram.html | title = Ramanathapuram | work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2&amp;amp;nbsp;[[மீட்டர்]] (6&amp;amp;nbsp;[[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|76.39}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|19.77}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.08}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.79}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,716  குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 61,440 ஆகும். அதில் 30,904 ஆண்களும், 30,536 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 93.07% மற்றும் [[பாலின விகிதம்]]  1000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6370 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 76.39%, இசுலாமியர்கள் 19.71%, கிறித்தவர்கள் 3.08% மற்றும் பிறர் 0.81% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803810-ramanathapuram-tamil-nadu.html நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகர நிர்வாகம் ==&lt;br /&gt;
இராமநாதபுரம் ஒரு [[சிறப்பு நிலை நகராட்சி]]. இராமேஸ்வரம் - மதுரை மற்றும் திருச்சி - இராமேஸ்வரம் தொடருந்து பாதையை அகல தொடருந்து பாதையாக மாற்றிய பின், இந்த நகரம் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 49, 210 மற்றும் [[கிழக்கு கடற்கரை சாலை]] ஆகியவை இராமநாதபுரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||நவாஸ் கனி&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
இராமநாதபுரம் நகராட்சியானது [[இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராமநாதபுரம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி|இராமநாதபுரம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்]] கட்சியைச் (இஒமுலீ) சேர்ந்த [[நவாஸ் கனி]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
இந்நகரம் தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில்  அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 49 ஆனது, [[இராமேசுவரம்]] - [[மதுரை]]யை இணைக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை சாலையாக [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்கு கடற்கரை சாலை]] உள்ளது. இது மாநில தலைநகரமான [[சென்னை]] மற்றும் இராமநாதபுரத்தை இணைக்கிறது. இந்த சாலையானது இராமநாதபுரத்தை, [[பாண்டிச்சேரி]], [[தூத்துக்குடி]] மற்றும் [[கன்னியாகுமரி]]யுடன் இணைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இராமநாதபுரம் தொடருந்து நிலையம்|இராமநாதபுரத்தில்]] தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. இது [[மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்|மதுரை சந்திப்பு]] வழியாக, இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு, இரயில் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து 120 கி.மீ தொலைவிலுள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]] அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புனிதத் தலங்கள் ==&lt;br /&gt;
* [[இராமேசுவரம்]] ஆனது [[சிவன்]] மற்றும் [[இராமர்|இராமரின்]] புனித யாத்திரை தலங்களாக [[இந்து]]க்கள் அறியப்படும் இடமாகும்.&lt;br /&gt;
* உலகெங்கிலும் இருந்து [[முஸ்லிம்]]கள் வருகை தரும் [[கீழக்கரை ஏர்வாடி தர்கா|ஏர்வாடி தர்கா]] புனிதத் தலமாக கருதப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சுற்றுலா தலங்கள் ==&lt;br /&gt;
=== இராமநாதபுரம் அரண்மனை ===&lt;br /&gt;
[[படிமம்:Ramanathapuram 1784 a.jpg|thumbnail|250px|1784ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இராமநாதபுரம் அரண்மனை]] நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனைக்குள் [[இராமலிங்க விலாசம்]] என்னும் அரசவை மண்டபமும் &#039;&#039;&#039;கௌரி விலாசம்&#039;&#039;&#039; என்னும் விருந்தினர் மாளிகையும் இராசராசேசுவரி கோவிலும் வேறு சில மாளிகைகளும் இருக்கின்றன. இங்குள்ள இராமலிங்க விலாசத்தில்தான் [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] ஜாக்சன் என்னும் ஆங்கிலேயே அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== வழிபாட்டுத் தலங்கள் ===&lt;br /&gt;
இராமநாதபுரத்திற்கு கிழக்கே [[இராமேஸ்வரம்]] மேற்கே திருஉத்திரகோசமங்கை தெற்கே [[திருப்புல்லாணி]] வடக்கே [[தேவிபட்டினம்]] ஆகிய முக்கிய இந்து வழிபாட்டுத் தளங்கள் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன.&lt;br /&gt;
திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், தேவிபட்டினம் நவபாஷனம் ஆகிய இடங்களில் ஆடி அமாவாசைக்கு  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தீர்த்தமாடுவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{commonscat|Ramanathapuram}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Geographic location&lt;br /&gt;
|state     = collapsed&lt;br /&gt;
|title 	   = &#039;&#039;&#039;இராமநாதபுரத்தை சுற்றியுள்ள முக்கிய நகரங்களுக்கான திசைகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|Northwest = &lt;br /&gt;
|North 	   = [[பரமக்குடி]] / [[இளையான்குடி]] / இராஜசிங்கமங்கலம்&lt;br /&gt;
|Northeast = &lt;br /&gt;
|West      = [[கமுதி]]&lt;br /&gt;
|Centre    = இராமநாதபுரம்&lt;br /&gt;
|East      = [[இராமேஸ்வரம்]]&lt;br /&gt;
|Southwest = &lt;br /&gt;
|South     = [[கீழக்கரை]]&lt;br /&gt;
|Southeast = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
{{இராமநாதபுரம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு சிறப்பு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=193115</id>
		<title>இராமநாதபுரம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=193115"/>
		<updated>2024-06-15T18:23:23Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[இராமநாதபுரம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name = இராமநாதபுரம்&lt;br /&gt;
| other_name = இராம்நாடு, முகவை&lt;br /&gt;
| settlement_type = [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]]&amp;lt;ref&amp;gt;{{cite web|url=https://www.tnurbantree.tn.gov.in/ramanathapuram/ta/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/#:~:text=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%2001.04.1959%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.&amp;amp;text=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D,%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.|title=இராமநாதபுரம் நகராட்சி}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
| nickname = இராம்நாடு&lt;br /&gt;
| image_skyline = Rameswaram Island from Pamban.jpg&lt;br /&gt;
| image_alt = &lt;br /&gt;
| image_caption = [[பாம்பன் பாலம்|பாம்பன் பாலத்தில்]] இருந்து [[பாம்பன் தீவின்]] தோற்றம்&lt;br /&gt;
| pushpin_map = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position = left&lt;br /&gt;
| pushpin_map_caption = இராமநாதபுரம் (தமிழ்நாடு)&lt;br /&gt;
| coordinates = {{coord|9.363900|N|78.839500|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type = நாடு&lt;br /&gt;
| subdivision_name = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1 = [[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2 = [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]]&lt;br /&gt;
| established_title = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date = &lt;br /&gt;
| named_for = &lt;br /&gt;
| government_type = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body = இராமநாதபுரம் நகராட்சி&lt;br /&gt;
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1 = [[நவாஸ் கனி]]&lt;br /&gt;
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2 = காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்&lt;br /&gt;
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3 = சங்கர் லால் குமாவாத், [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]&lt;br /&gt;
| leader_title4 = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4 = &lt;br /&gt;
| unit_pref = Metric&lt;br /&gt;
| area_total_km2 = &lt;br /&gt;
| area_rank = &lt;br /&gt;
| elevation_m = 35&lt;br /&gt;
| population_total = 61440&lt;br /&gt;
| population_as_of = 2011&lt;br /&gt;
| population_density_km2 = auto&lt;br /&gt;
| population_rank = &lt;br /&gt;
| population_demonym = &lt;br /&gt;
| demographics_type1 = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1 = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1 = [[தமிழ்]]&lt;br /&gt;
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]&lt;br /&gt;
| utc_offset1 = +5:30&lt;br /&gt;
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code = 623 xxx&lt;br /&gt;
| area_code = 04567&lt;br /&gt;
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| registration_plate = TN 65&lt;br /&gt;
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1 = 509 கி.மீ. (316 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1 = 182 கி.மீ. (113 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1 = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1 = 115 கி.மீ. (71 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1 = [[விருதுநகர்|விருதுநகரி]]லிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1 = 119 கி.மீ (74 மைல்)&lt;br /&gt;
| website = [http://ramanathapuram.nic.in ramanathapuram]&lt;br /&gt;
| footnotes = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;இராமநாதபுரம்&#039;&#039;&#039; (&#039;&#039;Ramanathapuram&#039;&#039;), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே மாவட்டத்தின் தலைநகரமாகும்.&amp;lt;ref name=&amp;quot;municipality&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = அக்டோபர் 22, 2013 |  url = http://municipality.tn.gov.in/ramanathapuram/ |  title = இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி |  work = தமிழ்நாடு  அரசு |  archive-date = 2013-07-27 |  archive-url = https://web.archive.org/web/20130727125904/http://municipality.tn.gov.in/ramanathapuram/ |  url-status = dead }}&amp;lt;/ref&amp;gt; இது &#039;&#039;&#039;இராம்நாடு&#039;&#039;&#039; என்றும் முன்பு &#039;&#039;&#039;முகவை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
[[பொது ஊழி|பொ.ஊ.]] 1063இல் [[இராசேந்திர சோழன்|முதலாம் ராஜேந்திர சோழன்]], இந்நகரை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் பொ.ஊ. 1520இல் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர பேரரசை]] சேர்ந்த [[மதுரை நாயக்கர்கள்|நாயக்கர்கள்]] பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த [[இராமநாதபுரம் சமஸ்தானம்]] நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் [[மறவர்]]கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் [[ஆற்காடு நவாப்]]பான [[சந்தா சாகிப்]] ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் [[மராட்டியப் பேரரசு|மராத்தியர்களின்]] கீழும், பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் தலைவர்கள் கலகம் செய்தனர். அந்த நேரத்தில், [[ஆற்காடு நவாப்]] அரியாசனத்தில் [[சந்தா சாகிப்]] மற்றும் [[முகமது அலி கான் வாலாஜா|முஹம்மது அலி]] ஆகிய இருவர் இருந்தனர் மற்றும் இந்த மாவட்டம் [[கர்நாடக பிரதேசம்|கர்நாடக பிரதேசத்தின்]] பகுதியாக இருந்தது. முந்தைய மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது இராமநாதபுரம். [[பிரித்தானியர்]]கள் [[சந்தா சாகிப்]]பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இதுவே தென்பகுதிகளில் தொடர் [[கர்நாடகப் போர்கள்|கருநாடகப் போர்களுக்கு]] வழிவகுத்தது.&amp;lt;ref&amp;gt;[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&amp;amp;pno=295   இராமநாதபுரம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ராணி [[வேலு நாச்சியார்|வேலு நாச்சியாரின்]] மறைவுக்கு பின்னர், [[மருது பாண்டியர்|மருது சகோதரர்கள்]] கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை, சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1910 ஆம் ஆண்டு [[மதுரை மாவட்டம்|மதுரை]] மற்றும் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்ட முன் ([[திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்)|திருப்பத்தூர்]]),(திருவாடனை),(பரமக்குடி),(சிவகங்கை),(அருப்புக்கோட்டை) மற்றும்,(இராமநாதபுரம்) ஆகியவை முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டம்]] வட்டங்களாக இருந்தது.மற்றும் (விருதுநகர்),(இராஜபாளையம்) மற்றும்,(சாத்தூர்) ஆகியவை முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தின் வட்டங்களாக இருந்தது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் &#039;&#039;&#039;இராம்நாடு&#039;&#039;&#039; என அழைக்கப்பட்டது. இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய இராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது [[வைகை]] நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.38|N|78.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = ஜனவரி 30, 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Ramanathapuram.html | title = Ramanathapuram | work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2&amp;amp;nbsp;[[மீட்டர்]] (6&amp;amp;nbsp;[[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|76.39}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|19.77}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.08}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.79}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,716  குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 61,440 ஆகும். அதில் 30,904 ஆண்களும், 30,536 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 93.07% மற்றும் [[பாலின விகிதம்]]  1000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6370 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 76.39%, இசுலாமியர்கள் 19.71%, கிறித்தவர்கள் 3.08% மற்றும் பிறர் 0.81% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803810-ramanathapuram-tamil-nadu.html நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகர நிர்வாகம் ==&lt;br /&gt;
இராமநாதபுரம் ஒரு [[சிறப்பு நிலை நகராட்சி]]. இராமேஸ்வரம் - மதுரை மற்றும் திருச்சி - இராமேஸ்வரம் தொடருந்து பாதையை அகல தொடருந்து பாதையாக மாற்றிய பின், இந்த நகரம் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 49, 210 மற்றும் [[கிழக்கு கடற்கரை சாலை]] ஆகியவை இராமநாதபுரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||நவாஸ் கனி&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
இராமநாதபுரம் நகராட்சியானது [[இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராமநாதபுரம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி|இராமநாதபுரம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்]] கட்சியைச் (இஒமுலீ) சேர்ந்த [[நவாஸ் கனி]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
இந்நகரம் தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில்  அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 49 ஆனது, [[இராமேசுவரம்]] - [[மதுரை]]யை இணைக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை சாலையாக [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்கு கடற்கரை சாலை]] உள்ளது. இது மாநில தலைநகரமான [[சென்னை]] மற்றும் இராமநாதபுரத்தை இணைக்கிறது. இந்த சாலையானது இராமநாதபுரத்தை, [[பாண்டிச்சேரி]], [[தூத்துக்குடி]] மற்றும் [[கன்னியாகுமரி]]யுடன் இணைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இராமநாதபுரம் தொடருந்து நிலையம்|இராமநாதபுரத்தில்]] தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. இது [[மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்|மதுரை சந்திப்பு]] வழியாக, இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு, இரயில் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து 120 கி.மீ தொலைவிலுள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]] அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புனிதத் தலங்கள் ==&lt;br /&gt;
* [[இராமேசுவரம்]] ஆனது [[சிவன்]] மற்றும் [[இராமர்|இராமரின்]] புனித யாத்திரை தலங்களாக [[இந்து]]க்கள் அறியப்படும் இடமாகும்.&lt;br /&gt;
* உலகெங்கிலும் இருந்து [[முஸ்லிம்]]கள் வருகை தரும் [[கீழக்கரை ஏர்வாடி தர்கா|ஏர்வாடி தர்கா]] புனிதத் தலமாக கருதப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சுற்றுலா தலங்கள் ==&lt;br /&gt;
=== இராமநாதபுரம் அரண்மனை ===&lt;br /&gt;
[[படிமம்:Ramanathapuram 1784 a.jpg|thumbnail|250px|1784ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இராமநாதபுரம் அரண்மனை]] நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனைக்குள் [[இராமலிங்க விலாசம்]] என்னும் அரசவை மண்டபமும் &#039;&#039;&#039;கௌரி விலாசம்&#039;&#039;&#039; என்னும் விருந்தினர் மாளிகையும் இராசராசேசுவரி கோவிலும் வேறு சில மாளிகைகளும் இருக்கின்றன. இங்குள்ள இராமலிங்க விலாசத்தில்தான் [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] ஜாக்சன் என்னும் ஆங்கிலேயே அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== வழிபாட்டுத் தலங்கள் ===&lt;br /&gt;
இராமநாதபுரத்திற்கு கிழக்கே [[இராமேஸ்வரம்]] மேற்கே திருஉத்திரகோசமங்கை தெற்கே [[திருப்புல்லாணி]] வடக்கே [[தேவிபட்டினம்]] ஆகிய முக்கிய இந்து வழிபாட்டுத் தளங்கள் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன.&lt;br /&gt;
திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், தேவிபட்டினம் நவபாஷனம் ஆகிய இடங்களில் ஆடி அமாவாசைக்கு  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தீர்த்தமாடுவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{commonscat|Ramanathapuram}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Geographic location&lt;br /&gt;
|state     = collapsed&lt;br /&gt;
|title 	   = &#039;&#039;&#039;இராமநாதபுரத்தை சுற்றியுள்ள முக்கிய நகரங்களுக்கான திசைகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|Northwest = &lt;br /&gt;
|North 	   = [[பரமக்குடி]] / [[இளையான்குடி]] / இராஜசிங்கமங்கலம்&lt;br /&gt;
|Northeast = &lt;br /&gt;
|West      = [[கமுதி]]&lt;br /&gt;
|Centre    = இராமநாதபுரம்&lt;br /&gt;
|East      = [[இராமேஸ்வரம்]]&lt;br /&gt;
|Southwest = &lt;br /&gt;
|South     = [[கீழக்கரை]]&lt;br /&gt;
|Southeast = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
{{இராமநாதபுரம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு சிறப்பு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=193114</id>
		<title>இராமநாதபுரம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=193114"/>
		<updated>2024-06-15T18:21:42Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[இராமநாதபுரம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name = இராமநாதபுரம்&lt;br /&gt;
| other_name = இராம்நாடு, முகவை&lt;br /&gt;
| settlement_type = [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]]&amp;lt;ref&amp;gt;{{cite web|url=https://www.tnurbantree.tn.gov.in/ramanathapuram/ta/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/#:~:text=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%2001.04.1959%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.&amp;amp;text=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D,%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.|title=இராமநாதபுரம் நகராட்சி}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
| nickname = இராம்நாடு&lt;br /&gt;
| image_skyline = Rameswaram Island from Pamban.jpg&lt;br /&gt;
| image_alt = &lt;br /&gt;
| image_caption = [[பாம்பன் பாலம்|பாம்பன் பாலத்தில்]] இருந்து [[பாம்பன் தீவின்]] தோற்றம்&lt;br /&gt;
| pushpin_map = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position = left&lt;br /&gt;
| pushpin_map_caption = இராமநாதபுரம் (தமிழ்நாடு)&lt;br /&gt;
| coordinates = {{coord|9.363900|N|78.839500|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type = நாடு&lt;br /&gt;
| subdivision_name = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1 = [[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2 = [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]]&lt;br /&gt;
| established_title = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date = &lt;br /&gt;
| named_for = &lt;br /&gt;
| government_type = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body = இராமநாதபுரம் நகராட்சி&lt;br /&gt;
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1 = [[நவாஸ் கனி]]&lt;br /&gt;
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2 = காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்&lt;br /&gt;
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3 = சங்கர் லால் குமாவாத், [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]&lt;br /&gt;
| leader_title4 = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4 = &lt;br /&gt;
| unit_pref = Metric&lt;br /&gt;
| area_total_km2 = &lt;br /&gt;
| area_rank = &lt;br /&gt;
| elevation_m = 35&lt;br /&gt;
| population_total = 61440&lt;br /&gt;
| population_as_of = 2011&lt;br /&gt;
| population_density_km2 = auto&lt;br /&gt;
| population_rank = &lt;br /&gt;
| population_demonym = &lt;br /&gt;
| demographics_type1 = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1 = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1 = [[தமிழ்]]&lt;br /&gt;
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]&lt;br /&gt;
| utc_offset1 = +5:30&lt;br /&gt;
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code = 623 xxx&lt;br /&gt;
| area_code = 04567&lt;br /&gt;
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| registration_plate = TN 65&lt;br /&gt;
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1 = 509 கி.மீ. (316 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1 = 182 கி.மீ. (113 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1 = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1 = 115 கி.மீ. (71 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1 = [[விருதுநகர்|விருதுநகரி]]லிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1 = 119 கி.மீ (74 மைல்)&lt;br /&gt;
| website = [http://ramanathapuram.nic.in ramanathapuram]&lt;br /&gt;
| footnotes = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;இராமநாதபுரம்&#039;&#039;&#039; (&#039;&#039;Ramanathapuram&#039;&#039;), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே மாவட்டத்தின் தலைநகரமாகும்.&amp;lt;ref name=&amp;quot;municipality&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = அக்டோபர் 22, 2013 |  url = http://municipality.tn.gov.in/ramanathapuram/ |  title = இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி |  work = தமிழ்நாடு  அரசு |  archive-date = 2013-07-27 |  archive-url = https://web.archive.org/web/20130727125904/http://municipality.tn.gov.in/ramanathapuram/ |  url-status = dead }}&amp;lt;/ref&amp;gt; இது &#039;&#039;&#039;இராம்நாடு&#039;&#039;&#039; என்றும் முன்பு &#039;&#039;&#039;முகவை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
[[பொது ஊழி|பொ.ஊ.]] 1063இல் [[இராசேந்திர சோழன்|முதலாம் ராஜேந்திர சோழன்]], இந்நகரை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் பொ.ஊ. 1520இல் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர பேரரசை]] சேர்ந்த [[மதுரை நாயக்கர்கள்|நாயக்கர்கள்]] பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த [[இராமநாதபுரம் சமஸ்தானம்]] நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் [[மறவர்]]கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் [[ஆற்காடு நவாப்]]பான [[சந்தா சாகிப்]] ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் [[மராட்டியப் பேரரசு|மராத்தியர்களின்]] கீழும், பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் தலைவர்கள் கலகம் செய்தனர். அந்த நேரத்தில், [[ஆற்காடு நவாப்]] அரியாசனத்தில் [[சந்தா சாகிப்]] மற்றும் [[முகமது அலி கான் வாலாஜா|முஹம்மது அலி]] ஆகிய இருவர் இருந்தனர் மற்றும் இந்த மாவட்டம் [[கர்நாடக பிரதேசம்|கர்நாடக பிரதேசத்தின்]] பகுதியாக இருந்தது. முந்தைய மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது இராமநாதபுரம். [[பிரித்தானியர்]]கள் [[சந்தா சாகிப்]]பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இதுவே தென்பகுதிகளில் தொடர் [[கர்நாடகப் போர்கள்|கருநாடகப் போர்களுக்கு]] வழிவகுத்தது.&amp;lt;ref&amp;gt;[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&amp;amp;pno=295   இராமநாதபுரம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ராணி [[வேலு நாச்சியார்|வேலு நாச்சியாரின்]] மறைவுக்கு பின்னர், [[மருது பாண்டியர்|மருது சகோதரர்கள்]] கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை, சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1910 ஆம் ஆண்டு [[மதுரை மாவட்டம்|மதுரை]] மற்றும் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்ட முன் (திருப்பத்தூர்),(திருவாடனை),(பரமக்குடி),(சிவகங்கை),(அருப்புக்கோட்டை) மற்றும்,(இராமநாதபுரம்) ஆகியவை முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டம்]] வட்டங்களாக இருந்தது.மற்றும் (விருதுநகர்),(இராஜபாளையம்) மற்றும்,(சாத்தூர்) ஆகியவை முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தின் வட்டங்களாக இருந்தது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் &#039;&#039;&#039;இராம்நாடு&#039;&#039;&#039; என அழைக்கப்பட்டது. இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய இராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது [[வைகை]] நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.38|N|78.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = ஜனவரி 30, 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Ramanathapuram.html | title = Ramanathapuram | work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2&amp;amp;nbsp;[[மீட்டர்]] (6&amp;amp;nbsp;[[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|76.39}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|19.77}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.08}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.79}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,716  குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 61,440 ஆகும். அதில் 30,904 ஆண்களும், 30,536 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 93.07% மற்றும் [[பாலின விகிதம்]]  1000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6370 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 76.39%, இசுலாமியர்கள் 19.71%, கிறித்தவர்கள் 3.08% மற்றும் பிறர் 0.81% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803810-ramanathapuram-tamil-nadu.html நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகர நிர்வாகம் ==&lt;br /&gt;
இராமநாதபுரம் ஒரு [[சிறப்பு நிலை நகராட்சி]]. இராமேஸ்வரம் - மதுரை மற்றும் திருச்சி - இராமேஸ்வரம் தொடருந்து பாதையை அகல தொடருந்து பாதையாக மாற்றிய பின், இந்த நகரம் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 49, 210 மற்றும் [[கிழக்கு கடற்கரை சாலை]] ஆகியவை இராமநாதபுரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||நவாஸ் கனி&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
இராமநாதபுரம் நகராட்சியானது [[இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராமநாதபுரம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி|இராமநாதபுரம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்]] கட்சியைச் (இஒமுலீ) சேர்ந்த [[நவாஸ் கனி]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
இந்நகரம் தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில்  அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 49 ஆனது, [[இராமேசுவரம்]] - [[மதுரை]]யை இணைக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை சாலையாக [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்கு கடற்கரை சாலை]] உள்ளது. இது மாநில தலைநகரமான [[சென்னை]] மற்றும் இராமநாதபுரத்தை இணைக்கிறது. இந்த சாலையானது இராமநாதபுரத்தை, [[பாண்டிச்சேரி]], [[தூத்துக்குடி]] மற்றும் [[கன்னியாகுமரி]]யுடன் இணைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இராமநாதபுரம் தொடருந்து நிலையம்|இராமநாதபுரத்தில்]] தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. இது [[மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்|மதுரை சந்திப்பு]] வழியாக, இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு, இரயில் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து 120 கி.மீ தொலைவிலுள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]] அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புனிதத் தலங்கள் ==&lt;br /&gt;
* [[இராமேசுவரம்]] ஆனது [[சிவன்]] மற்றும் [[இராமர்|இராமரின்]] புனித யாத்திரை தலங்களாக [[இந்து]]க்கள் அறியப்படும் இடமாகும்.&lt;br /&gt;
* உலகெங்கிலும் இருந்து [[முஸ்லிம்]]கள் வருகை தரும் [[கீழக்கரை ஏர்வாடி தர்கா|ஏர்வாடி தர்கா]] புனிதத் தலமாக கருதப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சுற்றுலா தலங்கள் ==&lt;br /&gt;
=== இராமநாதபுரம் அரண்மனை ===&lt;br /&gt;
[[படிமம்:Ramanathapuram 1784 a.jpg|thumbnail|250px|1784ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இராமநாதபுரம் அரண்மனை]] நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனைக்குள் [[இராமலிங்க விலாசம்]] என்னும் அரசவை மண்டபமும் &#039;&#039;&#039;கௌரி விலாசம்&#039;&#039;&#039; என்னும் விருந்தினர் மாளிகையும் இராசராசேசுவரி கோவிலும் வேறு சில மாளிகைகளும் இருக்கின்றன. இங்குள்ள இராமலிங்க விலாசத்தில்தான் [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] ஜாக்சன் என்னும் ஆங்கிலேயே அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== வழிபாட்டுத் தலங்கள் ===&lt;br /&gt;
இராமநாதபுரத்திற்கு கிழக்கே [[இராமேஸ்வரம்]] மேற்கே திருஉத்திரகோசமங்கை தெற்கே [[திருப்புல்லாணி]] வடக்கே [[தேவிபட்டினம்]] ஆகிய முக்கிய இந்து வழிபாட்டுத் தளங்கள் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன.&lt;br /&gt;
திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், தேவிபட்டினம் நவபாஷனம் ஆகிய இடங்களில் ஆடி அமாவாசைக்கு  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தீர்த்தமாடுவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{commonscat|Ramanathapuram}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Geographic location&lt;br /&gt;
|state     = collapsed&lt;br /&gt;
|title 	   = &#039;&#039;&#039;இராமநாதபுரத்தை சுற்றியுள்ள முக்கிய நகரங்களுக்கான திசைகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|Northwest = &lt;br /&gt;
|North 	   = [[பரமக்குடி]] / [[இளையான்குடி]] / இராஜசிங்கமங்கலம்&lt;br /&gt;
|Northeast = &lt;br /&gt;
|West      = [[கமுதி]]&lt;br /&gt;
|Centre    = இராமநாதபுரம்&lt;br /&gt;
|East      = [[இராமேஸ்வரம்]]&lt;br /&gt;
|Southwest = &lt;br /&gt;
|South     = [[கீழக்கரை]]&lt;br /&gt;
|Southeast = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
{{இராமநாதபுரம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு சிறப்பு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=193113</id>
		<title>இராமநாதபுரம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=193113"/>
		<updated>2024-06-15T18:16:55Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: /* வரலாறு */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[இராமநாதபுரம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name = இராமநாதபுரம்&lt;br /&gt;
| other_name = இராம்நாடு, முகவை&lt;br /&gt;
| settlement_type = [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]]&amp;lt;ref&amp;gt;{{cite web|url=https://www.tnurbantree.tn.gov.in/ramanathapuram/ta/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/#:~:text=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%2001.04.1959%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.&amp;amp;text=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D,%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.|title=இராமநாதபுரம் நகராட்சி}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
| nickname = இராம்நாடு&lt;br /&gt;
| image_skyline = Rameswaram Island from Pamban.jpg&lt;br /&gt;
| image_alt = &lt;br /&gt;
| image_caption = [[பாம்பன் பாலம்|பாம்பன் பாலத்தில்]] இருந்து [[பாம்பன் தீவின்]] தோற்றம்&lt;br /&gt;
| pushpin_map = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position = left&lt;br /&gt;
| pushpin_map_caption = இராமநாதபுரம் (தமிழ்நாடு)&lt;br /&gt;
| coordinates = {{coord|9.363900|N|78.839500|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type = நாடு&lt;br /&gt;
| subdivision_name = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1 = [[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2 = [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]]&lt;br /&gt;
| established_title = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date = &lt;br /&gt;
| named_for = &lt;br /&gt;
| government_type = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body = இராமநாதபுரம் நகராட்சி&lt;br /&gt;
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1 = [[நவாஸ் கனி]]&lt;br /&gt;
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2 = காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்&lt;br /&gt;
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3 = சங்கர் லால் குமாவாத், [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]&lt;br /&gt;
| leader_title4 = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4 = &lt;br /&gt;
| unit_pref = Metric&lt;br /&gt;
| area_total_km2 = &lt;br /&gt;
| area_rank = &lt;br /&gt;
| elevation_m = 35&lt;br /&gt;
| population_total = 61440&lt;br /&gt;
| population_as_of = 2011&lt;br /&gt;
| population_density_km2 = auto&lt;br /&gt;
| population_rank = &lt;br /&gt;
| population_demonym = &lt;br /&gt;
| demographics_type1 = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1 = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1 = [[தமிழ்]]&lt;br /&gt;
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]&lt;br /&gt;
| utc_offset1 = +5:30&lt;br /&gt;
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code = 623 xxx&lt;br /&gt;
| area_code = 04567&lt;br /&gt;
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| registration_plate = TN 65&lt;br /&gt;
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1 = 509 கி.மீ. (316 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1 = 182 கி.மீ. (113 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1 = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1 = 115 கி.மீ. (71 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1 = [[விருதுநகர்|விருதுநகரி]]லிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1 = 119 கி.மீ (74 மைல்)&lt;br /&gt;
| website = [http://ramanathapuram.nic.in ramanathapuram]&lt;br /&gt;
| footnotes = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;இராமநாதபுரம்&#039;&#039;&#039; (&#039;&#039;Ramanathapuram&#039;&#039;), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே மாவட்டத்தின் தலைநகரமாகும்.&amp;lt;ref name=&amp;quot;municipality&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = அக்டோபர் 22, 2013 |  url = http://municipality.tn.gov.in/ramanathapuram/ |  title = இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி |  work = தமிழ்நாடு  அரசு |  archive-date = 2013-07-27 |  archive-url = https://web.archive.org/web/20130727125904/http://municipality.tn.gov.in/ramanathapuram/ |  url-status = dead }}&amp;lt;/ref&amp;gt; இது &#039;&#039;&#039;இராம்நாடு&#039;&#039;&#039; என்றும் முன்பு &#039;&#039;&#039;முகவை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
[[பொது ஊழி|பொ.ஊ.]] 1063இல் [[இராசேந்திர சோழன்|முதலாம் ராஜேந்திர சோழன்]], இந்நகரை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் பொ.ஊ. 1520இல் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர பேரரசை]] சேர்ந்த [[மதுரை நாயக்கர்கள்|நாயக்கர்கள்]] பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த [[இராமநாதபுரம் சமஸ்தானம்]] நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் [[மறவர்]]கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் [[ஆற்காடு நவாப்]]பான [[சந்தா சாகிப்]] ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் [[மராட்டியப் பேரரசு|மராத்தியர்களின்]] கீழும், பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் தலைவர்கள் கலகம் செய்தனர். அந்த நேரத்தில், [[ஆற்காடு நவாப்]] அரியாசனத்தில் [[சந்தா சாகிப்]] மற்றும் [[முகமது அலி கான் வாலாஜா|முஹம்மது அலி]] ஆகிய இருவர் இருந்தனர் மற்றும் இந்த மாவட்டம் [[கர்நாடக பிரதேசம்|கர்நாடக பிரதேசத்தின்]] பகுதியாக இருந்தது. முந்தைய மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது இராமநாதபுரம். [[பிரித்தானியர்]]கள் [[சந்தா சாகிப்]]பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இதுவே தென்பகுதிகளில் தொடர் [[கர்நாடகப் போர்கள்|கருநாடகப் போர்களுக்கு]] வழிவகுத்தது.&amp;lt;ref&amp;gt;[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&amp;amp;pno=295   இராமநாதபுரம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ராணி [[வேலு நாச்சியார்|வேலு நாச்சியாரின்]] மறைவுக்கு பின்னர், [[மருது பாண்டியர்|மருது சகோதரர்கள்]] கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை, சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1910 ஆம் ஆண்டு [[மதுரை மாவட்டம்|மதுரை]] மற்றும் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்ட முன் (திருப்பத்தூர்),(திருவாடனை),(பரமக்குடி),(சிவகங்கை),(அருப்புக்கோட்டை) மற்றும்,(இராமநாதபுரம்) ஆகியவை முந்தைய மதுரை மாவட்டத்தின் வட்டங்களாக இருந்தது.மற்றும் (விருதுநகர்),(இராஜபாளையம்) மற்றும்,(சாத்தூர்) ஆகியவை முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தின் வட்டங்களாக இருந்தது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் &#039;&#039;&#039;இராம்நாடு&#039;&#039;&#039; என அழைக்கப்பட்டது. இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய இராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது [[வைகை]] நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.38|N|78.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = ஜனவரி 30, 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Ramanathapuram.html | title = Ramanathapuram | work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2&amp;amp;nbsp;[[மீட்டர்]] (6&amp;amp;nbsp;[[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|76.39}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|19.77}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.08}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.79}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,716  குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 61,440 ஆகும். அதில் 30,904 ஆண்களும், 30,536 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 93.07% மற்றும் [[பாலின விகிதம்]]  1000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6370 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 76.39%, இசுலாமியர்கள் 19.71%, கிறித்தவர்கள் 3.08% மற்றும் பிறர் 0.81% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803810-ramanathapuram-tamil-nadu.html நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகர நிர்வாகம் ==&lt;br /&gt;
இராமநாதபுரம் ஒரு [[சிறப்பு நிலை நகராட்சி]]. இராமேஸ்வரம் - மதுரை மற்றும் திருச்சி - இராமேஸ்வரம் தொடருந்து பாதையை அகல தொடருந்து பாதையாக மாற்றிய பின், இந்த நகரம் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 49, 210 மற்றும் [[கிழக்கு கடற்கரை சாலை]] ஆகியவை இராமநாதபுரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||நவாஸ் கனி&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
இராமநாதபுரம் நகராட்சியானது [[இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராமநாதபுரம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி|இராமநாதபுரம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்]] கட்சியைச் (இஒமுலீ) சேர்ந்த [[நவாஸ் கனி]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
இந்நகரம் தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில்  அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 49 ஆனது, [[இராமேசுவரம்]] - [[மதுரை]]யை இணைக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை சாலையாக [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்கு கடற்கரை சாலை]] உள்ளது. இது மாநில தலைநகரமான [[சென்னை]] மற்றும் இராமநாதபுரத்தை இணைக்கிறது. இந்த சாலையானது இராமநாதபுரத்தை, [[பாண்டிச்சேரி]], [[தூத்துக்குடி]] மற்றும் [[கன்னியாகுமரி]]யுடன் இணைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இராமநாதபுரம் தொடருந்து நிலையம்|இராமநாதபுரத்தில்]] தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. இது [[மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்|மதுரை சந்திப்பு]] வழியாக, இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு, இரயில் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து 120 கி.மீ தொலைவிலுள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]] அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புனிதத் தலங்கள் ==&lt;br /&gt;
* [[இராமேசுவரம்]] ஆனது [[சிவன்]] மற்றும் [[இராமர்|இராமரின்]] புனித யாத்திரை தலங்களாக [[இந்து]]க்கள் அறியப்படும் இடமாகும்.&lt;br /&gt;
* உலகெங்கிலும் இருந்து [[முஸ்லிம்]]கள் வருகை தரும் [[கீழக்கரை ஏர்வாடி தர்கா|ஏர்வாடி தர்கா]] புனிதத் தலமாக கருதப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சுற்றுலா தலங்கள் ==&lt;br /&gt;
=== இராமநாதபுரம் அரண்மனை ===&lt;br /&gt;
[[படிமம்:Ramanathapuram 1784 a.jpg|thumbnail|250px|1784ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இராமநாதபுரம் அரண்மனை]] நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனைக்குள் [[இராமலிங்க விலாசம்]] என்னும் அரசவை மண்டபமும் &#039;&#039;&#039;கௌரி விலாசம்&#039;&#039;&#039; என்னும் விருந்தினர் மாளிகையும் இராசராசேசுவரி கோவிலும் வேறு சில மாளிகைகளும் இருக்கின்றன. இங்குள்ள இராமலிங்க விலாசத்தில்தான் [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] ஜாக்சன் என்னும் ஆங்கிலேயே அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== வழிபாட்டுத் தலங்கள் ===&lt;br /&gt;
இராமநாதபுரத்திற்கு கிழக்கே [[இராமேஸ்வரம்]] மேற்கே திருஉத்திரகோசமங்கை தெற்கே [[திருப்புல்லாணி]] வடக்கே [[தேவிபட்டினம்]] ஆகிய முக்கிய இந்து வழிபாட்டுத் தளங்கள் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன.&lt;br /&gt;
திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், தேவிபட்டினம் நவபாஷனம் ஆகிய இடங்களில் ஆடி அமாவாசைக்கு  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தீர்த்தமாடுவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{commonscat|Ramanathapuram}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Geographic location&lt;br /&gt;
|state     = collapsed&lt;br /&gt;
|title 	   = &#039;&#039;&#039;இராமநாதபுரத்தை சுற்றியுள்ள முக்கிய நகரங்களுக்கான திசைகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|Northwest = &lt;br /&gt;
|North 	   = [[பரமக்குடி]] / [[இளையான்குடி]] / இராஜசிங்கமங்கலம்&lt;br /&gt;
|Northeast = &lt;br /&gt;
|West      = [[கமுதி]]&lt;br /&gt;
|Centre    = இராமநாதபுரம்&lt;br /&gt;
|East      = [[இராமேஸ்வரம்]]&lt;br /&gt;
|Southwest = &lt;br /&gt;
|South     = [[கீழக்கரை]]&lt;br /&gt;
|Southeast = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
{{இராமநாதபுரம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு சிறப்பு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=193112</id>
		<title>இராமநாதபுரம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=193112"/>
		<updated>2024-06-15T17:44:23Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: /* வரலாறு */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[இராமநாதபுரம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name = இராமநாதபுரம்&lt;br /&gt;
| other_name = இராம்நாடு, முகவை&lt;br /&gt;
| settlement_type = [[சிறப்பு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]]&amp;lt;ref&amp;gt;{{cite web|url=https://www.tnurbantree.tn.gov.in/ramanathapuram/ta/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/#:~:text=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%2001.04.1959%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.&amp;amp;text=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D,%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81.|title=இராமநாதபுரம் நகராட்சி}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
| nickname = இராம்நாடு&lt;br /&gt;
| image_skyline = Rameswaram Island from Pamban.jpg&lt;br /&gt;
| image_alt = &lt;br /&gt;
| image_caption = [[பாம்பன் பாலம்|பாம்பன் பாலத்தில்]] இருந்து [[பாம்பன் தீவின்]] தோற்றம்&lt;br /&gt;
| pushpin_map = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position = left&lt;br /&gt;
| pushpin_map_caption = இராமநாதபுரம் (தமிழ்நாடு)&lt;br /&gt;
| coordinates = {{coord|9.363900|N|78.839500|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type = நாடு&lt;br /&gt;
| subdivision_name = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1 = [[File:TamilNadu Logo.svg|22px]] [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2 = [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]]&lt;br /&gt;
| established_title = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date = &lt;br /&gt;
| named_for = &lt;br /&gt;
| government_type = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body = இராமநாதபுரம் நகராட்சி&lt;br /&gt;
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1 = [[நவாஸ் கனி]]&lt;br /&gt;
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2 = காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்&lt;br /&gt;
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3 = சங்கர் லால் குமாவாத், [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]&lt;br /&gt;
| leader_title4 = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4 = &lt;br /&gt;
| unit_pref = Metric&lt;br /&gt;
| area_total_km2 = &lt;br /&gt;
| area_rank = &lt;br /&gt;
| elevation_m = 35&lt;br /&gt;
| population_total = 61440&lt;br /&gt;
| population_as_of = 2011&lt;br /&gt;
| population_density_km2 = auto&lt;br /&gt;
| population_rank = &lt;br /&gt;
| population_demonym = &lt;br /&gt;
| demographics_type1 = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1 = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1 = [[தமிழ்]]&lt;br /&gt;
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ.சீ.நே.]]&lt;br /&gt;
| utc_offset1 = +5:30&lt;br /&gt;
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code = 623 xxx&lt;br /&gt;
| area_code = 04567&lt;br /&gt;
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| registration_plate = TN 65&lt;br /&gt;
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1 = 509 கி.மீ. (316 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1 = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1 = 182 கி.மீ. (113 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1 = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1 = 115 கி.மீ. (71 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1 = [[விருதுநகர்|விருதுநகரி]]லிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1 = 119 கி.மீ (74 மைல்)&lt;br /&gt;
| website = [http://ramanathapuram.nic.in ramanathapuram]&lt;br /&gt;
| footnotes = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;இராமநாதபுரம்&#039;&#039;&#039; (&#039;&#039;Ramanathapuram&#039;&#039;), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இதுவே மாவட்டத்தின் தலைநகரமாகும்.&amp;lt;ref name=&amp;quot;municipality&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = அக்டோபர் 22, 2013 |  url = http://municipality.tn.gov.in/ramanathapuram/ |  title = இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி |  work = தமிழ்நாடு  அரசு |  archive-date = 2013-07-27 |  archive-url = https://web.archive.org/web/20130727125904/http://municipality.tn.gov.in/ramanathapuram/ |  url-status = dead }}&amp;lt;/ref&amp;gt; இது &#039;&#039;&#039;இராம்நாடு&#039;&#039;&#039; என்றும் முன்பு &#039;&#039;&#039;முகவை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
[[பொது ஊழி|பொ.ஊ.]] 1063இல் [[இராசேந்திர சோழன்|முதலாம் ராஜேந்திர சோழன்]], இந்நகரை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னர் பொ.ஊ. 1520இல் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகர பேரரசை]] சேர்ந்த [[மதுரை நாயக்கர்கள்|நாயக்கர்கள்]] பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த [[இராமநாதபுரம் சமஸ்தானம்]] நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் [[மறவர்]]கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் [[ஆற்காடு நவாப்]]பான [[சந்தா சாகிப்]] ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் [[மராட்டியப் பேரரசு|மராத்தியர்களின்]] கீழும், பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் தலைவர்கள் கலகம் செய்தனர். அந்த நேரத்தில், [[ஆற்காடு நவாப்]] அரியாசனத்தில் [[சந்தா சாகிப்]] மற்றும் [[முகமது அலி கான் வாலாஜா|முஹம்மது அலி]] ஆகிய இருவர் இருந்தனர் மற்றும் இந்த மாவட்டம் [[கர்நாடக பிரதேசம்|கர்நாடக பிரதேசத்தின்]] பகுதியாக இருந்தது. முந்தைய மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது இராமநாதபுரம். [[பிரித்தானியர்]]கள் [[சந்தா சாகிப்]]பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இதுவே தென்பகுதிகளில் தொடர் [[கர்நாடகப் போர்கள்|கருநாடகப் போர்களுக்கு]] வழிவகுத்தது.&amp;lt;ref&amp;gt;[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=222&amp;amp;pno=295   இராமநாதபுரம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
ராணி [[வேலு நாச்சியார்|வேலு நாச்சியாரின்]] மறைவுக்கு பின்னர், [[மருது பாண்டியர்|மருது சகோதரர்கள்]] கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை, சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1910 ஆம் ஆண்டு [[மதுரை மாவட்டம்|மதுரை]] மற்றும் [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் &#039;&#039;&#039;இராம்நாடு&#039;&#039;&#039; என அழைக்கப்பட்டது. இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய இராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது [[வைகை]] நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.38|N|78.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = ஜனவரி 30, 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Ramanathapuram.html | title = Ramanathapuram | work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 2&amp;amp;nbsp;[[மீட்டர்]] (6&amp;amp;nbsp;[[அடி (நீள அலகு)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|76.39}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|19.77}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.08}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.79}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,716  குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 61,440 ஆகும். அதில் 30,904 ஆண்களும், 30,536 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 93.07% மற்றும் [[பாலின விகிதம்]]  1000 ஆண்களுக்கு, 988 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6370 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 76.39%, இசுலாமியர்கள் 19.71%, கிறித்தவர்கள் 3.08% மற்றும் பிறர் 0.81% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803810-ramanathapuram-tamil-nadu.html நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகர நிர்வாகம் ==&lt;br /&gt;
இராமநாதபுரம் ஒரு [[சிறப்பு நிலை நகராட்சி]]. இராமேஸ்வரம் - மதுரை மற்றும் திருச்சி - இராமேஸ்வரம் தொடருந்து பாதையை அகல தொடருந்து பாதையாக மாற்றிய பின், இந்த நகரம் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டது. மேலும் தேசிய நெடுஞ்சாலை 49, 210 மற்றும் [[கிழக்கு கடற்கரை சாலை]] ஆகியவை இராமநாதபுரத்தை மற்ற நகரங்களுடன் இணைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||நவாஸ் கனி&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
இராமநாதபுரம் நகராட்சியானது [[இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராமநாதபுரம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி|இராமநாதபுரம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்]] கட்சியைச் (இஒமுலீ) சேர்ந்த [[நவாஸ் கனி]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
இந்நகரம் தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில்  அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 49 ஆனது, [[இராமேசுவரம்]] - [[மதுரை]]யை இணைக்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை சாலையாக [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்கு கடற்கரை சாலை]] உள்ளது. இது மாநில தலைநகரமான [[சென்னை]] மற்றும் இராமநாதபுரத்தை இணைக்கிறது. இந்த சாலையானது இராமநாதபுரத்தை, [[பாண்டிச்சேரி]], [[தூத்துக்குடி]] மற்றும் [[கன்னியாகுமரி]]யுடன் இணைக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இராமநாதபுரம் தொடருந்து நிலையம்|இராமநாதபுரத்தில்]] தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. இது [[மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்|மதுரை சந்திப்பு]] வழியாக, இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு, இரயில் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து 120 கி.மீ தொலைவிலுள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை வானூர்தி நிலையம்]] அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புனிதத் தலங்கள் ==&lt;br /&gt;
* [[இராமேசுவரம்]] ஆனது [[சிவன்]] மற்றும் [[இராமர்|இராமரின்]] புனித யாத்திரை தலங்களாக [[இந்து]]க்கள் அறியப்படும் இடமாகும்.&lt;br /&gt;
* உலகெங்கிலும் இருந்து [[முஸ்லிம்]]கள் வருகை தரும் [[கீழக்கரை ஏர்வாடி தர்கா|ஏர்வாடி தர்கா]] புனிதத் தலமாக கருதப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சுற்றுலா தலங்கள் ==&lt;br /&gt;
=== இராமநாதபுரம் அரண்மனை ===&lt;br /&gt;
[[படிமம்:Ramanathapuram 1784 a.jpg|thumbnail|250px|1784ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரண்மனையின் முகப்புத் தோற்றம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இராமநாதபுரம் அரண்மனை]] நகரில் அமைந்துள்ளது. இது 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த அரண்மனைக்குள் [[இராமலிங்க விலாசம்]] என்னும் அரசவை மண்டபமும் &#039;&#039;&#039;கௌரி விலாசம்&#039;&#039;&#039; என்னும் விருந்தினர் மாளிகையும் இராசராசேசுவரி கோவிலும் வேறு சில மாளிகைகளும் இருக்கின்றன. இங்குள்ள இராமலிங்க விலாசத்தில்தான் [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] ஜாக்சன் என்னும் ஆங்கிலேயே அதிகாரியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== வழிபாட்டுத் தலங்கள் ===&lt;br /&gt;
இராமநாதபுரத்திற்கு கிழக்கே [[இராமேஸ்வரம்]] மேற்கே திருஉத்திரகோசமங்கை தெற்கே [[திருப்புல்லாணி]] வடக்கே [[தேவிபட்டினம்]] ஆகிய முக்கிய இந்து வழிபாட்டுத் தளங்கள் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன.&lt;br /&gt;
திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், தேவிபட்டினம் நவபாஷனம் ஆகிய இடங்களில் ஆடி அமாவாசைக்கு  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தீர்த்தமாடுவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{commonscat|Ramanathapuram}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Geographic location&lt;br /&gt;
|state     = collapsed&lt;br /&gt;
|title 	   = &#039;&#039;&#039;இராமநாதபுரத்தை சுற்றியுள்ள முக்கிய நகரங்களுக்கான திசைகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|Northwest = &lt;br /&gt;
|North 	   = [[பரமக்குடி]] / [[இளையான்குடி]] / இராஜசிங்கமங்கலம்&lt;br /&gt;
|Northeast = &lt;br /&gt;
|West      = [[கமுதி]]&lt;br /&gt;
|Centre    = இராமநாதபுரம்&lt;br /&gt;
|East      = [[இராமேஸ்வரம்]]&lt;br /&gt;
|Southwest = &lt;br /&gt;
|South     = [[கீழக்கரை]]&lt;br /&gt;
|Southeast = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
{{இராமநாதபுரம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு சிறப்பு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=122889</id>
		<title>சிதம்பரம் (நகரம்)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=122889"/>
		<updated>2024-06-15T17:02:16Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை&lt;br /&gt;
|வகை                        = தேர்வு நிலை நகராட்சி&lt;br /&gt;
|நகரத்தின் பெயர்            = சிதம்பரம்&lt;br /&gt;
|latd                          = 11.407000 &lt;br /&gt;
|longd                         = 79.691200&lt;br /&gt;
|locator position              = right&lt;br /&gt;
|பகுதி                        = [[தொண்டை நாடு]]&lt;br /&gt;
|மாநிலம்                     = தமிழ்நாடு&lt;br /&gt;
|மக்களவைத் தொகுதி        = சிதம்பரம் (தனி)&lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி         = சிதம்பரம்&lt;br /&gt;
|மாவட்டம்                    = கடலூர்&lt;br /&gt;
|வட்டம்                       = [[சிதம்பரம் வட்டம்|சிதம்பரம்]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர்       = நகராட்சி தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர்              =&lt;br /&gt;
|உயரம்                       = 31&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம்       = 2011&lt;br /&gt;
|மக்கள் தொகை              = 62153 &lt;br /&gt;
|மக்களடர்த்தி                 = &lt;br /&gt;
|பரப்பளவு                    = 4.8&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண் = 04144&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண்       = 608 001&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு     = TN-31,TN-91&lt;br /&gt;
|பின்குறிப்புகள்               = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;சிதம்பரம்&#039;&#039;&#039; (&#039;&#039;Chidambaram&#039;&#039;) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[சிதம்பரம் வட்டம்|சிதம்பரம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை [[நகராட்சி]] ஆகும். இவ்வட்டத்தில் உள்ள [[சிதம்பரம் நடராசர் கோயில்]] உலகப்புகழ் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 15,166 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]]  62,153 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.9% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,032 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின்  எண்ணிக்கை 5869 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,232 மற்றும் 56 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.73%,  இசுலாமியர்கள் 8.22%, கிறித்தவர்கள் 1.18%, [[தமிழ்ச் சைனர்|தமிழ்ச் சமணர்கள்]] 0.43%, மற்றும் பிறர் 0.44% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/chidambaram-population-cuddalore-tamil-nadu-803657 சிதம்பரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். சிதம்பரம், ஆலயநகர் என்றும் நாட்டிய நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின்  நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகரம் சிதம்பரம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை பண்ணியதால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம். காலப்போக்கில் அந்த ஊர் பேர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக மாறிவிட்டது.&amp;lt;ref&amp;gt;கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:127&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருசிற்றம்பலம்]] என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் உலகப்புகழ் பெற்றது. இது [[தில்லை]] மரங்கள் நிறைந்த [[காடு|காடாக]] முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆலயங்கள் ==&lt;br /&gt;
சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கியக் கடவுளான சிவபெருமானின் [[சிதம்பரம் நடராசர் கோயில்|நடராசர் ஆலயமும்]], வைணவர்களின் முக்கியக் கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் [[சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்|சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராசன் ஆலயமும்]] இந்த நகருக்கு பெருமை சேர்க்கிறது. மேலும் இங்கு தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால் இந்நகரம் ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேலும் பார்க்க ==&lt;br /&gt;
*[[சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்|சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராசன் கோயில்]]&lt;br /&gt;
*[[சிதம்பரம் நடராசர் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரம் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கடலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு  தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இந்து புனித நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=123606</id>
		<title>விருத்தாச்சலம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=123606"/>
		<updated>2024-06-15T16:57:50Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|வகை = முதல் நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = விருத்தாச்சலம் &lt;br /&gt;
|latd =11.51695  |longd =79.320205 &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = கடலூர் &lt;br /&gt;
|பகுதி = [[தொண்டை நாடு]]&lt;br /&gt;
|வட்டம் = [[விருத்தாச்சலம் வட்டம்|விருத்தாசலம்]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி் தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் = டாக்டர். சங்கவி முருகதாஸ்&lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 73415&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =   25.57&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  91-4143&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 606 001&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN 91&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;விருத்தாச்சலம்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;Vriddhachalam&#039;&#039; அல்லது &#039;&#039;Virudhachalam&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[விருத்தாச்சலம் வட்டம்]] மற்றும் [[விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். இது கடலூர் மாவட்ட அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகராட்சி ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===போக்குவரத்து===  &lt;br /&gt;
&lt;br /&gt;
கடலூர், விழுப்புரம், திருக்கோவிலூர் &lt;br /&gt;
, சென்னை, ஜெயங்கொண்டம் அரியலூர், திருவண்ணாமலை, சிதம்பரம், சேலம், ஆத்தூர், ஈரோடு, திருப்பூர், கும்பகோணம், புதுச்சேரி, திருச்சி,வடலூர், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது   &lt;br /&gt;
&lt;br /&gt;
24 மணி நேரமும் போக்குவரத்து வசதி உள்ளது&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடர்வண்டி போக்குவரத்து ===&lt;br /&gt;
&lt;br /&gt;
[விருத்தாச்சலம் சந்திப்பு தொடருந்து நிலையம்|விருத்தாச்சலம் தொடருந்து நிலையமானது]] மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின், தமிழ்நாட்டின், [[தென்னக இரயில்வே]]யின் முக்கியமான தொடருந்து நிலையமாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரான [[சென்னை]]யையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிகமுக்கியமான இணைப்பு நிலையமாகத் திகழ்கிறது. இது [[தென்னக இரயில்வே]]யின் முக்கியமான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
*விருதாச்சலம் - [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சி]], (வழி: [[அரியலூர் புகைவண்டி நிலையம்|அரியலூர்]]) முழுமையாக மின்மயமாக்கப்பட்ட இரட்டை [[அகலப் பாதை]]. இது [[கார்டு லைன், தமிழ்நாடு|கார்டு லைன்]] என்றும் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
*விருதாச்சலம் - [[சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம்|சேலம் ]] (வழி: [[ஆத்தூர் (சேலம்)]]) முழுமையாக மின்மயமாக்கப்பட்ட [[அகலப் பாதை]].&lt;br /&gt;
*விருதாச்சலம் - [[கடலூர் தொடருந்து நிலையம்|கடலூர்]] மின்மயமாக்கப்பட்ட [[அகலப் பாதை]].&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;அருகில் உள்ள விமான நிலையம்&#039;&#039;&#039; &lt;br /&gt;
&lt;br /&gt;
திருச்சிராப்பள்ளி 135 கி.மீ.&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னை 220 கி.மீ.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பெயர்க்காரணம் ==&lt;br /&gt;
&amp;quot;திருமுதுகுன்றம்&amp;quot; எனவும் &amp;quot;பழமலை&amp;quot; எனவும் வழங்கப்பட்டு வந்த ஊர், பின்னாளில் வடமொழி பெயராக விருத்தாசலம் என மாற்றப்பட்டது.  &amp;quot;விருத்தம்&amp;quot;(=முதிர்ந்த) மற்றும் &amp;quot;அசலம்&amp;quot;(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே &amp;quot;விருத்தாசலம்&amp;quot; ஆகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
இந்திய [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 73,415 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.&amp;lt;ref name=&amp;quot;census&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = செப்டம்பர் 30, 2013 |url = http://municipality.tn.gov.in/virudhachalam/Population2011.pdf |title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை |archive-date = 2014-03-18 |archive-url = https://web.archive.org/web/20140318133922/http://municipality.tn.gov.in/virudhachalam/Population2011.pdf |url-status= dead }}&amp;lt;/ref&amp;gt; இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். விருத்தாச்சலம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விருத்தாச்சலம் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இந்நகரம் {{Coord|11.50|N|79.33|E|}}&amp;lt;ref&amp;gt;[http://www.fallingrain.com/world/IN/25/Vriddhachalam.html Falling Rain Genomics, Inc - Vriddhachalam]&amp;lt;/ref&amp;gt; -ல் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 45 மீட்டர் உயரத்தில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பள்ளிக்கூடங்கள் ==&lt;br /&gt;
# அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
# அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
# ஃபாத்திமா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி&lt;br /&gt;
# பேபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
# சரசுவதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
# டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
# கலைவாணி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
# சாரதா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி&lt;br /&gt;
# [[வி. இ. டி. மேல்நிலைப்பள்ளி|வி.இ.டி. மேல்நிலைப்பள்ளி]]&lt;br /&gt;
# ஆற்காடு லூத்ரன் சபை பள்ளி&lt;br /&gt;
# இன்ஃபேன்ட் மேல் நிலைப் பள்ளி&lt;br /&gt;
# ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி (சி.பி.எஸ்.இ.)&lt;br /&gt;
&lt;br /&gt;
== பார்க்க வேண்டிய இடங்கள் ==&lt;br /&gt;
[[படிமம்:Viruthakireeswarar temple vdm.jpg|200px|thumb|right|பழமலை நாதர்(விருத்தகிரிசுவரர்) ஆலயம் (பெரியகோயில் என வழங்கப்படுகிறது)]]&lt;br /&gt;
&lt;br /&gt;
# [[விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில்|பழமலை நாதர் (விருத்தகிரீசுவரர்) ஆலயம்]] (பெரியகோயில் என அழைக்கப்படுகிறது)&lt;br /&gt;
# [[கொளஞ்சியப்பர் திருக்கோயில்|கொளஞ்சியப்பர் முருகன் கோயில்]]&lt;br /&gt;
# [[ஸ்ரீமுஷ்ணம்]] ஆதிவராக பெருமாள் ஆலயம்&lt;br /&gt;
# பீங்கான் தொழிற்சாலை&lt;br /&gt;
# முந்திரிப்பண்ணை&lt;br /&gt;
# [[திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி]]&lt;br /&gt;
# நவாப் பள்ளி வாசல்&lt;br /&gt;
# மணி முத்தா நதி&lt;br /&gt;
&lt;br /&gt;
== மத சம்பந்தமான விழாக்கள் ==&lt;br /&gt;
# விருத்தகிரிஸ்வரர் கோயில் [[மாசிமகம்]]&lt;br /&gt;
# விருத்தகிரிஸ்வரர் கோயில் [[மாசி]] மாத [[தேர்திருவிழா]]&lt;br /&gt;
# புரட்டாசி மாத [[கருடசேவை]]&lt;br /&gt;
# பங்குனி உத்திரம்&lt;br /&gt;
&lt;br /&gt;
== அரசியல் ==&lt;br /&gt;
[[விருத்தாசலம் (சட்டமன்றத் தொகுதி)|விருத்தாசலம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில்]] ஒன்றாகும். மக்களவைத் தொகுதிகளில் [[கடலூர் மக்களவைத் தொகுதி|கடலூர் தொகுதியின்]] கீழ் வருகிறது. 2006ல் [[தேமுதிக]]வின் தலைவர் [[விஜயகாந்த்]] இங்கு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தேமுதிக சார்பாக [[விஜயகாந்த்]] மட்டுமே வெற்றிபெற்றார். தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம். ஆர். ஆர். ராதாகிருஷ்ணன் (இ.தே.கா) , இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== திரையரங்குகள் ==&lt;br /&gt;
# சந்தோஷ்குமார் பேலஸ்&lt;br /&gt;
# பி. வி. ஜி. பேலஸ்&lt;br /&gt;
# ஜெய் சாய் கிருஷ்ணா பேலஸ்&lt;br /&gt;
&lt;br /&gt;
== இதையும் பார்க்கவும் ==&lt;br /&gt;
* [[விருத்தாச்சலம் வட்டம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கடலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:கடலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&amp;diff=123970</id>
		<title>கள்ளக்குறிச்சி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&amp;diff=123970"/>
		<updated>2024-06-15T16:53:59Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[கள்ளக்குறிச்சி மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name = கள்ளக்குறிச்சி&lt;br /&gt;
| official_name = &lt;br /&gt;
| other_name = &lt;br /&gt;
| settlement_type = [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]]&lt;br /&gt;
| image_skyline = Near bus stand court.JPG&lt;br /&gt;
| image_alt = &lt;br /&gt;
| image_caption = பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில்&lt;br /&gt;
| nickname = &lt;br /&gt;
| pushpin_map = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_map_alt = &lt;br /&gt;
| pushpin_map_caption = இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.&lt;br /&gt;
| pushpin_label_position = &lt;br /&gt;
| coordinates = {{coord|11.738|N|78.962|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type = நாடு&lt;br /&gt;
| subdivision_name = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2 = [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி]]&lt;br /&gt;
| established_title = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date = 1999&lt;br /&gt;
| founded by = &lt;br /&gt;
| named_for = &lt;br /&gt;
| government_type = முதல் நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body = கள்ளக்குறிச்சி நகராட்சி&lt;br /&gt;
| parts_type = பகுதி&lt;br /&gt;
| parts = [[தொண்டை நாடு]]&lt;br /&gt;
| leader_title1 = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1 = [[கவுதம சிகாமணி]]&lt;br /&gt;
| leader_title2 = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2 = எம். செந்தில்குமார்&lt;br /&gt;
| leader_title3 = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3 = ஷ்ரவன் குமார் ஜடாவத், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4 = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4 = &lt;br /&gt;
| unit_pref = Metric&lt;br /&gt;
| area_footnotes = &lt;br /&gt;
| area_total_km2 = &lt;br /&gt;
| area_rank = &lt;br /&gt;
| elevation_footnotes = &lt;br /&gt;
| elevation_m = &lt;br /&gt;
| population_total = 57628&lt;br /&gt;
| population_as_of = 2015&lt;br /&gt;
| population_footnotes = &lt;br /&gt;
| population_density_km2 = auto&lt;br /&gt;
| population_rank = &lt;br /&gt;
| population_demonym = &lt;br /&gt;
| demographics_type1 = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1 = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1 = [[தமிழ்]]&lt;br /&gt;
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1 = +5:30&lt;br /&gt;
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code = 606 202&lt;br /&gt;
| area_code = 0-4151&lt;br /&gt;
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| registration_plate = TN-15&lt;br /&gt;
| blank1_name_sec1 = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1 = 244 கி.மீ (151 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1 = [[விழுப்புரம்|விழுப்புரத்திலிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1 = 76 கி.மீ (47 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1 = [[சேலம்|சேலத்திலிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1 = 102 கி.மீ (63 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1 = [[திருச்சி|திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1 = 138 கி.மீ (86 மைல்)&lt;br /&gt;
| website = &lt;br /&gt;
| footnotes = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;கள்ளக்குறிச்சி&#039;&#039;&#039; (Kallakurichi) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி]] மாவட்டத்தில் இருக்கும் ஒர் தேர்வுநிலை நகராட்சி ஆகும். இதுவே [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி]] மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=right|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|83.87}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|13.4}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|1.72}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.17}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.04}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|மற்றவை|grey|0.71}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011]] ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 12,801 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 52,507 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86.17% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 984 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  5541 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 902 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே மற்றும்ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803440-kallakkurichi.html கள்ளக்குறிச்சி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கள்ளக்குறிச்சியில் [[இந்து]]க்கள் 83.87%, [[முஸ்லிம்]]கள் 13.4%, [[கிறிஸ்தவர்]]கள் 1.72%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.04%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.17%, 0.71% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.08% பேர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கிய சுற்றுலாத் தலங்கள் ==&lt;br /&gt;
[[படிமம்:Bus stand main road.JPG|thumb|பேருந்து நிலையத்தின் முக்கிய சாலை]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[கோமுகி அணை]], மணிமுக்தா அணை, சின்னதிருப்பதி கோவில், தென்பொன்பரப்பி சிவன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், [[கல்வராயன் மலை]], மேகம் நீர்வீழ்ச்சி, பெரியார் நீர்வீழ்ச்சி,கவியம் நீர்வீழ்ச்சி, தியாகதுருகம் மலை மற்றும் பழமைவாய்ந்த பீரங்கி குண்டுகள், எஸ். ஒகையூர் பெரிய ஏரி மற்றும் ஒகையூர் பழமைவாய்ந்த சிவன் கோவில், சித்தலூர் பெரியாயி கோவில்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==போக்குவரத்து==&lt;br /&gt;
&lt;br /&gt;
===சாலைப் போக்குவரத்து===&lt;br /&gt;
&lt;br /&gt;
கள்ளக்குறிச்சி நகரில் சாலை போக்குவரத்தை பொறுத்த வரையில் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது &lt;br /&gt;
&lt;br /&gt;
* [[தேசிய நெடுஞ்சாலை 79 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 79]] = [[உளுந்தூர்பேட்டை]] - [[எலவனாசூர்கோட்டை]] - [[தியாகதுர்கம்]] - கள்ளக்குறிச்சி - [[சின்னசேலம்]] - [[தலைவாசல்]] - [[ஆத்தூர்]] - [[வாழப்பாடி]] - [[சேலம்]]&lt;br /&gt;
* திருவண்ணமலையில் இருந்து கள்ளக்குறிச்சி மாநில நெடுஞ்சாலை தற்போது நான்கு வழி சாலையாக மாற்றப்படுகிறது&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[மாநில நெடுஞ்சாலை 6 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை 6]] = கள்ளக்குறிச்சி - [[சங்கராபுரம்]] - [[மூங்கில்துறைப்பட்டு]] - [[திருவண்ணாமலை]]&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[மாநில நெடுஞ்சாலை 9A (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை 9A]] = கள்ளக்குறிச்சி - [[தியாகதுர்கம்]] - [[மணலூர்பேட்டை]] - [[திருவண்ணாமலை]]&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[மாநில நெடுஞ்சாலை 204 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை 204]] = கள்ளக்குறிச்சி - [[கண்டாச்சிமங்கலம்]] - [[கூத்தங்குடி ஊராட்சி|கூத்தங்குடி]]&lt;br /&gt;
* மாவட்ட நெடுஞ்சாலை 811= 24KM தியாகதுருகம் - விருகாவூர்- S.ஒகையூர் - அசகளத்தூர் - அடரி.&lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
* மாவட்ட சாலை 135 = கள்ளக்குறிச்சி - [[மாதவச்சேரி]] - [[கொசப்பாடி]] - [[சங்கராபுரம்]] &lt;br /&gt;
&lt;br /&gt;
* மாவட்ட சாலை = கள்ளக்குறிச்சி - ஏரிக்கரை&lt;br /&gt;
&lt;br /&gt;
===பேருந்து வசதிகள்===&lt;br /&gt;
&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable sortable&amp;quot; style=&amp;quot;font-size: 85%&amp;quot;&lt;br /&gt;
|+&lt;br /&gt;
!  வழி  !!  சேருமிடம் &lt;br /&gt;
|- &lt;br /&gt;
| [[சென்னை]] || [[திருவண்ணாமலை]] வழியாகவும், [[உளுந்தூர்பேட்டை]] , [[விழுப்புரம்]] வழியாகவும் இயக்கப்படுகிறது&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| [[உளுந்தூர்பேட்டை]] மார்க்கம் || [[உளுந்தூர்பேட்டை]], [[விழுப்புரம்]], [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[பண்ருட்டி]] செல்லும் பேருந்துகள்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| [[சங்கராபுரம்]] மார்க்கம் || [[சங்கராபுரம்]], [[திருவண்ணாமலை]], [[வேலூர்]], [[திருப்பதி]], [[சென்னை]], [[பெங்களூரு]], [[திருக்கோவிலூர்]] செல்லும் பேருந்துகள் &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| [[தியாகதுர்கம்]] மார்க்கம் || [[தியாகதுர்கம்]], [[திருவண்ணாமலை]] செல்லும் பேருந்துகள்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| [[வேப்பூர்]] மார்க்கம் || [[விருத்தாசலம்]], [[நெய்வேலி]], [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[திருச்சி]] செல்லும் பேருந்துகள்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| [[சின்னசேலம்]] மார்க்கம் || [[சின்னசேலம்]], [[ஆத்தூர்]], [[சேலம்]], [[தர்மபுரி]], [[கிருஷ்ணகிரி]], [[ஓசூர்]], [[பெங்களூரு]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]], [[உதகை]], [[பாலக்காடு]], [[துறையூர்]], [[திருச்சி]] செல்லும் பேருந்துகள்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|}&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||சுப்ராயலு&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||குமரன்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||[[மா.செந்தில்குமார்]]&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||கவுதம சிகாமணி&lt;br /&gt;
|}&lt;br /&gt;
கள்ளக்குறிச்சி நகராட்சியானது [[கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)|கள்ளக்குறிச்சி]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி|கள்ளக்குறிச்சி]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (திமுக) சேர்ந்த [[கவுதம சிகாமணி]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (அதிமுக) சேர்ந்த மா. செந்தில்குமார் வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழிற்சாலைகள் ==&lt;br /&gt;
* கோமுகி சர்க்கரைஆலை&lt;br /&gt;
* மூங்கில்துறைபட்டு சர்க்கரைஆலை&lt;br /&gt;
* தியாகதுருகம் சர்க்கரைஆலை&lt;br /&gt;
* கள்ளக்குறிச்சியை சுற்றி பரவலாக அரிசி ஆலைகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளியிணைப்புக்கள் ==&lt;br /&gt;
* [http://municipality.tn.gov.in/Kallakurichi/ கள்ளக்குறிச்சி நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100615063404/http://municipality.tn.gov.in/kallakurichi/ |date=2010-06-15 }}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{கள்ளக்குறிச்சி மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD1:26F4:A358:9A2A:F7D2:BC89</name></author>
	</entry>
</feed>