<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1CD0%3A3E9F%3A8E25%3A97AE%3A868E%3A252D</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A1CD0%3A3E9F%3A8E25%3A97AE%3A868E%3A252D"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D"/>
	<updated>2026-06-02T03:44:46Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=199382</id>
		<title>முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=199382"/>
		<updated>2024-06-16T10:12:14Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை&lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = முத்துப்பேட்டை &lt;br /&gt;
|வகை = தேர்வுநிலை பேரூராட்சி &lt;br /&gt;
|latd =  |longd = |&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு&lt;br /&gt;
|மாவட்டம் = &amp;lt;!--tnrd-dname--&amp;gt;திருவாரூர்&amp;lt;!--tnrd-dname--&amp;gt;&lt;br /&gt;
|மாவட்ட ஆட்சியர் பெயர் = திருமதி சாருஸ்ரீ இ.ஆ.ப.&lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = திருத்துறைப்பூண்டி&lt;br /&gt;
|சட்டமன்ற உறுப்பினர் = மாரிமுத்து &lt;br /&gt;
|மக்களவைத் தொகுதி = நாகப்பட்டினம்&lt;br /&gt;
|மக்களவை உறுப்பினர் = மு.செல்வராசு&lt;br /&gt;
|வட்டம் =  முத்துப்பேட்டை வட்டம்  &lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் = திருமதி மும்தாஜ் நவாஸ் கான் (தி.மு.க.)&lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 41722&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  = 7.80 &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  04369&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 614 704&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = தநா 50&lt;br /&gt;
|இணையதளம்  = www.townpanchayat.in/muthupettai|&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;முத்துப்பேட்டை&#039;&#039;&#039; (&#039;&#039;Muthupet&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]]  [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] முத்துப்பேட்டை வட்டத்தை சேர்ந்த ஒரு [[நகரம்]] மற்றும் தேர்வு நிலை [[பேரூராட்சி]] ஆகும். [[முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்|முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] முத்துப்பேட்டையில் உள்ளது. [[அலையாத்திக் காடு|சதுப்புநிலக் காடுகளுக்காகவும் , முத்துப்பேட்டை தர்கா போன்ற சுற்றுலா தலங்களுக்காக]] புகழ்பெற்றது. முத்துப்பேட்டை நகரம் திருவாரூர் மாவட்டத்திலேயே  மூன்றாவது பெரிய நகரமாக திகழ்கிறது. [[பட்டுக்கோட்டை]] மற்றும் [[நாகப்பட்டினம்|திருத்துறைப்பூண்டி]] நகரங்களுக்கு இடையே உள்ளது. முத்துப்பேட்டை நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,102 வீடுகளும் மற்றும் 41,722 மக்கள் தொகையும் கொண்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நகராட்சியாக அறிவிக்க அனைத்து தகுதியும் அந்தஸ்தும் கொண்ட அடர்த்தியான நகரம் முத்துப்பேட்டை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
முத்துப்பேட்டை பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 55 கி. மீ. தொலைவில் உள்ளது. முத்துப்பேட்டையில்  [[தொடருந்து நிலையம்]]  உள்ளது. இதனைச்சுற்றி அமைந்த நகரங்கள் [[திருத்துறைப்பூண்டி]] 23 கிமீ [[நாகப்பட்டினம்]] 53 கிமீ; [[பட்டுக்கோட்டை]] 21 கி. மீ. [[மன்னார்குடி]] 36 கி. மீ. தொலைவில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தேர்வு நிலை பேரூராட்சியாக ==             &lt;br /&gt;
12.80   சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 108  தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/muthupettai முத்துப்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்குள்ள தெருக்கள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
1 முகைதீன் பள்ளி தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
2 செக்கடி தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
3 புதுத்தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
4 கும்மிவாடி சந்து &lt;br /&gt;
&lt;br /&gt;
5 புதுமனைத் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
6 கண்ணார தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
7 ஆஸ்பத்திரி தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
8 கிட்டங்கித் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
9 கொய்யா தோப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
10 பட்டறை குளம் சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
11 சீதா வாடி சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
12 அரபித் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
13 மீன் மார்க்கெட் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
14 மரைக்காயர் வாடி தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
15 நெய்யக்கார தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
16 குட்டியார்பள்ளி சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
17 லெப்பை சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
18 கல்கேணி தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
19 S.P.K.M. தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
20 ஓடக்கரை&lt;br /&gt;
&lt;br /&gt;
21 குண்டாண் குளத்தெரு &lt;br /&gt;
&lt;br /&gt;
22 நடுத்தெரு ²&lt;br /&gt;
&lt;br /&gt;
23 தெற்கு தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
22 A.S.N. தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
23 திமிலத் தெரு  &lt;br /&gt;
&lt;br /&gt;
24 கால்நடை மருத்துவமனை தெரு  &lt;br /&gt;
&lt;br /&gt;
25 கோவிலான் தோப்பு  &lt;br /&gt;
&lt;br /&gt;
26 மாதா கோவில் தெரு  &lt;br /&gt;
&lt;br /&gt;
27 பேட்டை முகைதீன் பள்ளி தெரு  &lt;br /&gt;
&lt;br /&gt;
28 பேட்டை சிவன் கோவில் தெரு  &lt;br /&gt;
&lt;br /&gt;
29 பேட்டை அக்ரஹார தெரு  &lt;br /&gt;
&lt;br /&gt;
30 அங்காளம்மன் கோவில் தெரு   &lt;br /&gt;
&lt;br /&gt;
31 ஆசாத் நகர்  &lt;br /&gt;
&lt;br /&gt;
32 ரஹ்மத் நகர்  &lt;br /&gt;
&lt;br /&gt;
33 ரயிலடி தெரு  &lt;br /&gt;
&lt;br /&gt;
34 பிள்ளையார் கோவில் தெரு  &lt;br /&gt;
&lt;br /&gt;
35 ஆத்தங்கரை தெரு  &lt;br /&gt;
&lt;br /&gt;
36 மதினாபள்ளி தெரு  &lt;br /&gt;
&lt;br /&gt;
37 மக்கா பள்ளி தெரு  &lt;br /&gt;
&lt;br /&gt;
38 நூர் பள்ளி தெரு  &lt;br /&gt;
&lt;br /&gt;
39 கிட்டங்கித் தெரு &lt;br /&gt;
&lt;br /&gt;
40 துவான் தோட்ட வளாகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
41 P.R.M. கொள்ளை&lt;br /&gt;
&lt;br /&gt;
42 கொய்யாத்தோப்பு வடக்குத் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
43 நடுத்தெரு ³&lt;br /&gt;
&lt;br /&gt;
44 சீனாபானா தோப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
45 ஆலங்காடு&lt;br /&gt;
&lt;br /&gt;
46 மங்களூரு&lt;br /&gt;
&lt;br /&gt;
47 செம்படவன் காடு&lt;br /&gt;
&lt;br /&gt;
48 தம்பிக்கோட்டை கீழக்காடு&lt;br /&gt;
&lt;br /&gt;
49 தம்பிக்கோட்டை மாரியம்மன் கோவில் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
50 சிறிய கடைத்தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
51 பெரிய கடைத்தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
52 மன்னார்குடி சாலை தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
53 போஸ்ட் ஆபிஸ் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
54 சித்தேரி குளத்தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
55 புதுக்குளம் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
56 O.P.M சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
57 சித்தி விநாயகர் கோவில் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
58 அரசர் குளத்தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
59 ஆட்டப்பா சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
60 ஜமாலியா தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
61 தம்மானியா தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
62 ரஹ்மத் பள்ளிவாசல் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
63 முத்துப்பேட்டை தர்கா தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
64 தீன்முகமது காலனி தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
65 கோவிலூர் பெரியநாயகி தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
66 கோசாகுளத்  தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
67 வாணக்காரத் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
68 மாரியம்மன் கோவில் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
69 பாரதியார் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
70 நண்டு மரைக்காயர் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
71 M.M.D காசிம் கொல்லை&lt;br /&gt;
&lt;br /&gt;
72 ஹாஜா சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
73 S.K.M தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
74 அபூஹனிபா தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
75 அக்காஷ் தோப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
76 அச்சக்காரன் வாடி சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
77 அலியார் சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
78 ஷரிப் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
79 காசிம் தென்னமரக்கடை சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
80 தெற்கு அப்துல்கரீம் சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
81 திருத்துறைப்பூண்டி சாலை&lt;br /&gt;
&lt;br /&gt;
82 பட்டுக்கோட்டை ரோடு&lt;br /&gt;
&lt;br /&gt;
83 தென்னை மரக்கடை சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
84 சின்னகட்சி மரக்காயர் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
85 அப்துல் கரீம் சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
86 நெய்னார்பள்ளி சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
87 பரகத் நகர்&lt;br /&gt;
&lt;br /&gt;
88 கருமாரியம்மன் கோவில் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
89 கொய்யா பஜார்&lt;br /&gt;
&lt;br /&gt;
90 இமாம் அபூஹனிபா தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
91 பேட்டை ரோடு&lt;br /&gt;
&lt;br /&gt;
92 மன்சூர் நகர்&lt;br /&gt;
&lt;br /&gt;
93 தெற்கு  ரெயில்வே ரொடு&lt;br /&gt;
&lt;br /&gt;
94 புதுக்குடியிருப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
95 கோவிலூர் மணல் மேட்டு தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
96 கல்லடி கொள்ளை&lt;br /&gt;
&lt;br /&gt;
97 பேங்க் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
98 புதுக்குடி&lt;br /&gt;
&lt;br /&gt;
99 பூங்கொள்ளை&lt;br /&gt;
&lt;br /&gt;
100 வண்ணன் சந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
101 கீழநம்மங்குறிச்சி&lt;br /&gt;
&lt;br /&gt;
102 தெற்கு காடு&lt;br /&gt;
&lt;br /&gt;
103 மருதங்காவெளி &lt;br /&gt;
&lt;br /&gt;
104 மாரியம்மன் கோவில் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
105 அய்யா நகர்&lt;br /&gt;
&lt;br /&gt;
106 புதுகாளியம்மன் கோவில் தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
107 அக்கரஹார தெரு &lt;br /&gt;
&lt;br /&gt;
108 முத்துசாமி  அம்பலம்  தெரு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 7102 வீடுகளும், 41722 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&amp;lt;ref&amp;gt;http://www.townpanchayat.in/muthupettai/population&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803689-muthupet-tamil-nadu.html Muthupet  Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[https://indikosh.com/city/693321/muthupet Muthupet  Town Panchayat]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== அலுவலகங்கள் ==&lt;br /&gt;
இங்கு மொத்தம் 15 அரசு அலுவலகங்கள் , 16 கல்விக்கூடங்கள், 12 மருத்துவமனைகள், 166 தெருக்கள், 21 பள்ளிவாசல்கள் , 8 கோவில்கள் , 2 தேவாலயம் &lt;br /&gt;
&lt;br /&gt;
அரசு அலுவலகங்கள் : &lt;br /&gt;
&lt;br /&gt;
# வட்டாட்சியர் அலுவலகம்&lt;br /&gt;
# [[முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்|முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய]] அலுவலகம் &lt;br /&gt;
# பேரூராட்சி  மன்ற அலுவலகம்&lt;br /&gt;
# சார்பதிவாளர் அலுவலகம்&lt;br /&gt;
# வனச்சரக அலுவலகம்&lt;br /&gt;
# தபால் அலுவலகம்&lt;br /&gt;
# சுங்க தடுப்பு பிரிவு அலுவலகம்&lt;br /&gt;
# மின்சார வாரிய அலுவலகம்&lt;br /&gt;
# வட்டார கல்வி அலுவலர் அலுவலகம்&lt;br /&gt;
# அரசு பொது நூலகம்&lt;br /&gt;
# தொலை தொடர்பு அலுவலகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
முத்துப்பேட்டையின் பிரதானமாக தொழிலாக இருப்பது மீன் பிடிப்பதும், வீட்டுமனை விற்பனை, விவசாயம், தேங்காய் வியாபாரமுமாகும். முத்துப்பேட்டையிலிருந்து பல மாநிலங்களுக்குத் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சுற்றுலா மையம் ==&lt;br /&gt;
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகளாகும். இது திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 119 கிலோ மீட்டர். முத்துப்பேட்டை மாங்குரோவ் காடுகள் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளைவிட 10 மடங்கு பெரியது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகள் இவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளது தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முத்துப்பேட்டை தர்கா ==&lt;br /&gt;
சுமார் எழுநூறு வருடங்கள் பழமை வாய்ந்த முத்துப்பேட்டை தர்காவிற்கு அனைத்து சமுதாய மக்களும் வருகை தருகின்றனர். பழம்பெருமை வாய்ந்த இந்த இடம், இஸ்லாமிய கட்டுமான முறைகளின்படி கட்டப்பட்டதாகும். இஸ்லாமிய மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள சமூக சம உரிமை, பாகுபாடின்மை ஆகியவற்றை வலியுறுத்திய ஹழரத் ஷைக் தாவூத் காமில் ஒலியுல்லாஹ் எனும் பெருந்தகையின் நினைவிடமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகில் உள்ள சுற்றுலா தளங்கள் ==&lt;br /&gt;
70 கி.மீ. தொலைவில் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரும்]], 29 கி.மீ. தொலைவில் [[மனோரா|மல்லிபட்டினமும்]]  வேளாங்கண்ணி  நாகூர் தென் கிழக்கு முனையில் [[கோடியக்கரை]]யும் சுற்றுலா தளங்களாக அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகர வளர்ச்சி ==&lt;br /&gt;
&amp;quot;&#039;&#039;ஆவன்னா நேனா உதவி பெறும் துவக்கப் பள்ளி&#039;&#039;&amp;quot;தான் முத்துப்பேட்டையில் துவங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடமாகும். இப்பள்ளி சங்கத்து பள்ளிக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.townpanchayat.in/muthupettai/contact-us முத்துப்பேட்டை பேரூராட்சியின் தொடர்புக்கு]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்|*]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=206944</id>
		<title>கூத்தாநல்லூர் வட்டம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=206944"/>
		<updated>2024-06-16T10:07:38Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;கூத்தாநல்லூர் வட்டம்&#039;&#039;&#039;, தமிழ்நாட்டின்  [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தின்]]  8 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களில்]] ஒன்றாகும். &amp;lt;ref&amp;gt;[https://tiruvarur.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ திருவாரூர் வருவாய் மாவட்ட நிர்வாகம்]&amp;lt;/ref&amp;gt;. [[நீடாமங்கலம் வட்டம்|நீடாமங்கலம் வட்டத்தின்]] 55 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டு கூத்தாநல்லூர் வருவாய் வட்டம் 2016ல் நிறுவப்பட்டது. &amp;lt;ref&amp;gt;[https://www.thehindu.com/news/cities/chennai/Five-new-taluks-created-after-bifurcation/article14985059.ece Five new taluks created after bifurcation]&amp;lt;/ref&amp;gt;இவ்வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[கூத்தாநல்லூர்|கூத்தாநல்லூரில்]] இயங்குகிறது. கூத்தாநல்லூர் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கூத்தாநல்லூர் வட்டம் 55 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களைக்]] கொண்டுள்ளது.&amp;lt;ref&amp;gt;[https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2018/05/2018051430.pdf  55  Revenue Villages of Koothanallur Taluk]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்ட வட்டங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=191406</id>
		<title>திருத்துறைப்பூண்டி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=191406"/>
		<updated>2024-06-16T10:05:45Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = திருத்துறைப்பூண்டி &lt;br /&gt;
|latd =10.54030195 |longd = 79.63523624999999&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} திருத்துறைப்பூண்டி&lt;br /&gt;
|மாவட்டம் = திருவாரூர் &lt;br /&gt;
|வட்டம் = [[திருத்துறைப்பூண்டி வட்டம்]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் =கவிதா பாண்டியன் &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 24,404&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =04369  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் =614 713 &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு =TN50Y &lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;திருத்துறைப்பூண்டி&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]: &#039;&#039;&#039;Thiruthuraipoondi&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள [[திருத்துறைப்பூண்டி வட்டம்|திருத்துறைப்பூண்டி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இவ்வூருக்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் என்னும் பெயர் உண்டு.&amp;lt;ref&amp;gt;{{Cite book |date=26 செப்டம்பர் 2012 |title=பிறவி மருந்தீசர் ஆலயம் |url=https://www.dinamani.com/religion/2009/aug/28/பிறவி-மருந்தீசர்-ஆலயம்-65618.html |publisher=தினமணி }}&amp;lt;/ref&amp;gt; திருத்துறைப்பூண்டி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 24 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 6,263 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 24,404  ஆகும். அதில் 11,985 ஆண்களும், 12,419 பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 88.6%  மற்றும் [[பாலின விகிதம்]]  ஆண்களுக்கு, 1,036 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2324  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு,  969பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 7,248 மற்றும் 450 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.41%,  இசுலாமியர்கள் 6.36%, கிறித்தவர்கள் 3.09% மற்றும்  பிறர் 0.14% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/thiruthuraipoondi-population-thiruvarur-tamil-nadu-803688 திருத்துறைப்பூண்டியின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;    &lt;br /&gt;
&lt;br /&gt;
==கோவில்கள்==&lt;br /&gt;
* [[திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்]]  &lt;br /&gt;
* [[திருத்துறைப்பூண்டி வண்மீகநாதசுவாமி கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==இங்கு பிறந்து புகழ்பூத்தவர்கள்==&lt;br /&gt;
* [[வி. கே. சசிகலா]] - இந்திய பெண் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி   &lt;br /&gt;
* [[ஆர். வெங்கட்ராமன் (எழுத்தாளர்)|ஆர். வெங்கட்ராமன்]] - எழுத்தாளர் ஆர்வி&lt;br /&gt;
* [[பா‌லு மலர்‌வண்‌ணன் (இயக்‌குநர்‌ &amp;amp; எழுத்தாளர்)|பா‌லு மலர்‌வண்‌ணன்]] - எழுத்தாளர்  பா‌லு மலர்‌வண்‌ணன்‌&lt;br /&gt;
* ஆனந்த விகடன் ஆசிரியர் திரு வாசன்&lt;br /&gt;
*எழுத்தாளர் திரு.&#039;&#039;&#039;[[உத்தமசோழன் (எழுத்தாளர்)|உத்தமசோழன்]]&#039;&#039;&#039; (எழுத்தாளர், கிழக்கு வாசல் உதயம் மாத இதழின் ஆசிரியர்)&lt;br /&gt;
* மருத்துவப் பேராசிரியர் திரு இரவீந்திரன் &lt;br /&gt;
* T.R.பாப்பா (சினிமா -இசையமைப்பாளர்)&lt;br /&gt;
* லியோ முத்து (நிறுவனர் -சாய் ராம் கல்வி நிறுவனங்கள் )&lt;br /&gt;
* கமலா கந்தசாமி (எழுத்தாளர் )&lt;br /&gt;
*திருமதி பிருந்தா சீனிவாசன் (அறிவியலாளர்)&lt;br /&gt;
*திரு வீரபாண்டியன் (ஊடகவியளாலா்)&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
{{commonscat|Thiruthuraipoondi}}&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=199481</id>
		<title>நீடாமங்கலம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=199481"/>
		<updated>2024-06-16T10:03:53Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = நீடாமங்கலம் | &lt;br /&gt;
latd = | longd = |&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = திருவாரூர் |&lt;br /&gt;
பகுதி = [[சோழ நாடு]] |&lt;br /&gt;
தோற்றுவித்தவர் = சோழர்கள் &lt;br /&gt;
வரலாற்று பெயர் = நீராடுமங்கலம் &lt;br /&gt;
வட்டம் =  [[நீடாமங்கலம் வட்டம்]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் = |&lt;br /&gt;
தலைவர் பெயர் = |&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2011 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 9336 | &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  =2.62  |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =04367  |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் =614 404 |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு =TN50 |&lt;br /&gt;
இணையதளம்  = www.townpanchayat.in/needamangalam|&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;நீடாமங்கலம்&#039;&#039;&#039; (&#039;&#039;Needamangalam&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[நீடாமங்கலம் வட்டம்]] மற்றும் [[நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிடமும்,   [[பேரூராட்சி]]யும் ஆகும். “ இப்பகுதி சோழர்கள் ஆட்சி காலத்தில் [[நீராடுமங்கலம்]] என்ற பெயருடன் விளங்கியுள்ளது. ” நீடாமங்கலம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
நீடாமங்கலம்  பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]]  27 கிமீ தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.  இதனருகே அமைந்த நகரங்கள் [[தஞ்சாவூர்]] 32 கிமீ; [[கும்பகோணம்]] 26 கிமீ; [[மன்னார்குடி]] 12 கிமீ தொலைவில் உள்ளது. இப்பகுதி முற்காலத்தில் சோழநாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
2.62  சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://www.townpanchayat.in/needamangalam |title=நீடாமங்கலம் பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-03-30 |archive-date=2019-03-30 |archive-url=https://web.archive.org/web/20190330100859/http://www.townpanchayat.in/needamangalam |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 2392  வீடுகளும், 9336 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://www.townpanchayat.in/needamangalam/population |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-03-30 |archive-date=2019-03-30 |archive-url=https://web.archive.org/web/20190330101109/http://www.townpanchayat.in/needamangalam/population |url-status=dead }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803685-needamangalam-tamil-nadu.html Needamangalam Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==சங்ககாலம்==&lt;br /&gt;
சங்ககாலத்தில் இந்த ஊர் [[நீடூர்]] என்னும் பெயருடன் விளங்கியது. அக்காலத்தில் இது [[மிழலை]] நாட்டின் தலைநகர். எவ்வி என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதனை ஆண்டுவந்தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சோழர்கள் காலம் ==&lt;br /&gt;
சோழர்கள் காலகட்டத்தில் இந்த நகரம் [[நீராடுமங்கலம்]] என்ற பெயருடன் விளங்கி வந்துள்ளது. சோழர்கள் காலத்தில் தஞ்சையை ஆண்ட மன்னர்கள் மற்றும் இளவரசிகள் இந்த ஊரில் புனித நீராடுவதனால் இவ்வூருக்கு நீராடுமங்கலம் என்ற பெயர் பெற்றுள்ளது.{{cn}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==கோயில்கள்==&lt;br /&gt;
* [[நீடாமங்கலம் சந்தான ராமசாமி கோயில்]] &amp;quot;500 Years old&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[ சதுரங்க வல்லபநாதர் கோயில் ,பூவனூர்,நீடாமங்கலம்.]] &lt;br /&gt;
&lt;br /&gt;
* [[நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயில்]] &lt;br /&gt;
&lt;br /&gt;
* [[நீடாமங்கலம் கோகமுகேஷ்வரர் கோயில்]] &lt;br /&gt;
* [[நீடாமங்கலம் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==புகழ்பெற்றவர்கள்==&lt;br /&gt;
* [[நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல்]]&lt;br /&gt;
* [[நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.townpanchayat.in/needamangalam/contact-us நீடாமங்கலம் பேரூராட்சியின் தொடர்புக்கு] {{Webarchive|url=https://web.archive.org/web/20190330100857/http://www.townpanchayat.in/needamangalam/contact-us |date=2019-03-30 }}&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=199421</id>
		<title>நன்னிலம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=199421"/>
		<updated>2024-06-16T10:02:00Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = நன்னிலம் &lt;br /&gt;
|latd = 10.88 |longd = 79.62&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = நன்னிலம்&lt;br /&gt;
|மாவட்டம் = திருவாரூர்&lt;br /&gt;
|வட்டம் =  [[நன்னிலம் வட்டம்]] &lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர்  &lt;br /&gt;
|தலைவர் பெயர் =&lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை =  12618&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  = 12.80 &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  = 04366 &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் =  610 105&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு =TN:50 &lt;br /&gt;
|இணையதளம்  =www.townpanchayat.in/nannilam &lt;br /&gt;
|}} &lt;br /&gt;
&#039;&#039;&#039;நன்னிலம்&#039;&#039;&#039;, (&#039;&#039;Nannilam&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்திலுள்ள]], [[நன்னிலம் வட்டம்]] மற்றும் [[நன்னிலம் ஊராட்சி ஒன்றியம்|நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின்]]  நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும்  ஆகும். நன்னிலம் சுற்றி அச்சுதமங்கலம், சன்னநல்லூர், திருவாஞ்சியம், நல்லமாங்குடி, மாப்பிள்ளைக்குப்பம் ஆகிய ஊர்கள் உள்ளது. நன்னிலம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
நன்னிலம்  பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]] வடக்கே 16.5  கிமீ தொலைவில் உள்ளது.  [[தொடருந்து நிலையம்]]  நன்னிலத்தில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
12.80   சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 84  தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/nannilam நன்னிலம் பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  3,199 வீடுகளும், 12,618 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803683-nannilam-tamil-nadu.html Nannilam Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[https://indikosh.com/city/692862/nannilam  Nannilam Town Panchayat]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==புவியியல்==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.88|N|79.62|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nannilam.html |title = Nannilam |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 7&amp;amp;nbsp;[[மீட்டர்]] (22&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
==கோயில்கள்==&lt;br /&gt;
* [[நன்னிலம் மதுவனேசுவரர் கோயில்]]&lt;br /&gt;
* [[நன்னிலம் பிப்லிகாதிஸ்வரர் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.townpanchayat.in/nannilam/contact-us நன்னிலம் பேரூராட்சியின் தொடர்புக்கு]&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=199105</id>
		<title>குடவாசல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D&amp;diff=199105"/>
		<updated>2024-06-16T09:59:28Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = குடவாசல் | &lt;br /&gt;
latd = | longd = |&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = திருவாரூர் |&lt;br /&gt;
வட்டம் = [[குடவாசல் வட்டம்]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் = |&lt;br /&gt;
தலைவர் பெயர் = |&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2011 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 14639  | &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  = 15 |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =  |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் = |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு = |&lt;br /&gt;
இணையதளம்  = www.townpanchayat.in/kodavasal|&lt;br /&gt;
}}&lt;br /&gt;
[[குடவாயில்]] என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட &#039;&#039;&#039;குடவாசல்&#039;&#039;&#039; (&#039;&#039;Kodavasal&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்திலுள்ள]], [[குடவாசல் வட்டம்]] மற்றும் [[குடவாசல் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் இடமும், ஒரு [[பேரூராட்சி]]யும் ஆகும். இங்கு [[குடவாசல் கோணேசுவரர் கோயில்]] உள்ளது. குடவாசல் நகரம் முந்தைய  [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
குடவாசல் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]], 10 கிமீ தொலைவில் உள்ள [[கொரடாச்சேரி]]யில் உள்ளது.  இதனைச் சுற்றிய நகரங்கள், [[நன்னிலம்]] 15 கிமீ; [[பாபநாசம்]] 22 கிமீ; [[கும்பகோணம்]] 22 கிமீ; [[திருவாரூர்]] 18 கிமீ தொலைவில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
15   சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/kodavasal குடவாசல் பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  3719 வீடுகளும், 14639 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&amp;lt;ref&amp;gt;http://www.townpanchayat.in/kodavasal/population&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803680-kodavasal-tamil-nadu.html Kodavasal Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[https://indikosh.com/city/692744/kodavasal Kodavasal Town Panchayat]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==குடவாசல் கோணேசுவரர் கோயில்==&lt;br /&gt;
[[படிமம்:Kudavasal temple (17).jpg|thumb|[[குடவாசல் கோணேசுவரர் கோயில்]]]]&lt;br /&gt;
[[படிமம்:Kudavasal temple (18).jpg|thumb|[[குடவாசல் கோணேசுவரர் கோயில்]]]]&lt;br /&gt;
&lt;br /&gt;
சைவதிருமறை தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276ல், காவிரியின் தென்கரையில் உள்ள 128 தலங்களில் 94வது திருத்தலமாக விளங்குவது குடவாசல். கோச் செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றதாகவும் ஓர் வரலாறு.&lt;br /&gt;
&lt;br /&gt;
குடவாசலில் ஊரின் நடுவே அமைந்துள்ள இக்கோயிலின் இறைவரது திருப்பெயர் கோணேசுவரர். சூரியேசுவரர், தாலப்பியேசுவரர், பிருகுநாதர் என பல பெயர்களுமுண்டு. இறைவியாரது திருப்பெயர் பெரியநாயகி. மேற்கு நோக்கிய சந்நிதி அமைந்துள்ள இக் கோயில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. இக் கோயிலுக்கு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்ச மூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==புகழ்பெற்ற இவ்வூரினர்==&lt;br /&gt;
# [[குடவாயிற் கீரத்தனார்]]&lt;br /&gt;
# மகாதேவன், தவிலிசைக்கலைஞர்&lt;br /&gt;
# [[குடவாயில் பாலசுப்பிரமணியன்]], கல்வெட்டு ஆய்வாளர். &lt;br /&gt;
# [[ம. இராசேந்திரன்]], துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.townpanchayat.in/kodavasal/contact-us குடவாசல் பேரூராட்சியின் தொடர்புக்கு]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=191344</id>
		<title>மன்னார்குடி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=191344"/>
		<updated>2024-06-16T09:57:20Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|வகை = தேர்வு நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = மன்னார்குடி &lt;br /&gt;
|latd = 10.664900 |longd = 79.450700&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = திருவாரூர் &lt;br /&gt;
|வட்டம் = [[மன்னார்குடி வட்டம்]]&lt;br /&gt;
|பகுதி = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர் &lt;br /&gt;
|தலைவர் பெயர் =&lt;br /&gt;
|உயரம் = 45&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 66999  &lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  = 11.55 &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  04367&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 614 001&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN-50 (திருவாரூர்)&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;மன்னார்குடி&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Mannargudi&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள [[மன்னார்குடி வட்டம்|மன்னார்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை [[நகராட்சி]]யும் ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மன்னார்குடியில் உள்ள [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்|இராஜகோபாலசுவாமி திருக்கோயில்]] மிகவும் பெருமை வாய்ந்தது. [[வேதாரண்யம்]] விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[நீடாமங்கலம்]] நீரழகு,[[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.மன்னார்குடி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==புவியியல்==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.67|N|79.43|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Mannargudi.html |title = Mannargudi |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6&amp;amp;nbsp;[[மீட்டர்]] (19&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==போக்குவரத்து==&lt;br /&gt;
மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து [[திருத்துறைப்பூண்டி]], [[பட்டுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]], [[கும்பகோணம்]], [[வேதாரண்யம்]], [[அதிராம்பட்டினம்]], [[முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்)|முத்துப்பேட்டை]], [[ஒரத்தநாடு]] ஆகிய நகரங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது.    மன்னார்குடியில் இருந்து தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[சேலம்]], [[மதுரை]], [[பழனி]], [[ராமேஸ்வரம்]], [[கம்பம்]], [[ஈரோடு]], [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[புதுச்சேரி]] ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.&lt;br /&gt;
 &lt;br /&gt;
மன்னார்குடி தொடருந்துப் போக்குவரத்து மூலமாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவுத் தொடருந்துகள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் தொடருந்துப் போக்குவரத்து நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,372 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 66,999  ஆகும். அதில் 33,195 ஆண்களும், 33,804   பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.3% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  6174 ஆகஉள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 5,624  மற்றும் 779 ஆகஉள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.13%,  இசுலாமியர்கள்  6.82%, கிறித்தவர்கள் 6.82%மற்றும்  பிறர் 0.34% ஆகஉள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/mannargudi-population-thiruvarur-tamil-nadu-803687 மன்னார்குடி மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==கோவில் நகரம்==&lt;br /&gt;
மன்னார்குடியில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்]] உலகச் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், &amp;quot;ஹரித்ரா நதி&#039; என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில்  அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சமணக்கோயில்==&lt;br /&gt;
[[மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்]] சோழ நாட்டில் உள்ள சமணக்கோயில்களில் ஒன்றாகும். இது தவிர  சோழ நாட்டில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் (கரந்தட்டாங்குடி), தீபங்குடி ஆகிய இடங்களில் சமணக் கோயில்கள் உள்ளன.&amp;lt;ref&amp;gt;http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&amp;amp;pno=12&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேலும் பார்க்க==&lt;br /&gt;
* [http://municipality.tn.gov.in/Mannargudi/ மன்னார்குடி நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100725191558/http://municipality.tn.gov.in/mannargudi/ |date=2010-07-25 }}&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=199051</id>
		<title>கீழ்வேளூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=199051"/>
		<updated>2024-06-16T09:41:45Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = கீழ்வேளூர் &lt;br /&gt;
|வகை= &lt;br /&gt;
|latd = 10.766|longd = 79.741&lt;br /&gt;
|locator position   = left&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம்= [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] &lt;br /&gt;
|வட்டம் =  [[கீழ்வேலூர் வட்டம்|கீழ்வேளூர்]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர்=&lt;br /&gt;
|உயரம்= &lt;br /&gt;
|பரப்பளவு=4&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம்=2011&lt;br /&gt;
|மக்கள் தொகை=8272&lt;br /&gt;
|மக்களடர்த்தி=&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண்=611104&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு= TN:&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்=91 4364 &lt;br /&gt;
|இணையதளம்=www.townpanchayat.in/keelvelur|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கீழ்வேளூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;Kilvelur&#039;&#039;) இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[கீழ்வேலூர் வட்டம்]] மற்றும் [[கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் [[பேரூராட்சி]]யும் ஆகும். இவ்வூரில்  காவேரி ஆற்றின்  கிளையாறான [[ஓடம்போக்கி ஆறு]] பாய்கிறது. கீழ்வேளூர் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]]  ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
[[நாகப்பட்டினம்]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[நாகப்பட்டினம்]] நகரில் இருந்து மேற்கே 12 கி. மீ. தொலைவிலும், [[திருவாரூர்]] நகரில் இருந்து கிழக்கில் 13 கி. மீ. தொலைவிலும்  அமைந்த கீழ்வேளூர் பேரூராட்சியில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.  இதனருகே [[திருவாரூர்]] 13 கிமீ; [[மயிலாடுதுறை]] 51 கிமீ; [[திருத்துறைப்பூண்டி]] 30 கிமீ தொலைவில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
4 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/keelvelur  கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2151 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட கீழ்வேளூர் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 8,272 ஆகும். அதில் ஆண்கள்  4,020 ஆகவும், பெண்கள் 4,252 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 849 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 89.82% ஆகும்.  மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.87% ஆகவும், இசுலாமியர் 9.65% ஆகவும், கிறித்தவர்கள் 0.44% ஆகவும், பிறர் 0.05% ஆகவும் உள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[http://www.census2011.co.in/data/town/803675-kilvelur-tamil-nadu.html  Kilvelur Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;http://www.townpanchayat.in/keelvelur/population&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கிழ்வேளூர் புதிய [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)|சட்டமன்ற தொகுதியாக]] 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்|2011 சட்டமன்ற தேர்தலில்]] தமிழகத்திலேயே அதிக சதவீதத்தில் வாக்கு பதிவாகி உள்ளது (91.89%)&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
*[http://townpanchayat.in/keelvelur கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=191504</id>
		<title>வேதாரண்யம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=191504"/>
		<updated>2024-06-16T09:40:10Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = வேதாரண்யம் &lt;br /&gt;
|latd = 10.377400 &lt;br /&gt;
|longd = 79.849500&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|வட்டம் = [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம்]]&lt;br /&gt;
|பகுதி = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்றத் தலைவர்  &lt;br /&gt;
|தலைவர் பெயர் =மா. மீ. புகழேந்தி தி.மு.க&lt;br /&gt;
|உயரம் = 29 &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011&lt;br /&gt;
|மக்கள் தொகை = 34,266&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  = 04369  &lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு =TN:51&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வேதாரண்யம்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Vedaranyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இங்கு இருக்கும் [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|மறைக்காட்டுநாதர் கோவில்]] தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்ட ஊர்பெயர். இதன் தமிழ் பெயர் &#039;&#039;&#039;திருமறைக்காடு&#039;&#039;&#039; என்பதாகும். [[கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்|கோடியக்கரை காப்பகம்]] இதன் அருகில் உள்ளது. வேதாரண்யம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி.JPG|thumb|வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிர நினைவுச் சின்னம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;வேதாரண்யம்&#039;&#039;&#039; விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[நீடாமங்கலம்]] நீரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு,  [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,665 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 34,266 ஆகும். அதில் 16,573 ஆண்களும், 17,693 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,068 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 என உள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 906 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,108 மற்றும் 69 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.17%, இசுலாமியர்கள்  8.93%, கிறித்தவர்கள் 0.74%, மற்றும்  பிறர் 0.16% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/vedaranyam-population-nagapattinam-tamil-nadu-803678 வேதாரண்யம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129867</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129867"/>
		<updated>2024-06-16T09:39:19Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                    = நாகப்பட்டினம்&lt;br /&gt;
| native_name             =&lt;br /&gt;
| native_name_lang        =&lt;br /&gt;
| other_name              = நாகை&lt;br /&gt;
| settlement_type         = [[தேர்வு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]] &lt;br /&gt;
| image_skyline           = Negapatnam van Choromandel.jpg&lt;br /&gt;
| image_alt               = &lt;br /&gt;
| image_caption           = &lt;br /&gt;
| nickname                = துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம்&lt;br /&gt;
| map_alt                 =&lt;br /&gt;
| map_caption             =&lt;br /&gt;
| pushpin_map             = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position  = left&lt;br /&gt;
| pushpin_map_alt         =&lt;br /&gt;
| pushpin_map_caption     = நாகப்பட்டினம், தமிழ்நாடு &lt;br /&gt;
| coordinates             = {{coord|10.767200|N|79.844900|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type        = நாடு&lt;br /&gt;
| subdivision_name        = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1       = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2       = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1       = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2       = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
| established_title       = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date        = &lt;br /&gt;
| founder                 = &lt;br /&gt;
| named_for               = &lt;br /&gt;
| government_type         = தேர்வு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body          = நாகப்பட்டினம் நகராட்சி&lt;br /&gt;
| parts_type              = பகுதி&lt;br /&gt;
| parts                   = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1           = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1            = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2           = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2            = [[ஆளூர் ஷா நவாஸ்]]&lt;br /&gt;
| leader_title3           = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3            = மருத்துவர் ஏ. அருண் தம்புராஜ், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4           = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4            = &lt;br /&gt;
| unit_pref               = Metric&lt;br /&gt;
| area_footnotes          =&lt;br /&gt;
| area_rank               =&lt;br /&gt;
| area_total_km2          = 17.92&lt;br /&gt;
| elevation_footnotes     =&lt;br /&gt;
| elevation_m                 = 29&lt;br /&gt;
| population_total        = 1,02,905&lt;br /&gt;
| population_as_of        = 2011&lt;br /&gt;
| population_rank         =&lt;br /&gt;
| population_density_km2  = 615.99&lt;br /&gt;
| population_demonym      =&lt;br /&gt;
| population_footnotes    =&lt;br /&gt;
| demographics_type1      = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1    = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1     = [[தமிழ் மொழி|தமிழ்]]&lt;br /&gt;
| timezone1               = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1             = +5:30&lt;br /&gt;
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code             = 611 xxx&lt;br /&gt;
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code               = 914365&lt;br /&gt;
| registration_plate      = TN 51&lt;br /&gt;
| blank1_name_sec1        = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1        = 303 கி.மீ (188 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1        = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1        = 142 கி.மீ (88 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1        = [[கடலூர்|கடலூரிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1        = 131 கி.மீ (81 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1        = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1        = 253 கி.மீ (157 மைல்)&lt;br /&gt;
| website                 = [https://www.nagapattinam.nic.in/ta/ nagapattinam]&lt;br /&gt;
| footnotes               =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039; (&#039;&#039;Nagapattinam&#039;&#039;) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் &#039;&#039;&#039;நாகை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று முந்தைய  [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}&amp;lt;/ref&amp;gt; [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை &#039;&#039;நிகாம்&#039;&#039; என்று குறிப்பிடுகிறார். மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் &amp;quot;நிகாமா&amp;quot; அல்லது &amp;quot;நிகாம்&amp;quot; என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&amp;amp;pg=PA119&amp;amp;dq=kayarohanam#v=onepage&amp;amp;q&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] &amp;quot;[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]&amp;quot; என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை &amp;quot;நாகை&amp;quot; என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் &amp;quot;நாகை&amp;quot; என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
அண்டை துறைமுகமான [[காவிரிப்பூம்பட்டினம்]], சங்ககாலத்தில் [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது [[பட்டினப் பாலை]] போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகப்பட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.{{cn}}. நாகப்பட்டினம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 18, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் [[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் மற்றும் [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 25 கி.மீ (16 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2004 ஆழிப்பேரலை ===&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&amp;amp;pg=PA16&amp;amp;dq=nagapattinam+tsunami#v=onepage&amp;amp;q=nagapattinam%20tsunami&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|71.4}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|24.79}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.68}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|state=collapsed&lt;br /&gt;
|1901 | 57190&lt;br /&gt;
|1911 | 60168&lt;br /&gt;
|1921 | 54016&lt;br /&gt;
|1931 | 55978&lt;br /&gt;
|1941 | 62674&lt;br /&gt;
|1951 | 69370&lt;br /&gt;
|1961 | 74965&lt;br /&gt;
|1981 | 80560&lt;br /&gt;
|1991 | 86155&lt;br /&gt;
|2001 | 93148&lt;br /&gt;
|2011 |102905&lt;br /&gt;
|footnote=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் [[இந்து]]க்கள் 71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 400&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=horizontal&lt;br /&gt;
|image1=Nagapattinam2.JPG&lt;br /&gt;
|image2=Nagapattinam1.JPG&lt;br /&gt;
|footer=மீன்பிடி படகு மற்றும் கலங்கரை விளக்கத்தின் படம்&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[விழுப்புரம்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெடுஞ்சாலைகளான, மாநில நெடுஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|&#039;&#039;The Hindu&#039;&#039;|13 July 2012}}}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக  மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை  (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி போக்குவரத்து ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்காள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 200&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=vertical&lt;br /&gt;
|image1=Nagai Karonam6.JPG&lt;br /&gt;
|image2=Thirunagai8.JPG&lt;br /&gt;
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதாட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் சரசுவதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் &amp;quot;இணைப் பெருங்கோவில்&amp;quot; என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் &amp;quot;பெருங்கோவில்&amp;quot; நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் == &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||ஆளூர் ஷா நவாஸ்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
நாகப்பட்டினம் நகராட்சியானது [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[விசிக|விடுதலை சிறுத்தைகள் கட்சியை]]யை சேர்ந்த [[ஆளூர் ஷா நவாஸ்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
{{Authority control}}&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=198808</id>
		<title>தரங்கம்பாடி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=198808"/>
		<updated>2024-06-16T09:36:22Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction&lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = தரங்கம்பாடி&lt;br /&gt;
|latd = 11.0290 | longd = 79.8507&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு&lt;br /&gt;
|மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]]&lt;br /&gt;
|பகுதி = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|வட்டம் = [[தரங்கம்பாடி வட்டம்|தரங்கம்பாடி]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் =&lt;br /&gt;
|தலைவர் பெயர் =&lt;br /&gt;
|உயரம் = 43&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011&lt;br /&gt;
|மக்கள் தொகை = 23191&lt;br /&gt;
|மக்களடர்த்தி =&lt;br /&gt;
|பரப்பளவு  = 13.06&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 609313&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு =TN-51 yy xxxx&lt;br /&gt;
|இணையதளம்   = www.townpanchayat.in/tharangampadi&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Fort Dansborg.JPG|thumb|தரங்கம்பாடியில் உள்ள [[டேனியக் கோட்டை|டச்சுக் கோட்டை]]]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;தரங்கம்பாடி&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Tranquebar), என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தின்]] 4 [[பேரூராட்சி]]களில் ஒன்றாகும்.&amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies  of MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt; [[தரங்கம்பாடி வட்டம்|தரங்கம்பாடி வட்டத்தின்]] தலைமையிடமும், [[பேரூராட்சி]]யுமான தரங்கம்பாடியின்  கடற்கரையில் [[தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்]] உள்ளது.தரங்கம்பாடி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தரங்கம்பாடியில்தான் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் விவிலியம் அச்சிடப்பட்டது. [[டேனிஷ் கோட்டை|டேனீஷ் காரர்களின் கோட்டை]] இன்றும் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
[[காவேரி ஆறு]], [[வங்காள விரிகுடா]]வில் கலக்கும் [[கழிமுகம்|கழிமுகத்தில்]], [[காரைக்கால்|காரைக்காலுக்கு]] வடக்கே 15 கிமீ தொலைவில் தரங்கம்பாடி பேரூராட்சி உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலிருந்து]]  34 கிமீ தொலைவில் அமைந்த தரங்கம்பாடிக்கு அருகில் [[மயிலாடுதுறை]] 31 கிமீ; [[சீர்காழி]] 31 கிமீ தொலைவில் உள்ளது. தரங்கம்பாடிக்கு அருகமைந்த [[தொடருந்து நிலையம்]]  13 கிமீ தொலைவில் உள்ள [[காரைக்கால்|காரைக்காலில்]] உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிதம்பரம் - நாகப்பட்டினம், பொறையார் - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - நாகப்பட்டினம், காரைக்கால் - பொறையார் செல்லும்  [[பேருந்து]]கள் தரங்கம்பாடி வழியாகச் செல்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பேரூராட்சியின் அமைப்பு ==&lt;br /&gt;
13.06 சகிமீ பரப்பும்,  18  வார்டுகளும்,  172 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/tharangampadi  தரங்கம்பாடி பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
== மக்கள் தொகை பரம்பல் ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5482 வீடுகளும், 23,191 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&amp;lt;ref&amp;gt;http://www.townpanchayat.in/tharangampadi/population&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803672-tharangambadi-tamil-nadu.html Tharangambadi  Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references /&amp;gt;&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [https://geohack.toolforge.org/geohack.php?pagename=%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF&amp;amp;params=11.0290_N_79.8507_E_type:landmark_region:IN-X_ GeoHack - தரங்கம்பாடி]&lt;br /&gt;
&lt;br /&gt;
*[http://www.townpanchayat.in/tharangampadi தரங்கம்பாடி பேரூராட்சியின் இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்|மயிலாடுதுறை மாவட்டப் பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF&amp;diff=191598</id>
		<title>சீர்காழி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF&amp;diff=191598"/>
		<updated>2024-06-16T09:35:35Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction |&lt;br /&gt;
நகரத்தின் பெயர் = சீர்காழி | &lt;br /&gt;
type = - நகராட்சி - |&lt;br /&gt;
|latd = 11.23 | longd = 79.73 |&lt;br /&gt;
locator_position = right |&lt;br /&gt;
state_name = [[தமிழ்நாடு]]|&lt;br /&gt;
district = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |&lt;br /&gt;
பகுதி = [[சோழ நாடு]]|&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |வட்டம் = [[சீர்காழி வட்டம்|சீர்காழி]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்  |&lt;br /&gt;
தலைவர் பெயர் = துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் |&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2001 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 32228| &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  = 13.21 |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  = 04364 |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் =609 110 |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு = TN.82|&lt;br /&gt;
பின்குறிப்புகள்  = |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சீர்காழி (Sirkazhi)&#039;&#039;&#039; [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள [[சீர்காழி வட்டம்|சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். சீர்காழி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. &amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/  LocalBodies  of MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt; [[நகராட்சி]]யான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு]]ம், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார்&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,228 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 16,196 ஆண்கள், 16,032 பெண்கள் ஆவார்கள். சீர்காழி மக்களின் சராசரி கல்வியறிவு 84.98% ஆகும். சீர்காழி மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/sirkali-population-nagapattinam-tamil-nadu-803667 சீர்காழி நகரத்த்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்த மக்கள் பரவலாக வாழுகின்றனர்.  படையாட்சிகள்  (வன்னியர்), நாயுடுகள், பிள்ளைமார்கள் என்று வாழ்கின்றனர்.   பல தலைமுறைகளாக இங்கு கிறித்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்குப் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==திருக்கோயில்கள்==&lt;br /&gt;
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]] சீர்காழி, செங்கமேடு, [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]], [[வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்]], [[திருக்கடையூர்]], [[திருவெண்காடு]], [[திருமணஞ்சேரி]] மற்றும் [[திருவாழி அழகியசிங்கர் கோயில்|திருவாழி]] – [[திருநகரி வேதராஜன் கோயில்|திருநகரி]] விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==உண்மையான பெயர்==&lt;br /&gt;
ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் &amp;quot;ஸ்ரீ காழி நகரம்&#039; அதுவே தமிழில், &amp;quot;சீகாழி&#039; என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை &amp;quot;சீர்காழி&#039; என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், &amp;quot;காழி நகரம்&amp;quot; என்றோ, &amp;quot;சீகாழி&#039; என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==திருஞானசம்பந்தர்==&lt;br /&gt;
இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் [[திருஞானசம்பந்தர்]] ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் [[பார்வதி]]யையும் [[சிவன்|பரமேசுவரனையும்]] அம்மையப்பராக உணர்ந்து, &amp;quot;அம்மே அப்பா&#039; என்று அழுதார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதைக் கண்ட இறைவன், &amp;quot;கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க&#039;&#039; என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், &amp;quot;பால் கொடுத்தது யார்?&#039;&#039; என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் &amp;quot;தோடுடைய செவியன்&#039; என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புராண வரலாறு ==&lt;br /&gt;
ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் &amp;quot;தோணிபுரம்&#039; என்றும் போற்றப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக [[பைரவர்]], தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு &amp;quot;சட்டை நாதர்&#039; என்ற திருப்பெயர் ஏற்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தலப் பெயர்கள் ==&lt;br /&gt;
காவிரியின் வடகரைத் தலங்களுள் சீகாழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் &amp;quot;கழுமல வள நகர்&#039; என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி நடைபெற வழிபட்டதால் &amp;quot;பிரம்ம புரம்&#039; என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் &amp;quot;வேணுபுரம்&#039; என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூசித்ததால், &amp;quot;புகலி&#039; என்றும், வியாழன் பூசித்ததால் &amp;quot;வெங்குரு&#039; என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால் &amp;quot;தோணிபுரம்&#039; என்றும், ராகு பூசித்ததால் &amp;quot;சிரபுரம்&#039; என்றும், வராக மூர்த்தி பூசித்ததால் &amp;quot;பூந்தராய்&#039; என்றும், [[சிபிச் சக்கரவர்த்தி]] பேறு பெற்றதால் &amp;quot;புறவம்&#039; என்றும், கண்ணன் பூஜித்ததால் &amp;quot;சண்பை&#039; என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் &amp;quot;ஸ்ரீகாளிபுரம்&#039; என்றும் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வெட்டுகள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் 47 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீர ராஜேந்திரன், ராஜாதிராஜ தேவர், கோப்பெருஞ் சிங்கன், பரகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆலய அமைப்பு ==&lt;br /&gt;
சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன் பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர் பலிபீடமும் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
விமானத்தில் பெரிய உருவத்தில் உமா மகேசுவரர், தோணியப்பராகக் காட்சி தருகின்றார். இவரையடுத்து மேல்புறத்தில் சட்டை நாதர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் திருப்பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது. ஆலய வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் திருஞானசம்பந்தர் திருக்கோயிலும், அதனருகே திருநிலைநாயகி திருக்கோயிலும் அமைந்துள்ளன. அதன் அருகே பெரிய அளவில் பிரம்ம தீர்த்தம், நாற்புறமும் கருங்கல் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== இறைவன் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.  மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, &amp;quot;சட்டை நாதர்&#039; என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர் விளங்குகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தீர்த்தங்கள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் ஊட்டிய இடமான பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== விழாக்கள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிர்வாகம் ==&lt;br /&gt;
இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய &amp;quot;திருக்கோலக்கா&#039; என்னும் தலமும் அருகில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இவற்றையும் பார்க்கவும்==&lt;br /&gt;
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]]&lt;br /&gt;
* [[திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://wikimapia.org/#lat=11.2401998&amp;amp;lon=79.7349072&amp;amp;z=14&amp;amp;l=0&amp;amp;m=b விக்கிமேப்பியாவில் சீர்காழி அமைவிடம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF&amp;diff=191597</id>
		<title>சீர்காழி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF&amp;diff=191597"/>
		<updated>2024-06-16T09:35:13Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction |&lt;br /&gt;
நகரத்தின் பெயர் = சீர்காழி | &lt;br /&gt;
type = - நகராட்சி - |&lt;br /&gt;
|latd = 11.23 | longd = 79.73 |&lt;br /&gt;
locator_position = right |&lt;br /&gt;
state_name = [[தமிழ்நாடு]]|&lt;br /&gt;
district = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |&lt;br /&gt;
பகுதி = [[சோழ நாடு]]|&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |வட்டம் = [[சீர்காழி வட்டம்|சீர்காழி]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்  |&lt;br /&gt;
தலைவர் பெயர் = துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் |&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2001 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 32228| &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  = 13.21 |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  = 04364 |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் =609 110 |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு = TN.82|&lt;br /&gt;
பின்குறிப்புகள்  = |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சீர்காழி (Sirkazhi)&#039;&#039;&#039; [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள [[சீர்காழி வட்டம்|சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். சீர்காழி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]]&amp;lt;nowiki/&amp;gt;மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. &amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/  LocalBodies  of MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt; [[நகராட்சி]]யான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு]]ம், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார்&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,228 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 16,196 ஆண்கள், 16,032 பெண்கள் ஆவார்கள். சீர்காழி மக்களின் சராசரி கல்வியறிவு 84.98% ஆகும். சீர்காழி மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/sirkali-population-nagapattinam-tamil-nadu-803667 சீர்காழி நகரத்த்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்த மக்கள் பரவலாக வாழுகின்றனர்.  படையாட்சிகள்  (வன்னியர்), நாயுடுகள், பிள்ளைமார்கள் என்று வாழ்கின்றனர்.   பல தலைமுறைகளாக இங்கு கிறித்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்குப் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==திருக்கோயில்கள்==&lt;br /&gt;
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]] சீர்காழி, செங்கமேடு, [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]], [[வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்]], [[திருக்கடையூர்]], [[திருவெண்காடு]], [[திருமணஞ்சேரி]] மற்றும் [[திருவாழி அழகியசிங்கர் கோயில்|திருவாழி]] – [[திருநகரி வேதராஜன் கோயில்|திருநகரி]] விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==உண்மையான பெயர்==&lt;br /&gt;
ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் &amp;quot;ஸ்ரீ காழி நகரம்&#039; அதுவே தமிழில், &amp;quot;சீகாழி&#039; என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை &amp;quot;சீர்காழி&#039; என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், &amp;quot;காழி நகரம்&amp;quot; என்றோ, &amp;quot;சீகாழி&#039; என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==திருஞானசம்பந்தர்==&lt;br /&gt;
இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் [[திருஞானசம்பந்தர்]] ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் [[பார்வதி]]யையும் [[சிவன்|பரமேசுவரனையும்]] அம்மையப்பராக உணர்ந்து, &amp;quot;அம்மே அப்பா&#039; என்று அழுதார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதைக் கண்ட இறைவன், &amp;quot;கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க&#039;&#039; என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், &amp;quot;பால் கொடுத்தது யார்?&#039;&#039; என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் &amp;quot;தோடுடைய செவியன்&#039; என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புராண வரலாறு ==&lt;br /&gt;
ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் &amp;quot;தோணிபுரம்&#039; என்றும் போற்றப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக [[பைரவர்]], தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு &amp;quot;சட்டை நாதர்&#039; என்ற திருப்பெயர் ஏற்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தலப் பெயர்கள் ==&lt;br /&gt;
காவிரியின் வடகரைத் தலங்களுள் சீகாழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் &amp;quot;கழுமல வள நகர்&#039; என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி நடைபெற வழிபட்டதால் &amp;quot;பிரம்ம புரம்&#039; என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் &amp;quot;வேணுபுரம்&#039; என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூசித்ததால், &amp;quot;புகலி&#039; என்றும், வியாழன் பூசித்ததால் &amp;quot;வெங்குரு&#039; என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால் &amp;quot;தோணிபுரம்&#039; என்றும், ராகு பூசித்ததால் &amp;quot;சிரபுரம்&#039; என்றும், வராக மூர்த்தி பூசித்ததால் &amp;quot;பூந்தராய்&#039; என்றும், [[சிபிச் சக்கரவர்த்தி]] பேறு பெற்றதால் &amp;quot;புறவம்&#039; என்றும், கண்ணன் பூஜித்ததால் &amp;quot;சண்பை&#039; என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் &amp;quot;ஸ்ரீகாளிபுரம்&#039; என்றும் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வெட்டுகள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் 47 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீர ராஜேந்திரன், ராஜாதிராஜ தேவர், கோப்பெருஞ் சிங்கன், பரகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆலய அமைப்பு ==&lt;br /&gt;
சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன் பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர் பலிபீடமும் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
விமானத்தில் பெரிய உருவத்தில் உமா மகேசுவரர், தோணியப்பராகக் காட்சி தருகின்றார். இவரையடுத்து மேல்புறத்தில் சட்டை நாதர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் திருப்பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது. ஆலய வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் திருஞானசம்பந்தர் திருக்கோயிலும், அதனருகே திருநிலைநாயகி திருக்கோயிலும் அமைந்துள்ளன. அதன் அருகே பெரிய அளவில் பிரம்ம தீர்த்தம், நாற்புறமும் கருங்கல் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== இறைவன் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.  மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, &amp;quot;சட்டை நாதர்&#039; என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர் விளங்குகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தீர்த்தங்கள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் ஊட்டிய இடமான பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== விழாக்கள் ==&lt;br /&gt;
இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிர்வாகம் ==&lt;br /&gt;
இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய &amp;quot;திருக்கோலக்கா&#039; என்னும் தலமும் அருகில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==இவற்றையும் பார்க்கவும்==&lt;br /&gt;
* [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]]&lt;br /&gt;
* [[திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://wikimapia.org/#lat=11.2401998&amp;amp;lon=79.7349072&amp;amp;z=14&amp;amp;l=0&amp;amp;m=b விக்கிமேப்பியாவில் சீர்காழி அமைவிடம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=198844</id>
		<title>குத்தாலம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=198844"/>
		<updated>2024-06-16T09:34:19Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = குத்தாலம் | &lt;br /&gt;
latd = 11 | latm = 4 | lats = 19 | &lt;br /&gt;
longd = 79 | longm = 33 | longs = 27 | &lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |&lt;br /&gt;
பகுதி = [[சோழ நாடு]]|&lt;br /&gt;
வட்டம் = [[குத்தாலம் வட்டம்|குத்தாலம்]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் = பெருந்தலைவர்|&lt;br /&gt;
தலைவர் பெயர் =சங்கீதா மாரியப்பன்|&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2011 |&lt;br /&gt;
மக்கள் தொகை = 16,125| &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  =  |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =04364  |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் = |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு =TN.51 |&lt;br /&gt;
இணையதளம்  = www.townpanchayat.in/kuthalam |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;குத்தாலம்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Kuthalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள [[குத்தாலம் வட்டம்]] மற்றும் [[குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.&amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies  of MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt;குத்தாலம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது .&lt;br /&gt;
&lt;br /&gt;
இது [[மயிலாடுதுறை]]யிலிருந்து [[கும்பகோணம்]] செல்லும் சாலையில் அமைந்துள்ளது. [[மயிலாடுதுறை]]யிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
:[[தேவாரத் திருத்தலங்கள்|தேவாரத் திருத்தலங்களில்]] ஒன்றான [[திருத்துருத்தி]] என்னும் ஊரே குத்தாலம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. துருத்தி என்பது ஆறு பிரியுமிடத்தில் துருத்திகொண்டிருக்கும் ஊர். [[திருமணஞ்சேரி]] கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
[[மயிலாடுதுறை]] - [[கும்பகோணம்]] செல்லும் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 12 கிமீ, கும்பகோணத்திலிருந்து 25 கிமீ தொலைவிலும் குத்தாலம் பேரூராட்சி உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
6.60  சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 120 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/kuthalam பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 16,125  ஆகும். அதில் ஆண்கள்  8,013  ஆகவும், பெண்கள் 8,112  ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951  ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 90.79% ஆகும்.  மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர். &amp;lt;ref&amp;gt;[http://www.census2011.co.in/data/town/803671-kuthalam-tamil-nadu.html  Kuthalam Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;http://www.townpanchayat.in/kuthalam/population&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;[https://indikosh.com/city/692089/kuthalam Kuthalam  Town Panchayat]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
*[http://www.townpanchayat.in/kuthalam குத்தாலம் பேரூராட்சியின் இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&amp;diff=152241</id>
		<title>மயிலாடுதுறை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88&amp;diff=152241"/>
		<updated>2024-06-16T09:33:30Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
 |நகரத்தின் பெயர்    = மயிலாடுதுறை&lt;br /&gt;
 |வகை              = சிறப்பு நிலை நகராட்சி&lt;br /&gt;
 |latd               = 11.101800&lt;br /&gt;
 |longd              = 79.652600&lt;br /&gt;
 |மாநிலம்            = தமிழ்நாடு&lt;br /&gt;
 |மாவட்டம்           = மயிலாடுதுறை&lt;br /&gt;
 |பகுதி              = [[சோழ நாடு]]&lt;br /&gt;
 |தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர்&lt;br /&gt;
 |தலைவர் பெயர்  = ந. செல்வராஜ் &lt;br /&gt;
 |உயரம்           = 38&lt;br /&gt;
 |கணக்கெடுப்பு வருடம்  = 2011&lt;br /&gt;
 |மக்கள் தொகை = 85,632&lt;br /&gt;
 |மக்களடர்த்தி       = 7,700&lt;br /&gt;
 |பரப்பளவு          = 11.27&lt;br /&gt;
 |தொலைபேசி குறியீட்டு எண்  = 91 4364&lt;br /&gt;
 |அஞ்சல் குறியீட்டு எண்        = 609 001&lt;br /&gt;
 |வாகன பதிவு எண் வீச்சு = TN 82 &lt;br /&gt;
 |பின்குறிப்புகள்      =&lt;br /&gt;
 |}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Mayiladuthurai in Tamil Nadu (India).svg|thumb|மயிலாடுதுறை]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;மயிலாடுதுறை&#039;&#039;&#039; (&#039;&#039;Mayiladuthurai&#039;&#039;) (முன்பு &#039;&#039;&#039;மாயவரம்&#039;&#039;&#039; என்று அழைக்கப்பட்டது) [[இந்தியா|இந்தியாவில்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள நிர்வாகத் தலைமையிடமும், [[சிறப்பு நிலை நகராட்சி]]யும் ஆகும். &amp;lt;ref&amp;gt;[https://mayiladuthurai.nic.in/localbodies/  LocalBodies  of  MAYILADUTHURAI DISTRICT]&amp;lt;/ref&amp;gt;[[மயில்]]கள் ஆடும் துறை என்பதால் மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இது மயில்கள் நிறைந்த நகரம். வடமொழியில் &#039;&#039;மயூரம்&#039;&#039; என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் &#039;&#039;மாயவரம்&#039;&#039; அல்லது &#039;&#039;&#039;மாயூரம்&#039;&#039;&#039; என்று வழங்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பெயர்காரணம் == &lt;br /&gt;
அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று [[எம். ஜி. ஆர்]] ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.மயிலாடுதுறை நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகரின் அமைவிடம் ==&lt;br /&gt;
தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான [[திருவாரூர்]], [[காரைக்கால்]], [[நாகை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]] ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள்தொகை பரம்பல் ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 21,929  1குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 85,632  ஆகும். அதில் 41,869 ஆண்களும், 43,763 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.8% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,045 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,720 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 988 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,026 மற்றும் 485 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.69%,  இசுலாமியர்கள் 6.38% , கிறித்தவர்கள் 4.19% [[தமிழ்ச் சைனர்|தமிழ்சமணர்]]கள் 0.32% மற்றும்  பிறர் 0.42% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Cite web |url=https://www.censusindia.co.in/towns/mayiladuthurai-population-nagapattinam-tamil-nadu-803670 |title=மயிலாடுதுறை  நகரத்தின் மக்கள்தொகை பரம்பல் |access-date=2019-05-11 |archive-date=2023-01-24 |archive-url=https://web.archive.org/web/20230124065145/https://www.censusindia.co.in/towns/mayiladuthurai-population-nagapattinam-tamil-nadu-803670 |url-status= }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் நிலவரம் ==&lt;br /&gt;
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும், மக்களின் முதன்மைத் தொழிலாக [[விவசாயம்|விவசாயமே]] இருந்து வருகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நகரின் முக்கிய சுற்றுப்புற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடி நீர்பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதேபோல நகர்ப்புறத்தில் வசிக்கும் மக்களில் பலர் அரசு பணியாளர்களாக இருப்பதோடு மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
இவர்கள் தினம் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலை நிமித்தமாக பேருந்து அல்லது இரயில் மார்க்கமாக சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வியறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பெருமை நகரிலிருந்து குறிப்பிடும் தொலைவில் அமைந்த ஞானாம்பிகை கல்லூரி, தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரி, ஏ.வி.சி கல்லூரிகள் ஆகிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. பள்ளிகளைப் பொறுத்த வரை தேசிய மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, புனித பால்கு மேல்நிலைப் பள்ளி  ஆகியன உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நிருவாகவியல் ==&lt;br /&gt;
மயிலாடுதுறை நகராட்சியாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுவட்டார ஊராட்சிகளின் ஒன்றியமாகவும் திகழ்கிறது. மேலும் குற்றவியல் நீதிமன்றங்கள், அமர்வு நீதி மன்றங்கள், அரசு பெரியார் மருத்துவமனை, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட  அத்தியாவசிய அரசு நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கிய வீதிகள் ==&lt;br /&gt;
நகரத்தின் முக்கிய வீதிகளாக வண்டிக்கார தெரு, பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை, மகாதான தெரு, கண்ணாரத் தெரு, துலாக்கட்டம், தருமபுரம் சாலை, தரங்கை சாலை, பெரிய கடைதெரு, சின்னகடைத்தெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, மயூரநாதர் பிரகார வீதிகள் உள்ளிட்ட தெருக்கள் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கியதிருவிழா ==&lt;br /&gt;
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை இந்த ஊரில் நடைபெறும் “கடை முழுக்கு” திருவிழாவிற்கும் விடப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களின் பிரதான நிகழ்வான “கடைமுக தீர்த்தவாரி” முழுக்கு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. துலா மாதம் முழுவதும் காவிரியில் அனைத்து தீர்த்தங்களும் சங்கமிப்பதாக கருதப்படுவதால் முப்பது நாளும் தீர்த்த வாரி நடைபெறும். மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டும் மயூரநாத சுவாமி சன்னதியில் மட்டுமல்லாது நகரின் அனைத்து சிவாலயங்களில் இருந்தும் சுவாமிகள் துலாகட்டம் என்னும் காவிரி படித்துறைக்கு எழுப்பப்பட்டு தீர்த்தவாரி செய்யப்படும். இதில் ஐப்பசி மாதத்தின் முப்பதாம் நாளான இறுதிநாளன்று  மக்கள் அதிகமாக நீராடுவதால் இது “கடை முழுக்கு” எனும் பெயரில் கோலாகலமாக இந்நகரில் கொண்டாடப் படுகிறது. இந்நாட்களில் புதியபேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்காட்சி “முழுக்கு கடை” என்ற பெயரில் இரண்டுமாத காலம் நீடிக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆடிப்பெருக்கு விழா==&lt;br /&gt;
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மயிலாடுதுறை சப்தஸ்தானம் ==&lt;br /&gt;
மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர், கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர், சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரும்மபுரீசுவரர், மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமி, சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர், துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர், அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் ஆகிய திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.&amp;lt;ref&amp;gt;http://www.dinamani.com/edition_trichy/article722439.ece?service=print&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== சிறப்புகள் ==&lt;br /&gt;
“ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் {{சான்று தேவை}} மாயவரம் பில்டர் காப்பி, கைமுறுக்கு, காளியாகுடி ஹோட்டல் போன்றவை இன்றளவும் உலக தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றாகும் &lt;br /&gt;
&lt;br /&gt;
மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துள்ளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாகத் தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து. {{சான்று தேவை|reason=}} இதன் காலம் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 2000 - பொ.ஊ.மு. 1500 ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முக்கிய ஆன்மிக தலங்கள் ==&lt;br /&gt;
நகரில் மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதா தட்சிணாமூர்த்தி மூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்களோடு கீழ்க்காணும் ஆலயங்கள் நகரைச் சுற்றி அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
* [[திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்|திருஇந்தளூர்- பரிமள அரங்கர் ஆலயம்]]&lt;br /&gt;
* நீடூர் - திருநீடூர் அருட்சோமநாதர் கோயில்&lt;br /&gt;
* விளநகர் - திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில்&lt;br /&gt;
* பரசலூர் - கீழ்ப்பரசலூர் வீரட்டேசுவரர் கோயில்&lt;br /&gt;
* திருச்சம்பள்ளி - திருச்செம்பொன்பள்ளி&lt;br /&gt;
* [[பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம்|பொன்செய் - புஞ்சை நற்றுணையப்பர் கோயில்]]&lt;br /&gt;
* தலைச்சங்காடு சங்காரண்யேசுவரர் கோயில்&lt;br /&gt;
* சாயாவனம் - திருச்சாய்க்காடு கோயில்&lt;br /&gt;
* மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில்&lt;br /&gt;
* [[வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்|வைத்தீஸ்வரன்கோவில் - புள்ளிருக்கு வேளூர்]]&lt;br /&gt;
* திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்&lt;br /&gt;
* தலைஞாயிறு - திருக்கருப்பறியலூர்&lt;br /&gt;
* திருமணஞ்சேரி- உத்வாகநாதசுவாமி கோயில் &lt;br /&gt;
* தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில்&lt;br /&gt;
* திருவாடுதுறை மாசிலாமணீசுவரர் கோயில்&lt;br /&gt;
* பெரிய இலுப்பப்பட்டு - திருநீலகண்டேஸ்வரர்&lt;br /&gt;
* ஆக்கூர் - தான்தோன்றியீஸ்வரர்&lt;br /&gt;
கோயில்.(64 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார்‌ தோன்றிய இடம்).&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [https://mayiladuthurai.nic.in/administrative-setup/ மயிலாடுதுறை மாவட்ட இணையதளம்]&lt;br /&gt;
* [http://www.dinamalar.com/360_view_detail.asp?id=99 360 டிகிரி கோணத்தில்மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில்] &lt;br /&gt;
* [http://www.avccauto.ac.in அ.வ.அ (AVC) கல்லூரி] {{Webarchive|url=https://web.archive.org/web/20170524115013/http://avccauto.ac.in/ |date=2017-05-24 }}&lt;br /&gt;
* [http://www.avccengg.net அ.வ.அ (AVC) பொறியியல் கல்லூரி]&lt;br /&gt;
* [http://mayiladuthurai.tripod.com &#039;மாயவரம் ஆன்லைன்&#039;]&lt;br /&gt;
* [http://mayavarathaan.blogspot.com &#039;மாயவரத்தானின் வலைப்பூ&#039;]&lt;br /&gt;
* [http://www.mayiladuthurai.info &#039;நம்ம ஊரு செய்தி&#039;]&lt;br /&gt;
* [http://kalaingerpress.blogspot.com &#039;கலைஞர் அச்சகம்&#039;]&lt;br /&gt;
* [http://www.dinamani.com/edition_trichy/nagapattinam/2013/04/17/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-/article1548594.ece மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{மயிலாடுதுறை மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=199156</id>
		<title>வலங்கைமான்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=199156"/>
		<updated>2024-06-16T09:24:32Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = வலங்கைமான் | &lt;br /&gt;
latd = | longd = |&lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = திருவாரூர் |&lt;br /&gt;
வட்டம் = [[வலங்கைமான் வட்டம்]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் = |&lt;br /&gt;
தலைவர் பெயர் = |&lt;br /&gt;
உயரம் = |&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் = 2011 |&lt;br /&gt;
மக்கள் தொகை =  11754  | &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  = 5.46 |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =  |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் = |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு = |&lt;br /&gt;
இணையதளம்  =www.townpanchayat.in/valangaiman |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;வலங்கைமான்&#039;&#039;&#039; (&#039;&#039;Valangaiman&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[வலங்கைமான் வட்டம்]] மற்றும் [[வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். வளங்கைமான் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அமைவிடம்==&lt;br /&gt;
வலங்கைமான் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]]    42 கிமீ தொலைவில் உள்ளது.  வலங்கைமான் அருகே அமைந்த  [[தொடருந்து நிலையம்]] கும்பகோணத்திலும், நீடாமங்கலத்திலும்  உள்ளது.  இதனருகே அமைந்த நகரங்கள் [[கும்பகோணம்]] 10  கிமீ; [[நீடாமங்கலம்]] 12 கிமீ தொலைவில் உள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பேரூராட்சியின் அமைப்பு==             &lt;br /&gt;
5.46  சகிமீ பரப்பும், 15  வார்டுகளும்,  58 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.&amp;lt;ref&amp;gt;[http://www.townpanchayat.in/valangaiman வலங்கைமான் பேரூராட்சியின் இணையதளம்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
==மக்கள் தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி 2948  வீடுகளும், 11,754  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;[https://www.census2011.co.in/data/town/803679-valangaiman.html Valangaiman Population Census 2011]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;ref&amp;gt;[https://indikosh.com/city/692625/valangaiman Valangaiman aTown Panchayat]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மகாமாரியம்மன் கோயில்==&lt;br /&gt;
{{main|வலங்கைமான் மாரியம்மன் கோயில்}}&lt;br /&gt;
வலங்கைமான் வரதராஜன்பேட்டையில் [[வலங்கைமான் மாரியம்மன் கோயில்|மகாமாரியம்மன் கோயில்]] உள்ளது.  இந்த மாரியம்மனைப் பற்றி ஓர் அற்புத வரலாறு வழங்கப்பட்டுவருகிறது. வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக்கவுண்டர் என்பவர் வசித்துவந்தார். அவர் மனைவி கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக்கவுண்டர் விவசாய வேலை பார்த்துவந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் வியாபாரம் செய்துவந்தார். அவரால் புங்கஞ்சேரி என்ற கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை &#039;சீதளா&#039;  என்று பெயரிட்டு வளர்த்துவந்தார்., வைசூரி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டது. மாரியம்மனே குழந்தை வடிவில் வந்ததாக இத்தம்பதியரின் கனவில் தோன்றி ஒரு நாள் அருள் வாக்கு கிடைத்ததால் குழந்தையை நல்லடக்கம் செய்த இடத்திலேயே பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது.  மற்ற சிவாலயங்களில் உள்ள சிவபெருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் வலங்கைமானில் உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு வலங்கைமான் என்று பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். சீதையின் விருப்பத்தினால் மாயமானை இராமபிரான் துரத்திச் சென்றபோது, அம்மான் அங்கு வலது புறமாக ஓடியதால் வலங்கைமான் என்று இவ்வூருக்குப் பெயர் வந்ததாகச் சிலர் கூறுவர். ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் வலங்கைமான் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது. பதினைந்து நாட்கள் விழா நடைபெறும். எட்டாம் நாள் பிரசித்தி பெற்ற பாடைத் திருவிழாவும் (பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறு), ஒன்பதாம் நாள் மீன் திருவிழாவும், பதினைந்தாம் நாள் புஷ்பப் பல்லக்கும் (பங்குனி மாதம் மூன்றாம் ஞாயிறு) சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.&amp;lt;ref&amp;gt;மகாமகம் சிறப்பு மலர் 2004&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி==&lt;br /&gt;
இந்த பள்ளியானது வட்டாரத்திலேயே மிகவும் பழமையானது. 1932ம் ஆண்டு இப்பள்ளியில் ஒரு கட்டிடம் திறக்கப்பட்டதற்கான கல்வெட்டு இருந்ததாக அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் திரு.தமிழ்ச்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பிரபலங்கள்==&lt;br /&gt;
* [[உ. வே. சா]]&lt;br /&gt;
*[[வி எஸ் ராமமூர்த்தி]]&lt;br /&gt;
*[[வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி]]&lt;br /&gt;
*தமிழ்ச்செம்மல் பாவலர்மணி இராம வேல்முருகன்{{cn}} &lt;br /&gt;
*&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.townpanchayat.in/valangaiman/contact-us வலங்கைமான் பேரூராட்சியின் தொடர்புக்கு]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=191343</id>
		<title>மன்னார்குடி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=191343"/>
		<updated>2024-06-16T09:15:01Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|வகை = தேர்வு நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = மன்னார்குடி &lt;br /&gt;
|latd = 10.664900 |longd = 79.450700&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = திருவாரூர் &lt;br /&gt;
|வட்டம் = [[மன்னார்குடி வட்டம்]]&lt;br /&gt;
|பகுதி = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர் &lt;br /&gt;
|தலைவர் பெயர் =&lt;br /&gt;
|உயரம் = 45&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 66999  &lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  = 11.55 &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  04367&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 614 001&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN-50 (திருவாரூர்)&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;மன்னார்குடி&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Mannargudi&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள [[மன்னார்குடி வட்டம்|மன்னார்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை [[நகராட்சி]]யும் ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மன்னார்குடியில் உள்ள [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்|இராஜகோபாலசுவாமி திருக்கோயில்]] மிகவும் பெருமை வாய்ந்தது. [[வேதாரண்யம்]] விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[நீடாமங்கலம்]] நீரழகு,[[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.மன்னார்குடி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==புவியியல்==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.67|N|79.43|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Mannargudi.html |title = Mannargudi |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6&amp;amp;nbsp;[[மீட்டர்]] (19&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==போக்குவரத்து==&lt;br /&gt;
மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து [[திருத்துறைப்பூண்டி]], [[பட்டுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]], [[கும்பகோணம்]], [[வேதாரண்யம்]], [[அதிராம்பட்டினம்]], [[முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்)|முத்துப்பேட்டை]], [[ஒரத்தநாடு]] ஆகிய நகரங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது.    மன்னார்குடியில் இருந்து தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[சேலம்]], [[மதுரை]], [[பழனி]], [[ராமேஸ்வரம்]], [[கம்பம்]], [[ஈரோடு]], [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[புதுச்சேரி]] ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.&lt;br /&gt;
 &lt;br /&gt;
மன்னார்குடி தொடருந்துப் போக்குவரத்து மூலமாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவுத் தொடருந்துகள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் தொடருந்துப் போக்குவரத்து நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,372 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 66,999  ஆகும். அதில் 33,195 ஆண்களும், 33,804   பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.3% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  6174 ஆகஉள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 5,624  மற்றும் 779 ஆகஉள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.13%,  இசுலாமியர்கள்  6.82%, கிறித்தவர்கள் 6.82%மற்றும்  பிறர் 0.34% ஆகஉள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/mannargudi-population-thiruvarur-tamil-nadu-803687 மன்னார்குடி மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==கோவில் நகரம்==&lt;br /&gt;
மன்னார்குடியில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்]] உலகச் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், &amp;quot;ஹரித்ரா நதி&#039; என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில்  அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சமணக்கோயில்==&lt;br /&gt;
[[மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்]] சோழ நாட்டில் உள்ள சமணக்கோயில்களில் ஒன்றாகும். இது தவிர  சோழ நாட்டில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் (கரந்தட்டாங்குடி), தீபங்குடி ஆகிய இடங்களில் சமணக் கோயில்கள் உள்ளன.&amp;lt;ref&amp;gt;http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&amp;amp;pno=12&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேலும் பார்க்க==&lt;br /&gt;
* [http://municipality.tn.gov.in/Mannargudi/ மன்னார்குடி நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100725191558/http://municipality.tn.gov.in/mannargudi/ |date=2010-07-25 }}&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=191342</id>
		<title>மன்னார்குடி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF&amp;diff=191342"/>
		<updated>2024-06-16T09:13:56Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|வகை = தேர்வு நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = மன்னார்குடி &lt;br /&gt;
|latd = 10.664900 |longd = 79.450700&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = திருவாரூர் &lt;br /&gt;
|வட்டம் = [[மன்னார்குடி வட்டம்]]&lt;br /&gt;
|பகுதி = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர் &lt;br /&gt;
|தலைவர் பெயர் =&lt;br /&gt;
|உயரம் = 45&lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 66999  &lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  = 11.55 &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  04367&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 614 001&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN-50 (திருவாரூர்)&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;மன்னார்குடி&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Mannargudi&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள [[மன்னார்குடி வட்டம்|மன்னார்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை [[நகராட்சி]]யும் ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மன்னார்குடியில் உள்ள [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்|இராஜகோபாலசுவாமி திருக்கோயில்]] மிகவும் பெருமை வாய்ந்தது. [[வேதாரண்யம்]] விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[நீடாமங்கலம்]] நீரழகு,[[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.மன்னார்குடி நகரம் முந்தைய தஞ்சாவூர்மாவட்டம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==புவியியல்==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.67|N|79.43|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Mannargudi.html |title = Mannargudi |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6&amp;amp;nbsp;[[மீட்டர்]] (19&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==போக்குவரத்து==&lt;br /&gt;
மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து [[திருத்துறைப்பூண்டி]], [[பட்டுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]], [[கும்பகோணம்]], [[வேதாரண்யம்]], [[அதிராம்பட்டினம்]], [[முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்)|முத்துப்பேட்டை]], [[ஒரத்தநாடு]] ஆகிய நகரங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது.    மன்னார்குடியில் இருந்து தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[சேலம்]], [[மதுரை]], [[பழனி]], [[ராமேஸ்வரம்]], [[கம்பம்]], [[ஈரோடு]], [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[புதுச்சேரி]] ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.&lt;br /&gt;
 &lt;br /&gt;
மன்னார்குடி தொடருந்துப் போக்குவரத்து மூலமாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்ப்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவுத் தொடருந்துகள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் தொடருந்துப் போக்குவரத்து நடைபெறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,372 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 66,999  ஆகும். அதில் 33,195 ஆண்களும், 33,804   பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.3% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  6174 ஆகஉள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 5,624  மற்றும் 779 ஆகஉள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.13%,  இசுலாமியர்கள்  6.82%, கிறித்தவர்கள் 6.82%மற்றும்  பிறர் 0.34% ஆகஉள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/mannargudi-population-thiruvarur-tamil-nadu-803687 மன்னார்குடி மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==கோவில் நகரம்==&lt;br /&gt;
மன்னார்குடியில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்]] உலகச் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், &amp;quot;ஹரித்ரா நதி&#039; என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில்  அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சமணக்கோயில்==&lt;br /&gt;
[[மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்]] சோழ நாட்டில் உள்ள சமணக்கோயில்களில் ஒன்றாகும். இது தவிர  சோழ நாட்டில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் (கரந்தட்டாங்குடி), தீபங்குடி ஆகிய இடங்களில் சமணக் கோயில்கள் உள்ளன.&amp;lt;ref&amp;gt;http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&amp;amp;pno=12&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேலும் பார்க்க==&lt;br /&gt;
* [http://municipality.tn.gov.in/Mannargudi/ மன்னார்குடி நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100725191558/http://municipality.tn.gov.in/mannargudi/ |date=2010-07-25 }}&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129866</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129866"/>
		<updated>2024-06-16T09:09:50Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Infobox settlement&lt;br /&gt;
| name                    = நாகப்பட்டினம்&lt;br /&gt;
| native_name             =&lt;br /&gt;
| native_name_lang        =&lt;br /&gt;
| other_name              = நாகை&lt;br /&gt;
| settlement_type         = [[தேர்வு நிலை நகராட்சிகள்|சிறப்பு நிலை நகராட்சி]] &lt;br /&gt;
| image_skyline           = Negapatnam van Choromandel.jpg&lt;br /&gt;
| image_alt               = &lt;br /&gt;
| image_caption           = &lt;br /&gt;
| nickname                = துறைமுக நகரம் மற்றும் கோயில் நகரம்&lt;br /&gt;
| map_alt                 =&lt;br /&gt;
| map_caption             =&lt;br /&gt;
| pushpin_map             = India Tamil Nadu#India&lt;br /&gt;
| pushpin_label_position  = left&lt;br /&gt;
| pushpin_map_alt         =&lt;br /&gt;
| pushpin_map_caption     = நாகப்பட்டினம், தமிழ்நாடு &lt;br /&gt;
| coordinates             = {{coord|10.767200|N|79.844900|E|display=inline,title}}&lt;br /&gt;
| subdivision_type        = நாடு&lt;br /&gt;
| subdivision_name        = {{flag|India}}&lt;br /&gt;
| subdivision_type1       = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]&lt;br /&gt;
| subdivision_type2       = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]&lt;br /&gt;
| subdivision_name1       = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
| subdivision_name2       = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
| established_title       = &amp;lt;!-- Established --&amp;gt;&lt;br /&gt;
| established_date        = &lt;br /&gt;
| founder                 = &lt;br /&gt;
| named_for               = &lt;br /&gt;
| government_type         = தேர்வு நிலை நகராட்சி&lt;br /&gt;
| governing_body          = நாகப்பட்டினம் நகராட்சி&lt;br /&gt;
| parts_type              = பகுதி&lt;br /&gt;
| parts                   = [[சோழ நாடு]]&lt;br /&gt;
| leader_title1           = [[மக்களவை (இந்தியா)|மக்களவை உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name1            = [[ம. செல்வராசு]]&lt;br /&gt;
| leader_title2           = [[தமிழ்நாடு சட்டப் பேரவை|சட்டமன்ற உறுப்பினர்]]&lt;br /&gt;
| leader_name2            = [[ஆளூர் ஷா நவாஸ்]]&lt;br /&gt;
| leader_title3           = மாவட்ட ஆட்சியர்&lt;br /&gt;
| leader_name3            = மருத்துவர் ஏ. அருண் தம்புராஜ், [[இந்திய ஆட்சிப் பணி|இ. ஆ. ப]]&lt;br /&gt;
| leader_title4           = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
| leader_name4            = &lt;br /&gt;
| unit_pref               = Metric&lt;br /&gt;
| area_footnotes          =&lt;br /&gt;
| area_rank               =&lt;br /&gt;
| area_total_km2          = 17.92&lt;br /&gt;
| elevation_footnotes     =&lt;br /&gt;
| elevation_m                 = 29&lt;br /&gt;
| population_total        = 1,02,905&lt;br /&gt;
| population_as_of        = 2011&lt;br /&gt;
| population_rank         =&lt;br /&gt;
| population_density_km2  = 615.99&lt;br /&gt;
| population_demonym      =&lt;br /&gt;
| population_footnotes    =&lt;br /&gt;
| demographics_type1      = மொழிகள்&lt;br /&gt;
| demographics1_title1    = அலுவல்மொழி&lt;br /&gt;
| demographics1_info1     = [[தமிழ் மொழி|தமிழ்]]&lt;br /&gt;
| timezone1               = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]&lt;br /&gt;
| utc_offset1             = +5:30&lt;br /&gt;
| postal_code_type        = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]&lt;br /&gt;
| postal_code             = 611 xxx&lt;br /&gt;
| area_code_type          = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்|தொலைபேசி குறியீடு]]&lt;br /&gt;
| area_code               = 914365&lt;br /&gt;
| registration_plate      = TN 51&lt;br /&gt;
| blank1_name_sec1        = [[சென்னை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank1_info_sec1        = 303 கி.மீ (188 மைல்)&lt;br /&gt;
| blank2_name_sec1        = [[திருச்சி]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank2_info_sec1        = 142 கி.மீ (88 மைல்)&lt;br /&gt;
| blank3_name_sec1        = [[கடலூர்|கடலூரிருந்து]] தொலைவு&lt;br /&gt;
| blank3_info_sec1        = 131 கி.மீ (81 மைல்)&lt;br /&gt;
| blank4_name_sec1        = [[மதுரை]]யிலிருந்து தொலைவு&lt;br /&gt;
| blank4_info_sec1        = 253 கி.மீ (157 மைல்)&lt;br /&gt;
| website                 = [https://www.nagapattinam.nic.in/ta/ nagapattinam]&lt;br /&gt;
| footnotes               =&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039; (&#039;&#039;Nagapattinam&#039;&#039;) [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள, [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் &#039;&#039;&#039;நாகை&#039;&#039;&#039; என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று முந்தைய  [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டம்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் என்பது நகரில் இருந்து உருவானது. இங்கு குடியேறிய இலங்கையைச் சேர்ந்தவர்களையும், பட்டினம் என்பது நகரத்தையும் குறிக்கும்.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; [[முதலாம் குலோத்துங்க சோழன்]] காலத்தில், ஒரு முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்த இந்நகரம், வள்ளிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Middle Chola Temples: Rajaraja I to Kulottunga I, A.D. 985-1070|author=S. R. Balasubrahmanyam|publisher=Thomson Press (India), 1975|pages=113–116}}&amp;lt;/ref&amp;gt; [[தொலெமி]] என்பவர் நாகப்பட்டினத்தை &#039;&#039;நிகாம்&#039;&#039; என்று குறிப்பிடுகிறார். மேலும் இது [[தமிழகம்|பண்டைய தமிழ்நாட்டின்]] மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் &amp;quot;நிகாமா&amp;quot; அல்லது &amp;quot;நிகாம்&amp;quot; என்ற பெயரில், ஒரு பெருநகர இருப்பதை நிரூபிக்க சான்றுகள் இல்லாததால் காரணத்தால், இது சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Kulke |first1=Hermann |authorlink= |last2=K. |first2=Kesavapany|first3= Vijay|last3= Sakhuja |title=Nagapattinam to Suvarnadwip: Reflections on the Chola Naval Expeditions to Southeast Asia |year=2009 |publisher=Institute of south-east Asian Studies |location=Singapore |isbn=978-981-230-938-9|ref=harv|url=https://books.google.com/?id=2swhCXJVRzwC&amp;amp;pg=PA119&amp;amp;dq=kayarohanam#v=onepage&amp;amp;q&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ஆரம்பகாலத்தில் எழுத்தாளர்களாலும் மற்றும் [[போர்த்துகல்|போர்த்துகீசியர்களாலும்]] &amp;quot;[[சோழ மண்டலக் கடற்கரை|கோரமண்டல் நகரம்]]&amp;quot; என்று அழைக்கப்பட்டது. 7 ஆம் நூற்றாண்டின், புனித கவிஞர்களான [[திருநாவுக்கரசு நாயனார்|அப்பரும்]], [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|திருஞானசம்பந்தரும்]], தேவாரத்தில் உள்ள வசனங்களில் இந்நகரத்தை &amp;quot;நாகை&amp;quot; என்று குறிப்பிடுகின்றனர். இந்த நகரம் முதலில் &amp;quot;நாகை&amp;quot; என்று அழைக்கப்பட்டது மற்றும் பட்டினம் என்ற சொல் சோழர் காலத்தில், இந்நகரில் ஒரு முக்கியமான துறைமுகம் இருந்த காரணத்தால் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
அண்டை துறைமுகமான [[காவிரிப்பூம்பட்டினம்]], சங்ககாலத்தில் [[சோழர்|சோழ]] இராச்சியத்தின் தலைநகராக இருந்தது, இது [[பட்டினப் பாலை]] போன்ற தமிழ் நூல்களில் பரவலாக குறிப்பிடப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகப்பட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும். நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.{{cn}}. நாகப்பட்டினம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coord|10.77|N|79.83|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 18, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Cuddalore.html |title = Cuddalore |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; இந்நகரம் கிழக்கில் [[வங்காள விரிகுடா]], தெற்கில் [[உப்பனாறு]], மேற்கில் [[திருவாரூர்]] மாவட்டம், வடமேற்கில் [[தஞ்சாவூர்]] மாவட்டம் மற்றும் வடக்கில் [[காரைக்கால்]] மாவட்டம் (புதுச்சேரி) ஆகிய இடங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரம் கடல் மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகராட்சி {{convert|14.92|sqkm|sqmi|abbr=on}} பரப்பளவைக் கொண்டுள்ளது. நாகப்பட்டினம் [[சென்னை]]யிலிருந்து 303 கிமீ (188 மைல்) தொலைவிலும், [[காரைக்கால்|காரைக்காலில்]] இருந்து 14 கிமீ (8.7 மைல்) தொலைவிலும், [[மயிலாடுதுறை]]யில் இருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[கும்பகோணம்|கும்பகோணத்திலிருந்து]] 40 கிமீ (25 மைல்) தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் மற்றும் [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 25 கி.மீ (16 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மார்ச் முதல் மே வரையிலான கோடை மாதங்களில் வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. இந்த நகரம் சூறாவளி பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் ஒன்றாகும், இது 2004 சுனாமியின் போது பேரழிவிற்கு உட்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
=== 2004 ஆழிப்பேரலை ===&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
டிசம்பர் 2004ல் [[சுமத்திரா]] தீவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும்]] ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் [[தமிழ்நாடு]]ம் பாதிக்கப்பட்டது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். இது மாநிலத்தில் 8,009 உயிரிழப்புகளில், இம்மாவட்டத்தில் மட்டும் 6,064 பேர் உயிரிழந்துள்ளனர்.&amp;lt;ref&amp;gt;{{Citation |last1=Karan |first1=Pradyumna Prasad |authorlink= |first2=Shanmugam Subbiah|last2=P. |title=The Indian Ocean Tsunami: The Global Response to a Natural Disaster |year=2011 |publisher=University Press of Kentucky |location=USA |isbn=978-0-8131-2653-1|ref=harv|url=https://books.google.com/?id=DEedXAZnyVAC&amp;amp;pg=PA16&amp;amp;dq=nagapattinam+tsunami#v=onepage&amp;amp;q=nagapattinam%20tsunami&amp;amp;f=false}}&amp;lt;/ref&amp;gt; இதில் அதிகமாக பலியானவர்கள் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் [[அக்கரைப்பேட்டை]], கீச்சாங்குப்பம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசித்து வந்தனர். இதனால் பெரும்பாலான படகுகள் நீரில் மூழ்கியதால், மீன்பிடித் தொழில்கள் பாதித்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|71.4}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|24.79}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.68}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.02}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.08}}}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Historical populations|type=&lt;br /&gt;
|align = right&lt;br /&gt;
|state=collapsed&lt;br /&gt;
|1901 | 57190&lt;br /&gt;
|1911 | 60168&lt;br /&gt;
|1921 | 54016&lt;br /&gt;
|1931 | 55978&lt;br /&gt;
|1941 | 62674&lt;br /&gt;
|1951 | 69370&lt;br /&gt;
|1961 | 74965&lt;br /&gt;
|1981 | 80560&lt;br /&gt;
|1991 | 86155&lt;br /&gt;
|2001 | 93148&lt;br /&gt;
|2011 |102905&lt;br /&gt;
|footnote=&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாகையில் [[இந்து]]க்கள் 71.4%, [[முஸ்லிம்]]கள் 24.79%, [[கிறிஸ்தவர்]]கள் 3.68%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.02%, [[சைனம்|சைனர்கள்]] 0.1% மற்றும் 0.08% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தொழில் ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 400&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=horizontal&lt;br /&gt;
|image1=Nagapattinam2.JPG&lt;br /&gt;
|image2=Nagapattinam1.JPG&lt;br /&gt;
|footer=மீன்பிடி படகு மற்றும் கலங்கரை விளக்கத்தின் படம்&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரின் முக்கிய தொழில் என்பது [[வங்காள விரிகுடா]] கடலில் [[மீன்]]பிடித் தொழில் ஆகும். இவ்வாறு பிடிக்கும் மீனானது, தினசரி மற்றும் வாராந்திர மீன் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களைப் பாதுகாக்க ஏராளமான ஐஸ் தொழிற்சாலைகள் உள்ளன. 26 டிசம்பர், 2004 அன்று தாக்கிய ஆழிப்பேரலைக்கு பின்பு, இத்தொழில் பின்னடைவை சந்தித்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்நகரில் [[விவசாயம்|விவசாயமும்]] செய்யப்படுகிறது. நாகப்பட்டினத்தை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கான சில்லறை விற்பனை வர்த்தக மையமாகவும், இந்நகரம் விளங்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== போக்குவரத்து ==&lt;br /&gt;
=== சாலைப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினம் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 எ [[விழுப்புரம்]] மற்றும் தேசிய நெடுஞ்சாலை 67 கோயம்புத்தூர் மற்றும் [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின், குண்டலுபேட்டை ஆகியவைகள் ஆகும். நாகப்பட்டினம் [[சென்னை]], [[வேலூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[விழுப்புரம்]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் வழியாக மாநில நெடுஞ்சாலைகளான, மாநில நெடுஞ்சாலை 22 ஆனது [[கல்லணை]] முதல் [[காவிரிப்பூம்பட்டினம்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 23 ஆனது மயிலாடுதுறை முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 64 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[சீர்காழி]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 67 ஆனது [[நாகூர்]] முதல் [[நாச்சியார்கோயில்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 147 ஆனது [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரையிலும், மாநில நெடுஞ்சாலை 148 ஆனது [[நாகூர்]] முதல் வெட்டர் வரையிலும் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், நாகப்பட்டினம் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு  தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.&amp;lt;ref&amp;gt;{{cite news|url= http://www.thehindu.com/todays-paper/article3633886.ece?css=print|title=Tiruvarur to get new bus stand|work=The Hindu|date=13 July 2012|accessdate=9 October 2012| ref = {{sfnRef|&#039;&#039;The Hindu&#039;&#039;|13 July 2012}}}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
=== தொடருந்துப் போக்குவரத்து ===&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகப்பட்டினம் சந்திப்பு|இரயில் நிலையம்]] ஒன்று உள்ளது. கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, 1861 முதல் 1875 வரை நாகப்பட்டினத்தில் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் முதல் [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி]] வரை, [[திருவாரூர்]] மற்றும் [[தஞ்சாவூர் சந்திப்பு|தஞ்சாவூர்]] வழியாக, 1861 முதல் 1875 வரை ஒரு அகல ரயில் பாதை மூலம் ரயில்கள் இயக்கப்பட்டது. பின்னர் 1875 ஆம் ஆண்டில், இது மீட்டர் கேஜ் (எம்ஜி) பாதையாக  மாற்றப்பட்டது. 1875 ஆம் ஆண்டு, கிரேட் தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் (ஜி.எஸ்.ஐ.ஆர்) தலைமையகம் ஆனது, [[திருச்சிராப்பள்ளி]]க்கு மாற்றப்பட்டது. நாகப்பட்டினத்தில் தொடர்வண்டி பணிப்பட்டறை  (railway workshop) ஆனது 1929 வரை இருந்தது, இது நகரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது. பின்னர் இது [[பொன்மலை]]க்கு மாற்றப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite book|title=Gazetteer of South India, Volume 1|last=W.|first= Francis |url=https://books.google.com/?id=vERnljM1uiEC&amp;amp;pg=PA152&amp;amp;dq=negapatam#v=onepage&amp;amp;q=negapatam&amp;amp;f=false|publisher=Mittal Publications|year=2002|ref = harv|isbn=}}&amp;lt;/ref&amp;gt; நாகப்பட்டினம் ரயில் நிலையம் ஆனது, மேற்கில் [[திருவாரூர்]] சந்திப்பையும், வடக்கில் [[நாகூர்|நாகூரையும்]], தெற்கே [[வேளாங்கண்ணி]]யையும் இணைக்கிறது. இங்கிருந்து [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]], [[காரைக்கால் ரயில் நிலையம்|காரைக்கால்]], [[மன்னார்குடி தொடருந்து நிலையம்|மன்னார்குடி]] மற்றும் [[திருத்துறைப்பூண்டி]] ஆகிய நகரங்களுக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்|சென்னை எழும்பூருக்கு]] [[மயிலாடுதுறை சந்திப்பு தொடருந்து நிலையம்|மயிலாடுதுறை]] வழியாகவும், [[எறணாகுளச் சந்திப்பு|எர்ணாகுளம்]] நகருக்கு, [[கோயம்புத்தூர் சந்திப்பு|கோயம்புத்தூர்]] வழியாகவும் (டீ கார்டன் விரைவு ரயில்) தினசரி விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
=== வானூர்தி போக்குவரத்து ===&lt;br /&gt;
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 145 கி.மீ தொலைவிலுள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள விரிகுடா கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்காள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ==&lt;br /&gt;
{{Multiple image|caption_align=center|header_align=center&lt;br /&gt;
|align=right&lt;br /&gt;
| total_width = 200&lt;br /&gt;
|width1=3264 |height1=2448&lt;br /&gt;
|width2=3264 |height2=2448&lt;br /&gt;
|direction=vertical&lt;br /&gt;
|image1=Nagai Karonam6.JPG&lt;br /&gt;
|image2=Thirunagai8.JPG&lt;br /&gt;
|footer=[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] மற்றும் [[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரத்தின் மிக முக்கியமான கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினத்தில் [[நாகூர்]], [[வேளாங்கண்ணி]], சிக்கல், [[கோடியக்கரை]], [[வேதாரண்யம்]], [[மன்னார்குடி]] மற்றும் [[தரங்கம்பாடி]] ஆகிய நகரங்கள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில்|காயாரோகணேசுவரர் கோயில்]] ஆனது நாகப்பட்டினம் நகரில் உள்ள ஒரு புகழ் பெற்ற [[சிவன்]] கோயிலாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. [[அதிபத்த நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இந்த கோயில் காயாரோகணேசாமியின் மனைவியான நீலாயதாட்சியின் சன்னதிக்கும் பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[திருநாகை சவுந்தரராஜப்பெருமாள் கோயில்|சவுந்தரராஜபெருமாள் கோயில்]] இந்நகரில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19வது திவ்யதேசம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[சிக்கல் (ஊர்)|சிக்கலில்]] உள்ள [[சிக்கல் சிங்காரவேலர் கோவில்|சிங்காரவேலர் கோவில்]], [[வேதாரண்யம்|வேதாரண்யத்தில்]] உள்ள [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|திருமறைக்காடர் கோயில்]] மற்றும் [[கூத்தனூர்|கூத்தனூரில்]] உள்ள [[கூத்தனூர் சரசுவதி கோயில்|மகா சரஸ்வதி கோயில்]] ஆகியவை, இம்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Nakur tharka.jpg|200px|left|thumb|16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாகூர் தர்கா, நகரத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நாகூர்|நாகூரில்]] அமைந்துள்ள தர்காவானது, [[இசுலாம்|இசுலாமியர்கள்]] புனிதமாக கருதப்படும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[File:Vailankanni Basilica1.jpg|200px|thumb|புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேளாங்கண்ணி]]யில் அமைந்துள்ள [[தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், வேளாங்கண்ணி|தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம்]] ஆனது, ஒரு புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இத்திருத்தலம் 1771 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 1962 நவம்பர் 3 ஆம் நாள் &amp;quot;இணைப் பெருங்கோவில்&amp;quot; என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012 ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் &amp;quot;பெருங்கோவில்&amp;quot; நிலைக்கு உயர்த்தப்பட்டு, 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.&amp;lt;ref&amp;gt;{{cite report|title=City corporate plan cum business plan for Nagapattinam municipality|last=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|format=PDF|url=http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|publisher=Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited|year=2008|accessdate=8 June 2012|ref=harv|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20130617061548/http://municipality.tn.gov.in/nagapattinam/pdc/ccpbp.pdf|archivedate=17 June 2013|df=dmy-all}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நாகப்பட்டினம் சப்தஸ்தானம் == &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==&lt;br /&gt;
{| style=&amp;quot;clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;&amp;quot; class=&amp;quot;toccolours&amp;quot; width=&amp;quot;220&amp;quot; font-size : &amp;quot;90%&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;நகராட்சி அதிகாரிகள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;| தலைவர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|ஆணையர்||&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!style=&amp;quot;background:#A8BDEC&amp;quot; align=&amp;quot;center&amp;quot; colspan=&amp;quot;2&amp;quot;|&#039;&#039;&#039;தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்&#039;&#039;&#039;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|சட்டமன்ற உறுப்பினர்||ஆளூர் ஷா நவாஸ்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|align=&amp;quot;center&amp;quot;|மக்களவை உறுப்பினர்||ம. செல்வராசு&lt;br /&gt;
|}&lt;br /&gt;
நாகப்பட்டினம் நகராட்சியானது [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]]யைச் சேர்ந்த [[ம. செல்வராசு]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[விசிக|விடுதலை சிறுத்தைகள் கட்சியை]]யை சேர்ந்த [[ஆளூர் ஷா நவாஸ்]] வென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
* அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
* பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
* பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
{{Authority control}}&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;br /&gt;
[[பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:1CD0:3E9F:8E25:97AE:868E:252D</name></author>
	</entry>
</feed>