<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A173B%3A7286%3A2%3A2%3A60CF%3A5ECF</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=2401%3A4900%3A173B%3A7286%3A2%3A2%3A60CF%3A5ECF"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/2401:4900:173B:7286:2:2:60CF:5ECF"/>
	<updated>2026-06-02T05:00:30Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=190259</id>
		<title>பெரம்பலூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=190259"/>
		<updated>2019-07-23T07:42:42Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:173B:7286:2:2:60CF:5ECF: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = பெரம்பலூர் &lt;br /&gt;
|வகை          = நகராட்சி &lt;br /&gt;
|latd = 11.23 |longd = 78.88&lt;br /&gt;
|locator position   = left&lt;br /&gt;
|மாநிலம் = [[தமிழ்நாடு]] &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம்= [[பெரம்பலூர்]]&lt;br /&gt;
|பகுதி= [[சோழ நாடு]] &lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சிதலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர்=&lt;br /&gt;
|உயரம்=150&lt;br /&gt;
|பரப்பளவு= &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம்=2011&lt;br /&gt;
|மக்கள் தொகை = 49,648&lt;br /&gt;
|மக்களடர்த்தி=&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண்=621212&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு= TN46&lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்= 04328&lt;br /&gt;
|இணையதளம்=www.municipality.tn.gov.in/perambalur|http://www.perambalur.tn.nic.in/&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;பெரம்பலூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Perambalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] மாவட்டத்தின் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பெயர் விளக்கம் ==&lt;br /&gt;
பெரும் புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது.&amp;lt;ref&amp;gt;கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்:127&amp;lt;/ref&amp;gt; பெரும்பல்லூர் என்னும் பெயர் மருவிப் பெரம்பலூர் என்று ஆகியுள்ளது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாவட்டத்திலுள்ள வேறு சில ஊரின் பெயர்களை இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை விளங்கும். பெரும்பல்லூர் &amp;lt; பெரம்பலூர். குறும்பல்லூர் &amp;lt; குரும்பலூர். இளம்பல்லூர் &amp;lt; இளம்பலூர். இருவூர் &amp;lt; இரூர் (இரு = பெரிய). குறுவூர் &amp;lt; குரூர். (சங்ககாலத்தில் [[இளம்புல்லூர்க் காவிதி]] என்னும் புலவர் ஒருவர் இருந்தார்).&lt;br /&gt;
&lt;br /&gt;
==பெரம்பலூர் நகராட்சி பகுதி==&lt;br /&gt;
பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் அரணாரை,சங்குபேட்டை,நான்கு ரோடு, துறை மங்கலம், புதியபேருந்து நிலையம், தீரன் நகர், மின்நகர், ரோஸ் நகர் ஆகியவை அடங்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==புவியியல்==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.23|N|78.88|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Perambalur.html |title = Perambalur |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143&amp;amp;nbsp;[[மீட்டர்]] (469&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 12,732 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 49,648  ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.2%  மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின்  எண்ணிக்கை 5190 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு,  938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 14,612 மற்றும் 145 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.94%,  இசுலாமியர்கள் 9.29%, கிறித்தவர்கள் 3.6%, மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/perambalur-population-perambalur-tamil-nadu-803639 பெரம்பலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{பெரம்பலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்டம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{TamilNadu-geo-stub}}&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:173B:7286:2:2:60CF:5ECF</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=190087</id>
		<title>அரியலூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=190087"/>
		<updated>2019-07-23T07:40:26Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:173B:7286:2:2:60CF:5ECF: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{dablink|வேறு பயன்பாடுகளுக்கு [[அரியலூர் (பக்கவழி நெறிப்படுத்தல்)]] ஐப் பார்க்கவும்.}}&lt;br /&gt;
{{Infobox Indian Jurisdiction | &lt;br /&gt;
நகரத்தின் பெயர் = அரியலூர்| &lt;br /&gt;
|latd = 11.13|longd=79.08|&lt;br /&gt;
locator_position = right | &lt;br /&gt;
மாநிலம் = தமிழ்நாடு |&lt;br /&gt;
மாவட்டம் = அரியலூர்|&lt;br /&gt;
பகுதி =  [[சோழ நாடு]]|&lt;br /&gt;
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சித் தலைவர் |&lt;br /&gt;
தலைவர் பெயர் = |&lt;br /&gt;
உயரம் =249|&lt;br /&gt;
கணக்கெடுப்பு வருடம் =2011 |&lt;br /&gt;
மக்கள் தொகை =28902 | &lt;br /&gt;
மக்களடர்த்தி = |&lt;br /&gt;
பரப்பளவு  = 7.62  |&lt;br /&gt;
தொலைபேசி குறியீட்டு எண்  =  91-04329 |&lt;br /&gt;
அஞ்சல் குறியீட்டு எண் =621 7XX |&lt;br /&gt;
வாகன பதிவு எண் வீச்சு =61 |&lt;br /&gt;
இணையதளம்=http://www.ariyalur.tn.nic.in/|&lt;br /&gt;
பின்குறிப்புகள்  = |&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;அரியலூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Ariyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]]யும் ஆகும்.&amp;lt;ref&amp;gt;[http://123.63.242.116/ariyalur/egovernance.html அரியலூர் நகராட்சி]&amp;lt;/ref&amp;gt;  இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பெயர்க்காரணம்==&lt;br /&gt;
விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==தனித்துவம்==&lt;br /&gt;
இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று.&lt;br /&gt;
&lt;br /&gt;
== புவியியல் ==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.13|N|79.08|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Ariyalur.html | title = Ariyalur | work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76&amp;amp;nbsp;[[மீட்டர்]] (249&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. மழையின் அளவு ஆண்டுக்கு 1096mm&lt;br /&gt;
cement city&lt;br /&gt;
== மக்கள் வகைப்பாடு ==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 18 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 7,319 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 28,902  ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.8%  மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,014  பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின்  எண்ணிக்கை 2977 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 3,254 மற்றும் 8  ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.55%,  இசுலாமியர்கள் 4.61%, கிறித்தவர்கள் 3.81%, மற்றும் பிறர் 1.02.% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/ariyalur-population-ariyalur-tamil-nadu-803645 அரியலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== அரியலூர் சிமெண்ட் ஆலைகள் ==&lt;br /&gt;
# டான்செம் (TANCEM)(tamilnadu cement corporation limited) அரசு நகர். இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். 1979ல் நிறுவப்பட்டது.↓[1]&lt;br /&gt;
# ராம்கோ சிமென்ட் (RAMCO CEMENT) கோவிந்தபுரம். 1997ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்யத்துவங்கிய ஆலை தற்போது 3 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது(Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.↓[2]&lt;br /&gt;
#டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 2012 பசுமை விருது (Green Award-2012), 2012ம் ஆண்டிற்கான செஐஐ விணைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.↓[3]&lt;br /&gt;
# செட்டிநாடு சிமெண்ட் (CETTINAD CEMENT) கீழப்பழூர். &lt;br /&gt;
# அல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.&lt;br /&gt;
# இந்தியா சிமெண்ட் (COROMANDEL KING-SANKAR SAKTHI) தளவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்லூரிகள் == &lt;br /&gt;
# அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்.&lt;br /&gt;
# அரசு பொறியியல் கல்லூரி, அரியலூர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கோயில்==&lt;br /&gt;
[[அரியலூர் கோதண்டராமசாமி கோயில்|அரியலூரில் கோதண்டராமசாமி கோயில்]] உள்ளது. இக்கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
{{அரியலூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:அரியலூர் மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:173B:7286:2:2:60CF:5ECF</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129779</id>
		<title>நாகப்பட்டினம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=129779"/>
		<updated>2019-07-23T07:24:48Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:173B:7286:2:2:60CF:5ECF: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = நாகப்பட்டினம்&lt;br /&gt;
|வகை =  சிறப்புநிலை நகராட்சி &lt;br /&gt;
|latd = 10.77 |longd=79.83&lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம்=[[நாகப்பட்டினம்]]&lt;br /&gt;
|பகுதி=[[சோழ நாடு]]&lt;br /&gt;
|மண்டலம்=[[காவிரி டெல்டா]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர்= மஞ்சுளாசந்திரமோகன்&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் 2= &lt;br /&gt;
|சட்டமன்ற தொகுதி=நாகப்பட்டினம்&lt;br /&gt;
|சட்டமன்ற உறுப்பினர் =மு.தமிமுன்அன்சாரி&lt;br /&gt;
|உயரம்=&lt;br /&gt;
|பரப்பளவு=14.92 &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம்=2011&lt;br /&gt;
|மக்கள் தொகை=102838 &lt;br /&gt;
|மக்களடர்த்தி=&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண்=611001 &lt;br /&gt;
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04365 &lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு=TN51 TN 82&lt;br /&gt;
|area magnitude= &lt;br /&gt;
|area metro= &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04365 &lt;br /&gt;
|இணையதளம்=www.municipality.tn.gov.in/Nagapattinam |}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Permanent Shelter for Tsunami Affected- Nagapattinam- India.JPG|thumb|right|240px|[[ஆழிப்பேரலை]]யால் பாதிக்கப்பட்டோருக்கான நிரந்தர குடியிருப்பு]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;நாகப்பட்டினம்&#039;&#039;&#039;  நகரம், [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தின் [[தலைநகரம்|தலைநகரமாகும்]]. இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் [[1991]] [[அக்டோபர் 18]] அன்று [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது. [[வங்காள விரிகுடா]]க் கடலோரத்தில் அமைந்துள்ளதால், [[2004]] [[டிசம்பர் 26]] அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 102,838 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50,809 பேர் ஆண்களும் 52,029 பேர் பெண்களும் ஆவார்கள்.  நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 83% உம் பெண்களின் கல்வியறிவு 74% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 11,308 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/nagapattinam-population-nagapattinam-tamil-nadu-803674 நாகப்பட்டினம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== அமைவிடம் ==&lt;br /&gt;
வங்காள குடாக் கடலை அண்டிய தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில், வட [[அகலக்கோடு]]கள் 10.10&#039; க்கும் 11.20&#039; க்கும் இடையிலும், கிழக்கு [[நெடுங்கோடு]]கள் 79.15&#039;, 79.50&#039; ஆகியவற்றுக்கிடையிலும் அமைந்துள்ளது. ஒரு [[தீபகற்பக் கழிமுகம்|தீபகற்பக் கழிமுகப்]] (peninsular delta) பகுதியான இதற்குக் கிழக்கே வங்கள குடாக்கடலும், தெற்கில் [[பாக்கு நீரிணை]]யும், மேற்கிலும் வடக்கிலும் நிலப்பகுதியும் அமைந்துள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு ==&lt;br /&gt;
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் [[சோழர்]] காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] விருதுப்பெயர்களில் ஒன்றான &#039;&#039;சத்திரிய சிகாமணி&#039;&#039; என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகப்பட்டினம் முற்காலத்தில் &#039;&#039;சோழகுலவல்லிப் பட்டினம்&#039;&#039; என்றும் அழைக்கப்பட்டது. கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய [[புத்த விகாரம்]] ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான [[ஹியுவென் சாங்]] (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான &#039;&#039;அவுரித்திடல்&#039;&#039;, &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். &#039;&#039;படரிதித்த&#039;&#039; என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது &amp;quot;நாவல் பட்டிணம்&amp;quot; -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது{{cn}}.&lt;br /&gt;
&lt;br /&gt;
==நாகப்பட்டினம் சப்தஸ்தானம்== &lt;br /&gt;
நாகப்பட்டினம் சப்தஸ்தானம் என்ற நிலையில் பொய்கைநல்லூர், பாப்பாகோயில், சிக்கல், பாளூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.&amp;lt;ref&amp;gt; நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணஸ்வரசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயில் தல வரலாறு, 2008&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== கல்வி நிறுவனங்கள் ==&lt;br /&gt;
* மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி.&lt;br /&gt;
*அரசு தொழில் பயிற்சி நிறுவனம்&lt;br /&gt;
* வலிவலம் தேசிகர் பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி&lt;br /&gt;
* இடையாதாங்குடி ஜி. எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி&lt;br /&gt;
* ஏ டி ம் கலைக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* ஏ டி ஜெ பல்வகைதொழில்நுட்பக் கல்லூரி (மகளிர்)&lt;br /&gt;
* மீன்வளப் பல்கலைக் கழகம்.&lt;br /&gt;
*பாரதிதாசன் உறுப்புக்கல்லுாரி.&lt;br /&gt;
*பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி-திருக்குவளை&lt;br /&gt;
&lt;br /&gt;
== அருகிலுள்ள ஊர்கள் ==&lt;br /&gt;
* [[வேளாங்கண்ணி]]&lt;br /&gt;
* [[நாகூர் (தமிழ் நாடு)]]&lt;br /&gt;
* [[காரைக்கால்]]&lt;br /&gt;
* [[திருவாரூர்]]&lt;br /&gt;
* [[சிக்கல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== ஆதாரங்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=205 காயாரோகணேஸ்வரர் திருக்கோயில்]&lt;br /&gt;
* [http://municipality.tn.gov.in/nagapattinam/நாகப்பட்டினம் நகராட்சி இணையதளம்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{சப்தஸ்தானம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் இடையே பௌத்தம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:173B:7286:2:2:60CF:5ECF</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191138</id>
		<title>திருவாரூர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=191138"/>
		<updated>2019-07-23T07:14:58Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:173B:7286:2:2:60CF:5ECF: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
{{Infobox Indian jurisdiction &lt;br /&gt;
|வகை = முதல் நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர் = திருவாரூர் &lt;br /&gt;
|latd =10.77 |longd = 79.65&lt;br /&gt;
|locator position = right &lt;br /&gt;
|மாநிலம் = தமிழ்நாடு &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}&lt;br /&gt;
|மாவட்டம் = [[திருவாரூர்]]&lt;br /&gt;
|வட்டம் = [[திருவாரூர் வட்டம்]]&lt;br /&gt;
|பகுதி = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றதலைவர்&lt;br /&gt;
|தலைவர் பெயர் = &lt;br /&gt;
|உயரம் = &lt;br /&gt;
|கணக்கெடுப்பு வருடம் = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை =58301&lt;br /&gt;
|மக்களடர்த்தி = &lt;br /&gt;
|பரப்பளவு  =  10.75 &lt;br /&gt;
|தொலைபேசி குறியீட்டு எண்  =  4366&lt;br /&gt;
|அஞ்சல் குறியீட்டு எண் = 610001&lt;br /&gt;
|வாகன பதிவு எண் வீச்சு = TN-50&lt;br /&gt;
|பின்குறிப்புகள்  = &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Tiruvarur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள [[திருவாரூர் வட்டம்]] மற்றும் [[திருவாரூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின்  நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.&lt;br /&gt;
இவ்வூரில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] தேர் ஆசியாவின் மிக பெரிய தேர் ஆகும். இவ்வூரில் தான் மனு நீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசு விற்கு நீதி வழங்கினார்.&lt;br /&gt;
[[படிமம்:Tiruvarur temple gopuram.JPG|thumb|left|வான்மீகிநாதர் கோயில் கோபுரம்]] &lt;br /&gt;
[[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கோயில் தெப்பக்குளம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==பெயர் காரணம்==&lt;br /&gt;
திருவாரூர் = திரு+ஆரூர். திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம், திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் ( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வேதாரண்யம்]] விளக்கழகு, &#039;&#039;&#039;திருவாரூர்&#039;&#039;&#039; தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== வரலாறு  ==&lt;br /&gt;
திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் ([[உறையூர்|உறையூர்]], பழையாறை, [[தஞ்சாவூர்|தஞ்சாவூர்]], [[கங்கை_கொண்ட_சோழபுரம்|கங்கை கொண்ட சோழபுரம்]]) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],   30 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904  பெண்களும் உள்ளனர்.   இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91%  மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே  8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.38%,  இசுலாமியர்கள்  14.13%, கிறித்தவர்கள் 1.39% மற்றும்  பிறர் 0.11% ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/thiruvarur-population-thiruvarur-tamil-nadu-803684 திருவாரூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== புகழ்பெற்றவர்கள்  ==&lt;br /&gt;
[[கருநாடக இசை|கர்நாடக சங்கீத]] மும்மூர்த்திகளான [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]], [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்|சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== வெளி இணைப்புகள் ==&lt;br /&gt;
* [http://www.dinamalar.com/360_view_detail.asp?id=187 360 டிகிரி கோணத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில் ]&lt;br /&gt;
* [http://temple.dinamalar.com/New.aspx?id=298 திருவாரூர் தூவாய் நாதர் திருக்கோயில் ]&lt;br /&gt;
* [http://lordshivas.com/?p=1639 திருவாரூர்]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt; &lt;br /&gt;
{{திருவாரூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:173B:7286:2:2:60CF:5ECF</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;diff=156224</id>
		<title>புதுக்கோட்டை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;diff=156224"/>
		<updated>2019-07-23T06:44:48Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:173B:7286:2:2:60CF:5ECF: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|வகை = தேர்வு நிலை நகராட்சி &lt;br /&gt;
|நகரத்தின் பெயர்     = புதுக்கோட்டை &lt;br /&gt;
|வகை = நகராட்சி &lt;br /&gt;
|latd = 10.38 |longd = 78.82&lt;br /&gt;
|locator position = right  &lt;br /&gt;
|மாநிலம் = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
|மாவட்டம் =  [[புதுக்கோட்டை]]&lt;br /&gt;
|பகுதி    = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சிதலைவர் &lt;br /&gt;
|தலைவர் பெயர் = கார்த்திக்தொண்டைமான்&lt;br /&gt;
|altitude = 100&lt;br /&gt;
|population as of = 2011 &lt;br /&gt;
|மக்கள் தொகை = 117215&lt;br /&gt;
|population density = &lt;br /&gt;
|area magnitude= கிமீ² &lt;br /&gt;
|area total =  &lt;br /&gt;
|area telephone =  04322&lt;br /&gt;
|postal code = 0&lt;br /&gt;
|vehicle code range = &lt;br /&gt;
|sex ratio = &lt;br /&gt;
|unlocode = &lt;br /&gt;
|இணையதளம் = &lt;br /&gt;
|பின்குறிப்புக்கள் =இங்கு முந்திரி மற்றும் கோடைக்கால பயிர்களும் விளைவிக்க படுகின்றன  &lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;புதுக்கோட்டை&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:&#039;&#039;&#039;Pudukkottai&#039;&#039;&#039;), [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ் நாடு|தமிழ் நாட்டிலுள்ள]] &lt;br /&gt;
[[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்]] தலைமையிட நகரம் ஆகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு சனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை [[கலசமங்கலம்]] என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட்டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப்பட்டது,&amp;lt;ref&amp;gt;{{cite web | url=http://www.vikatan.com/new/article.php?module=magazine&amp;amp;aid=8488 | title=என் ஊர்! பழமை பாதி... நவீனம் பாதி! | publisher=விகடன் | accessdate=25 சனவரி 2015}}&amp;lt;/ref&amp;gt; தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்)]] மார்ச்சு 3, 1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு முந்திரி மற்றும் கோடைக்கால பயிர்களும் விளைவிக்கபடுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள் வகைப்பாடு==&lt;br /&gt;
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 117,215 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.&amp;lt;ref name=&amp;quot;census&amp;quot;&amp;gt;{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2013 |  url =http://www.census.tn.nic.in/index.php?ppt2.php&lt;br /&gt;
| title = 2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}&amp;lt;/ref&amp;gt; இவர்களில் 58,601 ஆண்கள், 58,614 பெண்கள் ஆவார்கள். புதுக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 83%,  பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுக்கோட்டை மக்கள் தொகையில் 10,853 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வரலாற்றுக்கு முற்பட்ட காலம்==&lt;br /&gt;
 &lt;br /&gt;
ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.&lt;br /&gt;
 &lt;br /&gt;
இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;
 &lt;br /&gt;
இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடைமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது [[முதுமக்கள் தாழி]], ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.&lt;br /&gt;
 &lt;br /&gt;
&amp;lt;blockquote&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;மாயிறும் தாழி கவிப்பத்&lt;br /&gt;
தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே&amp;quot; என நற்றிணையும்(271)&lt;br /&gt;
&amp;lt;/blockquote&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
&amp;lt;blockquote&amp;gt;&lt;br /&gt;
&amp;quot;மன்னர் மறைத்த தாழி&lt;br /&gt;
வன்னி மரத்து விளங்கிய காடே&amp;quot; எனப் பதிற்றுப்பத்தும்(44)&lt;br /&gt;
&amp;lt;/blockquote&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
&amp;lt;blockquote&amp;gt;&lt;br /&gt;
&amp;quot;கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்&lt;br /&gt;
தேவர் உலகம் எய்தினன் ஆதலின்&lt;br /&gt;
அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி&amp;quot; எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம்.&lt;br /&gt;
&amp;lt;/blockquote&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
&amp;lt;blockquote&amp;gt;&lt;br /&gt;
&amp;quot;சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர்&lt;br /&gt;
தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்&amp;quot; (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.&lt;br /&gt;
&amp;lt;/blockquote&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
 &lt;br /&gt;
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;
 &lt;br /&gt;
மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலகட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர, சோழ, பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலகட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==பிராமிக் கல்வெட்டு==&lt;br /&gt;
 &lt;br /&gt;
பிராமி ([[தமிழ்]]) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. [[சித்தன்னவாசல்]] ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.&lt;br /&gt;
 &lt;br /&gt;
&amp;lt;blockquote&amp;gt;&lt;br /&gt;
&amp;quot;எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு&lt;br /&gt;
சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்&amp;quot;&lt;br /&gt;
&amp;lt;/blockquote&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).&lt;br /&gt;
 &lt;br /&gt;
[[சமணர்|சமணமதம்]] அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==சங்ககாலம்==&lt;br /&gt;
 &lt;br /&gt;
[[சங்க இலக்கியம்|சங்ககால இலக்கியங்களில்]] புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
&amp;lt;blockquote&amp;gt;&lt;br /&gt;
&amp;quot;தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி&lt;br /&gt;
பன்றியருவா வதன் வடக்கு நன்றாய&lt;br /&gt;
சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர்&lt;br /&gt;
ஏதமிழ் பன்னிரு நாடென்&amp;quot;&lt;br /&gt;
&amp;lt;/blockquote&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட [[சோழர்|சோழநாட்டிற்கு]] தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. &amp;quot;ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்&amp;quot; என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது.&lt;br /&gt;
 &lt;br /&gt;
பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் [[பாண்டியர்|பாண்டிய]] மன்னனின் சிறப்பு [[புறநானூறு]] 71வது பாடலில் கூறப்படுகிறது. [[அகநானூறு|அகநானூற்றில்]] 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள். புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==புதுக்கோட்டையில் ரோமாபுரி==&lt;br /&gt;
 &lt;br /&gt;
திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய [[தமிழர்]]களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் [[சீனா|சீனம்]] முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி,  பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.&lt;br /&gt;
 &lt;br /&gt;
புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக [[ஆலங்குடி]]க்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது.(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்)&lt;br /&gt;
 &lt;br /&gt;
இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,&lt;br /&gt;
&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
! மன்னர்கள்&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| அகஸ்டஸ் சீசர் (கி.மு 29 - கி.பி 14)&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| டைபீரியஸ் சீசர் (கி.பி 14 - கி.பி 27)&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| நீரோ ட்ரூசஸ்(கி.மு 38 - கி.பி 9)&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| அந்தோனியா(ட்ரூசஸ் மனைவி)&lt;br /&gt;
|-&lt;br /&gt;
| ஜெர்மானிக்கஸ் &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| அக்ரிபின்னா(ஜெர்மானிக்ஸ் மனைவி) &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| காலிகுலா(கி.பி 37 - 41) &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| டைபிரியஸ் க்ளாடியஸ் (கி.பி 41 - 54) &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| நீரோ (கி.பி 54 - 68) &lt;br /&gt;
|-&lt;br /&gt;
| வெஸ்பாசியானஸ்(கி.பி 69 - கிபி 79) &lt;br /&gt;
|} &lt;br /&gt;
&lt;br /&gt;
நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை பாதுகாக்கப்பட்டு சென்னை,புதுக்கோட்டை  அருங்காட்சியங்களில்  வைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
==களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)==&lt;br /&gt;
பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய  சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==முதல் பாண்டியப் பேரரசு==&lt;br /&gt;
புதுக்கோட்டை பகுதி பாண்டியன் [[கடுங்கோன்|கடுங்கோனின்]] ஆளுகைக்குட்பட்டிருந்தது.&lt;br /&gt;
தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் [[ரணதீரன்]](கி.பி 710 - 740), [[பராந்தகன்|மாறன் சடையன்]](கி.பி 765 - 815), [[சீவல்லபன்|ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன்]](இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), [[வரகுணன்|வரகுணவர்மன்(கி.பி 862 - 880)]] வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது. &lt;br /&gt;
==பல்லவர்==&lt;br /&gt;
புதுக்கோட்டைப் பகுதியில் கி.பி 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. [[இரண்டாம் நந்திவர்மன்|இரண்டாம் நந்திவர்ம பல்லவனின்]](கி.பி 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தந்திவர்மன்(கி.பி 775 - 826), நிருபதுங்கவர்மன்(கி.பி 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==முத்தரையர்==&lt;br /&gt;
&lt;br /&gt;
[[தமிழகம்|தமிழகத்து]] வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் [[முத்தரையர்]] குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள [[முத்தரையர்]] காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
முற்காலத்தில் பெருநிலக்கிழார்களாக வாழ்ந்துவந்த [[முத்தரையர்]] தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[புதுக்கோட்டை]] பகுதிகளில் [[பல்லவர்|பல்லவ]] மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==இதையும் காண்க==&lt;br /&gt;
[[கோகர்ணேஸ்வரர் கோயில்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
{{புதுக்கோட்டை மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:173B:7286:2:2:60CF:5ECF</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;diff=190784</id>
		<title>பட்டுக்கோட்டை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88&amp;diff=190784"/>
		<updated>2019-07-23T06:42:10Z</updated>

		<summary type="html">&lt;p&gt;2401:4900:173B:7286:2:2:60CF:5ECF: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{இந்திய ஆட்சி எல்லை &lt;br /&gt;
|நகரத்தின் பெயர்       = பட்டுக்கோட்டை &lt;br /&gt;
|other name        =  &lt;br /&gt;
|வகை              = நகரம்&lt;br /&gt;
|latd              = 10.43&lt;br /&gt;
|longd             = 79.32&lt;br /&gt;
|locator position  = right&lt;br /&gt;
|மாநிலம்        = [[தமிழ்நாடு]]&lt;br /&gt;
|பகுதி           = [[சோழ நாடு]]&lt;br /&gt;
|hq                = [[தஞ்சாவூர்]]&lt;br /&gt;
|மாவட்டம்          = [[தஞ்சாவூர்]]&lt;br /&gt;
|வட்டம் = [[பட்டுக்கோட்டை வட்டம்|பட்டுக்கோட்டை]]&lt;br /&gt;
|leader title      = நகராட்சித் தலைவர்&lt;br /&gt;
|leader name       = &lt;br /&gt;
|சட்டமன்றத் தொகுதி = பட்டுக்கோட்டை&lt;br /&gt;
|altitude          = 5&lt;br /&gt;
|population as of  = 2001&lt;br /&gt;
|population total  = 65553&lt;br /&gt;
|area magnitude    =&lt;br /&gt;
|area total        = 21.83 &lt;br /&gt;
|Official languages = [[தமிழ்]]&lt;br /&gt;
|area telephone    = 91 4373&lt;br /&gt;
|postal code       = 614601, 614602&lt;br /&gt;
|vehicle code range = TN 49&lt;br /&gt;
|sex ratio          = 1003&lt;br /&gt;
|unlocode           = &lt;br /&gt;
|இணையதளம்            =&lt;br /&gt;
|footnotes          =&lt;br /&gt;
|}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;பட்டுக்கோட்டை&#039;&#039;&#039; ([[ஆங்கிலம்]]:Pattukkottai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[பட்டுக்கோட்டை வட்டம்|பட்டுக்கோட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வுநிலை [[நகராட்சி]] ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==புவியியல்==&lt;br /&gt;
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.43|N|79.32|E|}} ஆகும்.&amp;lt;ref name=&amp;quot;geoloc&amp;quot;&amp;gt;{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Pattukkottai.html |title = Pattukkottai |work = Falling Rain Genomics, Inc}}&amp;lt;/ref&amp;gt; கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 5&amp;amp;nbsp;[[மீட்டர்]] (16&amp;amp;nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்தொகை பரம்பல்==&lt;br /&gt;
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],33  [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 18,437 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 73,135  ஆகும். அதில் 36,386 ஆண்களும், 36,749 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை  7019 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 934  பெண் குழந்தைகள்  வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 4,286  மற்றும் 587 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.82%,  இசுலாமியர்கள் 7.57%, கிறித்தவர்கள் 5.34% மற்றும் பிறர் 0.18%ஆகவுள்ளனர்.&amp;lt;ref&amp;gt;[https://www.censusindia.co.in/towns/pattukkottai-population-thanjavur-tamil-nadu-803711 பட்டுக்கோட்டை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== சுற்றுலாத்தலம் ==&lt;br /&gt;
பட்டுக்கோட்டை அருகேயுள்ள [[மனோரா]] எனும் சுற்றுலாத்தலம் உள்ளது மேலும் இங்குள்ள அருள்மிகு நாடியம்மன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.மேலும் இங்கு புகழ்பெற்ற &#039;கல்யாணசுந்தரம் மணிமண்டபம்&#039; அமைந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==கோயில்==&lt;br /&gt;
சிதிலமடைந்து புனர்நிர்மாணிக்கப்படும் [[பட்டுக்கோட்டை ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோயில்]] பட்டுக்கோட்டை  பெருமாள் கோவில் தெருவில்  அமைந்துள்ளது இப்போது கோவில் புதிய ஆலயம்மாக மற்ற பட்டு பனிநடை பெற்று  வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
==புகழ்பெற்றவர்கள் ==&lt;br /&gt;
*[[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]]&lt;br /&gt;
*[[பட்டுக்கோட்டை அழகிரி]]&lt;br /&gt;
*[[பட்டுக்கோட்டை ராஜப்பா]]&lt;br /&gt;
*[[பட்டுக்கோட்டை பிரபாகர்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
==ஆதாரங்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://pattukkottai.webs.com/ பட்டுக்கோட்டை குறித்த தளம்] (ஆங்கிலம்)&lt;br /&gt;
* [http://www.pattukkottaiinfo.com பட்டுக்கோட்டை பற்றிய தகவல்கள்]&lt;br /&gt;
&lt;br /&gt;
{{தஞ்சாவூர் மாவட்டம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>2401:4900:173B:7286:2:2:60CF:5ECF</name></author>
	</entry>
</feed>