<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=160.83.36.132</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=160.83.36.132"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/160.83.36.132"/>
	<updated>2026-06-02T19:48:34Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=375887</id>
		<title>சோஷோன்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D&amp;diff=375887"/>
		<updated>2019-06-10T12:02:31Z</updated>

		<summary type="html">&lt;p&gt;160.83.36.132: Fixed typo&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[Image:Shoshoni tipis.jpg|right|thumb|300px|டிப்பி எனப்படும் குடில்களில் சோஷோன்கள் ([[1890]] இல் எடுக்கப்பட்டது)]]&lt;br /&gt;
[[Image:Shoshone_indians.jpg|thumb|300px|[[வயோமிங்]]கில் சோஷோன் இந்தியர்கள் ([[1892]])]]&lt;br /&gt;
[[Image:Rabbit-Tail.jpg|thumb|right|Rabbit-Tail]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;சோஷோன்&#039;&#039;&#039; (&#039;&#039;Shoshone&#039;&#039;) எனப்படுவோர் [[வட அமெரிக்கா]]வில் வாழும் [[பழங்குடிகள்|பழங்குடிக]]ளாவர். இவர்கள் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு சோஷோன்கள் என மூன்று பெரும் பிரிவுகளாக வாழ்கிறார்கள். இவர்களில் வடக்கு சோஷோன்கள்  கிழக்கு [[இடாகோ]], மேற்கு [[வயோமிங்]], மற்றும் வட-கிழக்கு [[யூட்டா]] ஆகிய இடங்களில் வசிக்கிறார்கள். கிழக்கு சோஷோன்கள் [[வயோமிங்]], வடக்கு [[கொலராடோ]], [[மொன்டானா]] ஆகிய மாநிலங்களில் வசித்து வந்தார்கள். [[1750]]ம் ஆண்டளவில் ஏனைய பழங்குடிகளுடன் ஏற்பட்ட முரண்பாடுகளினால் இவர்கள் தெற்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்தார்கள். மேற்கு சோஷோன்கள் நடு இடாகோ, வடமேற்கு யூட்டா, நடு [[நெவாடா]] மற்றும் [[கலிபோர்னியா]] ஆகிய இடங்களில் வசிக்கிறார்கள். இக்குழுவினர் &#039;&#039;பனாமிண்ட்&#039;&#039; (Panamint) என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். மேற்கு சோஷோன்களின் இடாகோ குழுவினர் &#039;&#039;டுக்குவாடுக்கா&#039;&#039; (&#039;&#039;Tukuaduka&#039;&#039;), அதாவது [[ஆடு]] தின்னிகள் எனவும், நெவாடா/யூட்டாக் குழுக்கள் &#039;&#039;கோசியூட்&#039;&#039; (&#039;&#039;Gosiute&#039;&#039;) அல்லது &#039;&#039;டோய் டிக்கூட்டா&#039;&#039; எனவும் அழைக்கப்படுகின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[1845]] இல் வடக்கு மற்றும் மேற்கு சோஷோன்களின் மொத்தத் தொகை கிட்டத்தட்ட 4,500 ஆக இருந்தது. [[1937]] இல் 3,650 வட சோஷோன்களும் 1,201 மேற்கு சோஷோன்களும் கணக்கெடுக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[1860]] இல் [[இடாகோ]] மாநிலத்தில் [[ஆங்கிலேயர்|ஆங்கில]]க் குடியேற்றவாசிகளுடன் இடம்பெற்ற மோதலில் ([[பெயார் ஆற்றுப் படுகொலைகள்]]) பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆனாலும் [[1876]] இல் அவர்களது பரம்பரை எதிரிகளான லக்கோட்ட மற்றும் செயன் ஆகிய பழங்குடிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் ஆங்கிலேயருடன் இணைந்து போரிட்டார்கள். [[1878]] இல் [[பானொக்]] பழங்குடிகளுடன் இடம்பெற்ற சமரில் போரிட்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[1982]] இல் மேற்கு சோஷோன்கள் தமது விடுதலையை அறிவித்து &#039;&#039;மேற்கு சோஷோன் தேசிய கவுன்சில்&#039;&#039; என்ற பெயரில் தனிக் [[கடவுச்சீட்டு|கடவுச்சீட்டை]]யும் வெளியிட்டார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
{{commons|Category:Shoshoni}}&lt;br /&gt;
*[http://college.hmco.com/history/readerscomp/naind/html/na_035900_shoshone.htm சோஷோன்கள், விரிவான வரலாறு]&lt;br /&gt;
*[http://www.gbcnv.edu/gbia/ Great Basin Indian Archives]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:அமெரிக்க இனக்குழுக்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>160.83.36.132</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&amp;diff=298575</id>
		<title>எம்பிலிபிட்டியா</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&amp;diff=298575"/>
		<updated>2019-06-10T10:31:35Z</updated>

		<summary type="html">&lt;p&gt;160.83.36.132: /* கைத்தொழில் */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{புவியியல் அமைவு|7|05|59|N|81|24|0|E|display=title}}  &lt;br /&gt;
[[File:Sri Lanka, Embilipitiya (5).JPG|thumb|right|250px|எம்பிலிபிட்டியா]]&lt;br /&gt;
&#039;&#039;&#039;எம்பிலிபிட்டியா&#039;&#039;&#039; [[இலங்கை]]யின் [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகமுவா]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும் (கிராமம்) மேலும் இங்கு காணப்படும் சிறிய நகரத்தின் பெயரும் எம்பிலிபிட்டியா ஆகும். இது மாவட்ட தலைநகரான [[இரத்தினபுரி]]க்கு [[தென்கிழக்கு]]த் திசையில் 30 [[கி.மீ.]] தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது [[மாத்தரை|மாத்தரையும்]], [[அம்பாந்தோட்டை]]யயும் இணைக்கும் பெருந்தெருவும், [[வெல்லவாயா]] மற்றும் [[மொனராகலை]]யும் இணைக்கும் பெருந்தெருவும் சந்திக்கும் இடத்தில்  [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] 200 [[கி.மீ.]] தொலைவில் அமைந்துள்ளது. சந்திரிக்கா வாவி நகரத்துக்கு அருகில் காணப்படுகிறது. மேலும்,&lt;br /&gt;
இப்பிரதேசத்துக்கு அருகாமையில், சுமார் 26 [[கி.மீ.]] தூரத்தில் இலங்கயில் [[யானை]]களுக்கு பிரசித்தமான உடவளவை வானோத்தியானம் அமைந்துள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
==புவியியலும் காலநிலையும்==&lt;br /&gt;
இப்பிரதேசம், இலங்கையின் புவியியல் பிரிவான அன்சமவெளியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 185 [[மீற்றர்]]  உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 29.4 பாகை [[செல்சியஸ்]] ஆகும். இப்பிரதேசம் இலங்கயின் உலர் வலயம் என அழைக்கப்படும் காலநிலை பிராந்தியத்தில் அமைந்துள்ளது. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1524 [[மி.மீ.]] ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
==மக்கள்==&lt;br /&gt;
இது [[சிங்களம்|சிங்கள]] மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேசமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். இலங்கை மக்கள் தொகை மற்றும் ஏனைய கணிப்பீடுகளில் எம்பிலிபிட்டியா நகரமாக கணிக்கப்படாது கிராமிய சனத்தொகையாகவே கணக்கிடப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு:&amp;lt;ref name=&amp;quot;இனம்&amp;quot;&amp;gt;[http://www.statistics.gov.lk/census2001/population/ds_div/ratnapura_c.htm இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 1]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot; border=&amp;quot;1&amp;quot; cellpadding=&amp;quot;2&amp;quot; style=&amp;quot;text-align:center&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!பிரிவு&lt;br /&gt;
!மொத்தம்&lt;br /&gt;
!சிங்களவர்&lt;br /&gt;
!இலங்கைத் தமிழர்&lt;br /&gt;
!இந்தியத் தமிழர்&lt;br /&gt;
!முஸ்லிம்கள்&lt;br /&gt;
!பரங்கியர்&lt;br /&gt;
!ஏனைய &lt;br /&gt;
|-&lt;br /&gt;
|மொத்தம்&lt;br /&gt;
| 118,307&lt;br /&gt;
| 118,041&lt;br /&gt;
| 167&lt;br /&gt;
| 5&lt;br /&gt;
| 62&lt;br /&gt;
| 11&lt;br /&gt;
|21&lt;br /&gt;
|- &lt;br /&gt;
|கிராமிய&lt;br /&gt;
| 118,234&lt;br /&gt;
| 117,968&lt;br /&gt;
| 167&lt;br /&gt;
| 5&lt;br /&gt;
| 62&lt;br /&gt;
| 11&lt;br /&gt;
|21&lt;br /&gt;
|- &lt;br /&gt;
|தோட்டப்புரம்&lt;br /&gt;
| 73&lt;br /&gt;
| 73&lt;br /&gt;
| 0&lt;br /&gt;
| 0&lt;br /&gt;
| 0&lt;br /&gt;
| 0&lt;br /&gt;
| 0&lt;br /&gt;
|- &lt;br /&gt;
|}&lt;br /&gt;
சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு:&amp;lt;ref name=&amp;quot;மதம்&amp;quot;&amp;gt;[http://www.statistics.gov.lk/census2001/population/ds_div/ratnapura_b.htm இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 2]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
{| class=&amp;quot;wikitable&amp;quot; border=&amp;quot;1&amp;quot; cellpadding=&amp;quot;2&amp;quot; style=&amp;quot;text-align:center&amp;quot;&lt;br /&gt;
|-&lt;br /&gt;
!பிரிவு&lt;br /&gt;
!மொத்தம்&lt;br /&gt;
!பௌத்தர்&lt;br /&gt;
!இந்து&lt;br /&gt;
!இஸ்லாம்&lt;br /&gt;
!கத்தோலிக்கம்&lt;br /&gt;
!ஏனைய கிறிஸ்தவம்&lt;br /&gt;
!ஏனைய&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|மொத்தம்&lt;br /&gt;
| 118,307&lt;br /&gt;
| 117,664&lt;br /&gt;
| 95&lt;br /&gt;
| 101&lt;br /&gt;
| 303&lt;br /&gt;
| 141&lt;br /&gt;
| 3&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|கிராமிய&lt;br /&gt;
| 118,234&lt;br /&gt;
| 117,592&lt;br /&gt;
| 95&lt;br /&gt;
| 101&lt;br /&gt;
| 302&lt;br /&gt;
| 141&lt;br /&gt;
| 3&lt;br /&gt;
|-&lt;br /&gt;
|தோட்டப்புரம்&lt;br /&gt;
| 73&lt;br /&gt;
| 72&lt;br /&gt;
| 0&lt;br /&gt;
| 0&lt;br /&gt;
| 1&lt;br /&gt;
| 0&lt;br /&gt;
| 0&lt;br /&gt;
 |-&lt;br /&gt;
|} &lt;br /&gt;
&lt;br /&gt;
==கைத்தொழில்==&lt;br /&gt;
இங்கு நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது.மரக்கரி பயிர் செய்கையும் பழத்தோட்டங்களும் அதிகமாக காணப்படுகின்றன. இப்பிரதேசம் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது. எனவே சிறிய அளவில் [[இரத்தினக் கல்]] அகழ்வும் மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரத்தினகல் கைத்தொழில் மற்றும் வியாபாரத்துக்கு பிரசித்தமான இலங்கையின் நகரங்கள்:&lt;br /&gt;
*[[இரத்தினபுரி]]&lt;br /&gt;
*[[பெல்மதுளை]]&lt;br /&gt;
*[[பலாங்கொடை]]&lt;br /&gt;
*[[எகலியகொடை]]&lt;br /&gt;
*[[இறக்குவானை]]&lt;br /&gt;
*[[பொகவந்தலாவை]]&lt;br /&gt;
*[[குருவிட்டை]]&lt;br /&gt;
*எம்பிலிபிட்டியா&lt;br /&gt;
&lt;br /&gt;
==அண்மைய வரலாறு==&lt;br /&gt;
1989 ஆண்டு கடைசி காலப்பகுதியில் நகரத்தின் பிரபால பாடசாலை மாணவர்கள் 24 உட்பட மொத்தம் 25 பேர் இலங்கை இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டு&amp;lt;ref name=&amp;quot;கொலைகள்1&amp;quot;&amp;gt;[http://www.ahrchk.net/hrsolid/mainfile.php/2005vol15no03/2431/ ஒரு தந்தையின் வாக்கு மூலம்]&amp;lt;/ref&amp;gt; இராணுவ முகாமுக்குள் புதைக்கபட்டனர்.&amp;lt;ref name=&amp;quot;கொலைகள்2&amp;quot;&amp;gt;[http://www.ahrchk.net/hrsolid/mainfile.php/1999vol09no04/851/ மனித உரிமைகள் ஆணக்குழு]ISSN 1682-4156&amp;lt;/ref&amp;gt; இப்போது குறிப்பிட்ட பாடசாலையின் முன்னால் அதிபர் உட்பட பல இராணுவ அதிகாரிகளுக்கு தண்டணை வழாங்கப்பட்டுள்ளது. மேலும் பல பேர் விசாரிக்கப்படவேண்டு என்பது ஆசிய மனித உரிமைகள் ஆணைகுழுவின் கருத்தாகும்.&amp;lt;ref name=&amp;quot;கொலைகள்2&amp;quot;/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==உசாத்துணைகள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
{{இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}&lt;br /&gt;
[[பகுப்பு:இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]&lt;/div&gt;</summary>
		<author><name>160.83.36.132</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=388054</id>
		<title>தப்பிப்பிழைத்தல் திறன்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=388054"/>
		<updated>2019-06-03T21:58:53Z</updated>

		<summary type="html">&lt;p&gt;160.83.36.132: /* முதல் உதவி */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;தப்பிப்பிழைத்தல் திறன்கள்&#039;&#039;&#039; (Survival skills)என்பவை ஆபத்தான நிலைமையை ஒருவர் சமாளிக்கப் பயன்படும் திறன்கள் ஆகும்.  போர், பயங்கரவாத தாக்குதல்கள், இயற்கை அழிவுகள், விபத்துக்கள் என பல காரணங்கள் ஒருவரை அல்லது ஒரு குழுவை ஆபத்தான நிலைமைக்கு இட்டுச் செல்லலாம்.  தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, வாழ் ஆதாரங்களான நீர், உணவு, உறையுள், மருந்து, நெருப்பு ஆகியவற்றைப் பெறுவதை தப்பிப்பிழைத்தல் திறன்கள் நோக்காக கொண்டவை.இந்த திறமைகள் பெரும்பாலும் பண்டைய மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பயன்படுத்திய அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் திறன்களாகவே இருக்கின்றன. நடை பயணம், மூட்டையை முதுகுப்புறத்தில் சுமத்தல், குதிரையேறுதல், மீன்பிடித்தல், வேட்டையாடுதல் இது பொன்ற திறமைகளைக் கையாளுவது வனப்பகுதிகளில் அவசரகால நிலைமையில் வாழ்வுக்குத் தேவையான திறன்கள் ஆகும்.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
[[படிமம்: Astronaut survival training - GPN-2006-000028.jpg |right|thumb|250px| விண்வெளி_வீரர்கள்-உயிர்பிழைப்புத்_திறமைகள்_பயிற்சி]]&lt;br /&gt;
1963 - ல் பனாமா கால்வாய் அருகே உள்ள அல்ப்ரூக் விமானப்படைத் தளத்தில் உயிர்பிழைப்புத் திறமைகள் பற்றி விண்வெளி வீரர்கள் பயிற்சி பெறுகிறார்கள் . இடமிருந்து வலமாக ஒரு அடையாளம் தெரியாத பயிற்சியாளர், நீல் ஆம்ஸ்ட்ராங், ஜான் எச்க்ளென், ஜூனியர். எல் கார்டன் கூப்பர் மற்றும் பீட் கான்ராட் இருக்கின்றனர்.விண்கல புறப்பாடு கைவிடப்படும் போதும் அல்லது தவறாக திசை திரும்பும் போதும் வனப்பகுதிகளில் அவர்களைத் தரையிறக்க வேண்டியது இருக்கும்.  எனவே, அவர்களுக்கு உயிர்பிழைத்திருக்கப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மனித எல்லைகள் ==&lt;br /&gt;
மனிதர் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக மிக் கடுமையான குளிரைத் தாங்க முடியாது.&lt;br /&gt;
மனிதர் மூன்று நாட்களுக்கு மேல் நீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது.  &lt;br /&gt;
மனிதர் மூன்று கிழைமைகளுக்கு மேலாக உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== முதல் உதவி ==&lt;br /&gt;
முதல் உதவி (குறிப்பாக வனப்பகுதிகளில் முதல் உதவி) ஒரு நபர் அவசர காலங்களில்  உயிர்பிழைத்திருக்கவும்,காயங்கள் மற்றும் நோய்களுடன் செயல்பட வைக்க உதவும். இல்லையெனில், அந்த காயங்கள் மற்றும் நோய்கள் அந்த நபரை மேலும் ஆட்கொண்டு உயிரிழப்பை ஏற்படுத்தும். &lt;br /&gt;
* பொதுவான மற்றும் ஆபத்தான காயங்கள் பின்வருமாறு:&lt;br /&gt;
* விஷக்கடிகள்&lt;br /&gt;
* எலும்பு முறிவுகள்&lt;br /&gt;
* வெந்தபுண்&lt;br /&gt;
* தலை வலி&lt;br /&gt;
* மாரடைப்பு&lt;br /&gt;
* குருதிப்போக்கு&lt;br /&gt;
* உடல் வெப்பம் குறைதல் அல்லது அதிகரித்தல்&lt;br /&gt;
* உணவு, விலங்கு தொடர்பு, அல்லது  அருந்தத்தகாத நீர் மூலம் தொற்று நோய் பரவுதல்&lt;br /&gt;
* விஷ செடிகள் அல்லது விஷ பூஞ்சைகள் மூலம் வீஷம் ஏறுதல்&lt;br /&gt;
* குறிப்பாக கணுக்கால் சுளுக்குகள்.&lt;br /&gt;
உயிர் பிழைத்தவர்(Survivor)  முதலுதவிப் பெட்டியில் உள்ள குறிப்புகளைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். மருத்துவ தாவரங்களை இனம் அறிந்து மற்றும் அதன் பலன் அறிந்து பயன்படுத்துவது மேலும் உதவும். எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருப்பின் அந்த பகுதியை அசையவிடாமல் மரப்பட்டை உதவியுடன் அந்தப் பகுதியைக் கட்ட வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== தங்குமிடம் ==&lt;br /&gt;
தங்குமிடம் அமைக்க வேண்டிய சூழ்நிலைகளில் 1) குகை அல்லது கீழே விழுந்த மரம் போன்ற இயற்கைத் தங்குமிடங்கள், 2) பனிக் குகை, மரம் அருகே குழி தோண்டி இயற்கையுடன் இணைந்த தங்குமிடங்கள் , அல்லது 3) கூடாரம் , மரவீடு போன்ற செயற்கைத் தங்குமிடங்கள் என உருவாக்கிக் கொள்ளும் திறமை வேண்டும்.&lt;br /&gt;
== தீ ==&lt;br /&gt;
தீயை உருவாக்குவது உடல் மற்றும் மனதளவில் ஒரு புது உற்சாகத்தை அதிகரிக்கிறது.தீயை உருவாக்கும் உபகரணம், தீக்குச்சி ஆகியவை இல்லாமல் சிக்கிமுக்கி கல் , எஃகு வெடிமருந்தைப் பயன்படுத்தி தீயை உருவாக்குவது பற்றி உயிர்பிழைத்தல் புத்தகங்கள் மற்றும் பயிற்சிகளில் அதிகம் விளக்கப்படும். வனப்பகுதிகளுக்கு செல்லும் முன் இந்த பயிற்சிகள் பெறுவது சிறந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீ , உங்கள் உடலை குளிரில் சூடெற்ற , ஈரத் துணிகளை உளர்த்த , தண்ணீரைச் சுட வைக்க , உணவைச் சமைக்க போன்ற உயிர் பிழைத்திருக்க தேவையான பலவற்றை உங்களுக்குக் கொடுக்கிறது. மேலும், விலங்குகளிடமிருந்து உங்களை பாதுகாக்கிறது.பயத்தைப் போக்கி பாதுகாப்பு உணர்வையும் தரும்.&lt;br /&gt;
== தண்ணீர் ==&lt;br /&gt;
ஒரு மனிதன் தண்ணீர் உட்கொள்ளாமல் சராசரியாக மூன்று முதல் ஐந்து நாட்கள் வாழ முடியும். ஆபத்து சூழ்நிலைகளில், உடலில் உள்ள தண்ணீரை &lt;br /&gt;
வியர்வை மூலம் தேவையற்ற முறையில் இழக்கக்கூடாது. உடற்பயிற்சி தண்ணீர் தேவையை அதிகரிக்கிறது.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
பொதுவாக, ஒரு மனிதன் சாதாரணமாகவே ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு லிட்டர் தண்ணீர் வரை சூடான, உலர்ந்த, அல்லது குளிர் காலநிலைகளில் உடலிலிருந்து இழக்கின்றான். &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
வனாந்தரத்தில் நீர்ப்போக்கை தவிர்க்கவும்  உடல் ஒழுங்காகச் செயல்படவும் பொதுவாக நான்கு முதல் ஆறு லிட்டர் தண்ணீர் அல்லது பிற திரவங்கள் ஒவ்வொரு நாளும் தேவைப்படுகிறது.அமெரிக்க இராணுவத்தின் உயிர்பிழைத்தல் கையேடுகளில் தாகத்தின் போது மட்டும் தண்ணீர் குடிப்பது நீர்ப்போக்கிற்கு வழிவகுக்கிறது எனவும், எனவே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தண்ணீர் குடித்துக்கொன்டே இருப்பது நல்லது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
உடலில் தண்ணீர் பற்றாக்குறையால் சோம்பல், தலைவலி, தலைச்சுற்றல், குழப்பம் ஏற்பட்டு இறுதியில் மரணம் கூட ஏற்படலாம்.குறைந்த அளவு நீர்ப்போக்கு கூட சகிப்புத்தன்மையை குறைத்து , கவனத்தைச் சிதறடிக்கும். &amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
அடர்த்தியான மஞ்சள் அல்லது பழுப்பு வண்ண சிறுநீர் , நீர்ப்போக்கினைக் குறிக்கும்.எனவே, நீர்ப்போக்கினைத் தவிர்க்க அதிகளவு நீரைக் குடிப்பது மிக முக்கியம்.&lt;br /&gt;
== உணவு ==&lt;br /&gt;
உண்ணத்தகுந்த கிழங்குகள், பழங்கள், காளான், கொட்டைகள், பீன்ஸ், தானியங்கள், இலைகள், கள்ளி செடிகள் மற்றும் பாசிகள் ஆகியவைகளைத் தேடி வேகவைத்து உண்ண வேண்டும். இலைகள் தவிர மேற்கூறிய உணவுகள் , கலோரிகளை அதிக அளவு வழங்குகின்றன, இவை உடலுக்குத் தேவையான ஆற்றலை அதிக அளவு தருகின்றன. காட்டில் அல்லது பாலைவனத்தில் தாவரங்கள் அவைகளின் நிலைத்தன்மை காரணமாக கண்டுபிடிக்க எளிய உணவு ஆதாரங்களாக இருக்கின்றன. எனவே, அதிக ஆற்றலை வீணடிக்காமல்  உணவினைப் பெற முடியும். &lt;br /&gt;
விலங்குகளை வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மூலம் உணவைப்பெற அதற்குத் தேவையான உபகரணங்கள் (அம்பு , வேட்டைக் கண்ணிகள் , வலை ) மற்றும் அதற்கான திறமைகளும் வேண்டும்.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
உயிர்பிழைத்தவர் , காப்பாற்றப்படும் வரை தனக்கு வேட்டையாடும் திறன் இல்லையென்றால் வேட்டையாடுவதை தவிர்க்க வேண்டும் , இது ஆற்றலை வீணாக்கும் செயல் ஆகும்.&lt;br /&gt;
== இடஞ்சுட்டல்(Navigation) == &lt;br /&gt;
உயிர்பிழைத்தல் சூழ்நிலைகளில் பாதுகாப்பான வழி மற்றும் மீட்கப்படுவதற்குப் பொருத்தமான இடத்தை அறிவது மிக அவசியமான ஒன்று .அதற்கு திசையறிதல் திறன் மிக முக்கியமாகும்.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
இடஞ்சுட்டலின் வகைகள்:-&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
1. விண்வெளி இடஞ்சுட்டல்: சூரியன் , விண்மீன்களைப் பயன்படுத்தி திசைகளை கண்டறிந்து பயணிப்பது.(சூரிய நிழல்)&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
2. வரைபடம், திசைகாட்டி அல்லது [[புவியிடங்காட்டி]] பயன்படுத்தி பயணிப்பது.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
3. இயற்கை இடஞ்சுட்டல்: சுற்றியுள்ள பொருட்களை பயன்படுத்தி இடஞ்சுட்டல்(அதாவது, பாசி, மரம், ஒரு கல் மீதுள்ள பனி)&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
[[படிமம்:Moss on a tree trunk as an indicator of direction.jpg |center|thumb|500px| பாசியுள்ள_மரம்.jpg]]&lt;br /&gt;
இந்த இரண்டு படங்களும் வட கோளத்தில் உள்ள ஒரே மரத்தின் அடிப்பகுதி ஆகும்.இது  இடஞ்சுட்டலுக்கு உதவும்.&amp;lt;br /&amp;gt;இடது படம், மரத்தின் வலது பக்கப் பகுதியாகும். இங்கு பாசி அதிகமாக உள்ளது. எனவே, இந்தப் பக்க பகுதியில் காற்றின் ஈரப்பதம் அதிகம் , சூரிய ஒளி குறைவு (மேற்கு திசையாக இருக்கலாம்). அதேபோல், வலது படம் மரத்தின் இடது பக்க பகுதியாகும். இங்கு பாசி குறைவாக உள்ளது. எனவே, இந்தப் பக்க பகுதியில் காற்றின் ஈரப்பதம் குறைவு , சூரிய ஒளி அதிகம் (கிழக்கு திசையாக இருக்கலாம்). இதன் மூலம் எந்த திசையை தேர்ந்தெடுப்பது என்பதை சுலபமாக அறிய முடியும்.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
மலைப்பகுதிகளில் ஒரு ஆறு அல்லது ஓடையை கண்டுபிடிப்பது மலையில் கீழே இறங்க மிக சிறந்த வழி.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
பொதுவாக [[சிலந்தி]] தனது [[நூலாம்படை]](வலையை) வடக்கு தெற்காக பின்னும். இதன் மூலமும் திசையை அறிய முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மன தைரியம் ==&lt;br /&gt;
உயிர்பிழைத்தலில் மனம் மற்றும் அதன் செயல்பாடுகள் முக்கிய பங்கெடுக்கின்றன. தன்னை ஆபாய நிலையை அடையச் செய்த தவறுகளின் நினைவுகளை முதலில் மறக்க வேண்டும். அதன்பின் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் யோசித்து அதன்பின் செயல்பட வேண்டும். பயத்தினைப் போக்க வேண்டும் , எதிர்மறை எண்ணங்களைக் குறைக்க வேண்டும். நிறைய பொதுமக்கள் எந்த பயிற்சியும் இல்லாமல் இதுபோன்ற ஆபாய நிலையைக் கடந்து உயிர்பிழைத்திருக்கிறார்கள். எனவே, நேர்மறை எண்ணங்களை எண்ண வேண்டும்&lt;br /&gt;
== முக்கிய உயிர் பொருட்கள் ==&lt;br /&gt;
மலைப்பகுதிக்குள் பயணம் செய்யும் போது உயிர்பிழைத்திருக்கத் தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டியினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.அதில் கூர்மையான கத்தி , தீக்குச்சி , முதல் உதவி பெட்டி , மீன் கொக்கிகள் , கை மின்விளக்கு பொன்றவை இடம் பெற வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== பொதுவான புனைவுகள் ==&lt;br /&gt;
சிலர் உண்ணத்தக்க உணவுகளை உணர்வுகள் மூலம் கண்டறிய இயலுமென்றும், சிலர் சிறிய அளவு உணவை உட்கொண்டு உடம்பில் எதுவும் பெரிய மாற்றங்கள் எற்படுகிறதா என்பதை உணர்ந்த பின் அதை உண்ணச் சொல்கிறார்கள். இவை இரண்டும் தவறான புனைவுகளே சிறிய அளவு விஷமுள்ள உணவில் கூட பெரிய அளவில் உடலில் கேடுதலை உருவாக்கும்.&amp;lt;br /&amp;gt;&lt;br /&gt;
பல முக்கிய உயிர்பிழைத்தலில் நிபுணர்கள் நீர்ப்போக்கு நோயின் போது நீர் இல்லையென்றால் சிறுநீரை குடிக்கச் சொல்கிறார்கள். எனினும் ,&lt;br /&gt;
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் விமானப்படையின் உயிர்பிழைத்தல் கையேடில் (AF 64-4) இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள். இதற்கு சிறுநீரில் அதிக அளவு உப்பு அசுத்தங்கள், மற்றும் சில நேரங்களில் பாக்டீரியா போன்ற காரணங்களால் அதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் .&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:திறன்கள்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
[[he:שדאות]]&lt;/div&gt;</summary>
		<author><name>160.83.36.132</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=334640</id>
		<title>குர்துபா கலீபகம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=334640"/>
		<updated>2019-06-03T20:25:41Z</updated>

		<summary type="html">&lt;p&gt;160.83.36.132: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox Former Country&lt;br /&gt;
|native_name = خلافة قرطبة &lt;br /&gt;
|conventional_long_name = குர்துபா கலீபகம்&lt;br /&gt;
|common_name = குர்துபா&lt;br /&gt;
|capital = [[கோர்தோபா|குர்துபா]], [[எசுப்பானியா]]&lt;br /&gt;
|continent = ஐரோப்பா&lt;br /&gt;
|region = ஐபீரியா&lt;br /&gt;
|government_type = முடியாட்சி&lt;br /&gt;
|year_start = 756&lt;br /&gt;
|year_end = 1031&lt;br /&gt;
|event_start = முதலாம் அப்துல் ரகுமான், குர்துபா அமீர்&lt;br /&gt;
|event_end = தைபா பேரரசு&lt;br /&gt;
|event1 = மூன்றாம் அப்துல் ரகுமான், குர்துபா கலீபா&lt;br /&gt;
|date_event1 = 929&lt;br /&gt;
|p1 = உமய்யா கலீபகம்&lt;br /&gt;
|s1 = தைபா பேரரசு&lt;br /&gt;
|s2 = தைபா &lt;br /&gt;
|flag_p1 = Umayyad Flag.svg&lt;br /&gt;
|flag_s1 = Location map Taifa of Córdoba.svg&lt;br /&gt;
|flag_s2 = Taifas2.gif&lt;br /&gt;
|common_languages = [[அரபி மொழி|அரபு]], மொசார்பியம் , [[எபிரேயம்]]&lt;br /&gt;
|image_map = CordobanCaliphate1000.png&lt;br /&gt;
|image_map_caption = குர்துபா கலீபகம், c. 1000.&lt;br /&gt;
|stat_year1   = 1000 est.&lt;br /&gt;
|stat_area1   = 600000&lt;br /&gt;
}}&lt;br /&gt;
&#039;&#039;&#039;குர்துபா உமய்யா கலீபகம்&#039;&#039;&#039; (Caliphate of Córdoba, [[அரபி மொழி|அரபு]]:خلافة قرطبة Khilāfat Qurṭuba), இரண்டாவது இசுலாமிய கலீபகமான [[உமய்யா கலீபகம்|உமய்யா கலீபகத்தின்]] தொடர்ச்சி ஆகும். உமய்யா கலீபகத்தின் கடைசி கலீபாவான [[இரண்டாம் மர்வான்]], [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியர்களால்]] கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து உமய்யாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதில் இருந்து தப்பித்து வந்த உமய்யா இளவரசரான [[முதலாம் அப்துல் ரகுமான்]] என்பவரால் [[ஐபீரிய மூவலந்தீவு]] (அல்-அந்தலுசு) பகுதியில் நிருவப்பட்டதே குர்துபா உமய்யா அமீரகம் ஆகும். [[கலீபா|இசுலாமிய கலீபா]] பதவியை அப்பாசியர்கள் கைப்பற்றிக் கொண்டதை அடுத்து, இவர்கள் குர்துபா அமீர்கள் என்று அழைக்கப்பட்டனர். இருப்பினும் இவர்களின் வழிவந்த எட்டாவது அமீரான [[மூன்றாம் அப்துல் ரகுமான்]] தன்னைத் தானே கலீபாவாக அறிவித்துக்கொண்டார்&amp;lt;ref&amp;gt;Simon Barton, A History of Spain (New York: Palgrave MacMillan, 2004), 38.&amp;lt;/ref&amp;gt;. எனவே இவரின் பிறகான ஆட்சி குர்துபா உமய்யா கலீபகம் என்று அழைக்கப்பட்டது. கிபி 756 முதல் மூன்று நூற்றாண்டுகள் வரை ஐபீரிய பகுதியை ஆட்சி செய்து வந்த இந்த பேரரசு கிபி 1031ல் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பங்களை அடுத்து முடிவுக்கு வந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
குர்துபா உமய்யா கலீபகம் வனிகம் மற்றும் கலாச்சாரத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தது&amp;lt;ref&amp;gt;Barton, 42.&amp;lt;/ref&amp;gt;. மேற்குலகிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இசுலாமியப் பண்பாட்டின் நுழைவாயிலாக விளங்கிய குர்துபா உமய்யா கலீபகம், கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியது. [[குர்துபா பெரிய பள்ளிவாசல்]] இதன் [[கட்டிடக்கலை]]க்கு ஒரு உதாரனம் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{இசுலாமிய கலீபகங்கள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இசுலாமிய கலீபகங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:இசுலாமிய வரலாறு]]&lt;br /&gt;
[[பகுப்பு:இசுலாமியப் பேரரசுகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>160.83.36.132</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF&amp;diff=372304</id>
		<title>சேனேப்பி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF&amp;diff=372304"/>
		<updated>2019-06-02T21:15:27Z</updated>

		<summary type="html">&lt;p&gt;160.83.36.132: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{Infobox software &lt;br /&gt;
| name                   = Snappy&lt;br /&gt;
| logo                   = &amp;lt;!-- Image name is enough --&amp;gt;&lt;br /&gt;
| logo alt               = &lt;br /&gt;
| screenshot             = &amp;lt;!-- Image name is enough --&amp;gt;&lt;br /&gt;
| screenshot alt         = &lt;br /&gt;
| caption                = &lt;br /&gt;
| collapsible            = &lt;br /&gt;
| author                 = &lt;br /&gt;
| developer              = [[கனோனிக்கல் நிறுவனம்|Canonical Ltd.]]&lt;br /&gt;
| released               = {{Start date and age|2014|12|09|df=yes}}&amp;lt;ref name=&amp;quot;sw-ann&amp;quot;&amp;gt;{{cite web|last1=Shuttleworth|first1=Mark|title=Announcing Ubuntu Core, with snappy transactional updates! |url=http://www.markshuttleworth.com/archives/1434|date=9 December 2014}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
| discontinued           = &lt;br /&gt;
| latest release version = 2.30&lt;br /&gt;
| latest release date    = {{start date and age|2017|12|18|df=yes}}&lt;br /&gt;
| status                 = &lt;br /&gt;
| programming language   = [[பைத்தான்|Python]], [[கோ (நிரலாக்க மொழி)|Go]]&lt;br /&gt;
| operating system       = [[லினக்சு]]&lt;br /&gt;
| platform               = &lt;br /&gt;
| size                   = &lt;br /&gt;
| language               = &lt;br /&gt;
| language count         = &amp;lt;!-- Number only --&amp;gt;&lt;br /&gt;
| language footnote      = &lt;br /&gt;
| genre                  = &lt;br /&gt;
| license                = [[குனூ பொதுமக்கள் உரிமம்#Version 3|GPLv3]] &lt;br /&gt;
| alexa                  = &lt;br /&gt;
| website                = {{URL|snapcraft.io}}&lt;br /&gt;
| standard               = &lt;br /&gt;
| AsOf                   = &lt;br /&gt;
}}&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;சேனேப்பி&#039;&#039;&#039;(Snappy) என்பது [[பொதிய மேலகம்|பொதிய மேலக]] வகைகளில் ஒன்றாகும். [[கனோனிக்கல் நிறுவனம்|கனோனிக்கல் நிறுவனத்தின்,]]  [[உபுண்டு]] அலைபேசி இயக்குதளத்திற்காக இது வடிவமைக்கப்பட்டது. இதன் வழியே மென்பொருட்களை ஈடுபடுத்துதலுக்கும், பொதிய மேலக மென்பொருட்களை மேலாண்மை செய்யவும் இது உருவாக்கப்பட்டது. இதன் பொதியங்களே, &#039;சேனேப்பிசு&#039;(snaps) என்றும், இதற்குரிய கருவிக்கு &#039;சேனேப்டு&#039;(snapd) என்றும் அழைக்கப்படுகின்றன. இவைகளின் துணைக் கொண்டு எண்ணற்ற [[லினக்சு]] வழங்கல்களில் நிறுவி பயன்படுத்தலாம். பலவகையான லினக்சு, உபுண்டு வழங்களின் மிசைப்பதிப்பு, வழங்கிப்பதிப்பு, மேகமைப்பதிப்பு பயன்படுத்தினாலும், ஒவ்வொன்றிலும் நிறுவும் முறை வேறுபாடுகள் உடையதாகத் திகழ்கின்றன.&amp;lt;ref&amp;gt;https://itsfoss.com/install-snap-linux/?utm_source=newsletter&amp;amp;utm_medium=email&amp;amp;utm_campaign=midnightbsd_founder_interview_snaps_mint_features_and_more_linux_stuff&amp;amp;utm_term=2018-02-28&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:லினக்சு மென்பொருட்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>160.83.36.132</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81&amp;diff=501844</id>
		<title>வெண்சோறு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81&amp;diff=501844"/>
		<updated>2019-05-31T22:40:05Z</updated>

		<summary type="html">&lt;p&gt;160.83.36.132: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;வெண்சோறு&#039;&#039;&#039; என்பது பிறருக்கு அளித்து உண்ணும் வெண்ணிற அரிசியால் சமைக்கப்பட்ட உணவு. இதனை இல்லத்தார் உண்ணின் அது &#039;&#039;&#039;சோறு&#039;&#039;&#039;. பிறருக்கு வழங்கின் அது &#039;&#039;&#039;&amp;quot;வெண்சோறு&amp;quot;&#039;&#039;&#039;. இலக்கிய ஆட்சிகள் இதனைத் தெரிவிக்கின்றன.  செல்வச் செழிப்பு மிக்க குடிமக்களும், ஏழைகளும் இதனை மற்றவர்களுக்கு வழங்குவர். கருணைக் கிழங்குக் குழம்புடன் சேர்த்து வழங்கும் வெண்சோறு பெரிதும் மதிக்கப்பட்டது. சிறூகுடி என்னும் ஊரில் வாழ்ந்த [[அருமன்]] என்னும் வள்ளல் இத்தகைய சிறந்த உணவை வழங்கியிருக்கிறான். &amp;lt;ref&amp;gt; &amp;lt;poem&amp;gt; கருங் கண் கருணைச் &#039;&#039;&#039;செந்நெல் வெண் சோறு&#039;&#039;&#039;&lt;br /&gt;
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்&lt;br /&gt;
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் 5&lt;br /&gt;
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி (நற்றிணை 362) &amp;lt;/poem&amp;gt; &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பழங்குடி வீரப்பெருமகள் ஒருவன் தன்னிடம் இருப்பது மிகச் சிறிதே என்றாலும் வெண்சோறு வழங்கியிருக்கிறான். நாட்டைக் காக்கும் மன்னன் போருக்குப் பின்னர் வழங்குவது போல வழங்கியிருக்கிறான். &amp;lt;ref&amp;gt; &amp;lt;poem&amp;gt; உள்ளது&lt;br /&gt;
தவச் சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள்,&lt;br /&gt;
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும்&lt;br /&gt;
இல் பொலி மகடூஉப் போல, சிற் சில&lt;br /&gt;
வரிசையின் அளிக்கவும் வல்லன்; உரிதினின்   10&lt;br /&gt;
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்&lt;br /&gt;
போகு பலி &#039;&#039;&#039;வெண் சோறு&#039;&#039;&#039; போலத்&lt;br /&gt;
தூவவும் வல்லன், அவன் தூவுங்காலே. (புறநானூறு 331) &amp;lt;/poem&amp;gt; &amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:பழக்க வழக்கங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சொல்விளக்கம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>160.83.36.132</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=397827</id>
		<title>திருத்தாமனார்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=397827"/>
		<updated>2019-05-31T22:36:11Z</updated>

		<summary type="html">&lt;p&gt;160.83.36.132: /* கொடை */&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;திருத்தாமனார்&#039;&#039;&#039; சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரே ஒரு பாடல் புறநானூறு 398ஆம் பாடலாக அமைந்துள்ளது. [[சேரமான் வஞ்சன்]] என்னும் அரசனிடம் பரிசில் வேண்டி இந்தப் பாடலை இவர் பாடியுள்ளார்.&lt;br /&gt;
==பாடலில் இவர் தரும் செய்தி==&lt;br /&gt;
இப்பாடலில் சில அடிகள் சிதைந்துள்ளன.&lt;br /&gt;
===வாய்மொழி வஞ்சன்===&lt;br /&gt;
[[கோசர்|கோசர்களில்]] ஒரு பிரிவினர் வாய்மொழிக் கோசர் எனப் பாராட்டப்பட்டுள்ளர். எனவே இவனைச் சேரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த கோசர்குடித் தலைவன் எனலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===பாயல் கோ===&lt;br /&gt;
பாயல் மலைப்பகுதியை ஆண்டுவந்ததால் இவன் பாயல் கோ எனப்பட்டான்.&lt;br /&gt;
====கொடை====&lt;br /&gt;
பாணர்கள் சீறியாழை மீட்டிக்கொண்டு கோழி கூவும் வைகறைப் பொழுதில் இவனைப் பாடுவர்களாம். இவன் அவர்களின் அழுக்குப் படிந்த ஆடைகளை நீக்கித் தான் அணிந்திருப்பது போன்ற ஆடைகளை உடுத்திவிடுவானாம். நிழலைக் காட்டும் கண்ணாடி போன்ற தேறலைப் பருகத் தருவானாம். நல்ல அரிசிச் சோற்றையும் கருணைக் கிழங்குக் குழம்பையும் வயிறார ஊட்டி மகிழ்வானாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
===செந்தமிழ்===&lt;br /&gt;
நகைவர், பகைவர் என்னும் சொற்கள் முறையே நண்பர்களையும், பகைவர்களையும் குறிக்கும் வகையில் இப் புலவரால் கையாளப்பட்டுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>160.83.36.132</name></author>
	</entry>
</feed>