<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=120.56.167.69</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=120.56.167.69"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/120.56.167.69"/>
	<updated>2026-06-04T01:32:45Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88)&amp;diff=418990</id>
		<title>நெய்தல் (திணை)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88)&amp;diff=418990"/>
		<updated>2024-09-07T13:57:19Z</updated>

		<summary type="html">&lt;p&gt;120.56.167.69: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;நெய்தல் நிலம்&#039;&#039;&#039; என்பது பண்டைத் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் [[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஒன்றாகும்.&amp;lt;ref&amp;gt;{{cite web|url=http://www.tamilvu.org/courses/diploma/c021/c0214/html/c0214112.htm|title=ஐந்திணை}}&amp;lt;/ref&amp;gt; கடலும் [[கடல்]] சார்ந்த இடங்களும் &#039;&#039;நெய்தல்&#039;&#039; என அழைக்கப்படுகின்றன. &amp;quot;வருணன் மேய பெருமணல் உலகமும்&amp;quot; எனத் [[தொல்காப்பியம்]] இதுபற்றிக் கூறுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[நெய்தல் மலர்|நெய்தல் மலரில்]] உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர், நெல்வயலில் பூக்கும் நன்னீர் மலர் என இருவகை உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
தும்பை மலர்:&lt;br /&gt;
&lt;br /&gt;
இம்மலர் பற்றி புறப்பொருள் வெண்பாமாலை என்கிற நூலில், கடும்போர் புரிவோர் தும்பை மலரை மாலையாகத் தொடுத்து அம்மலரைச் சூடி போர் செய்துள்ளனர் எனக் குறிப்பிடுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இம்மலர் மிகச்சிறிய வடிவத்தைக் கொண்ட வெண்மையான மலர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இம்மலர் விநாயகருக்கு உகந்த மலராகக் கருதப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நெய்தல் நிலத்தின் பொழுதுகள் ==&lt;br /&gt;
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும் நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
== நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள் ==&lt;br /&gt;
* &#039;&#039;தெய்வம்&#039;&#039;: [[வருணன்]]&lt;br /&gt;
* &#039;&#039;தலைமக்கள்&#039;&#039;: சேர்ப்பன் &amp;lt;ref&amp;gt;{{Cite web |url=http://www.tamilvu.org/courses/degree/d021/d0211/html/d0211204.htm |title=TVU- |date=2021-08-17 |website=www.tamilvu.org |access-date=2021-08-17}}&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
* &#039;&#039;குடிமக்கள்&#039;&#039;: நுளைச்சி, நுளையர், [[பரதவர்]], பரத்தியர், வலையர், வலைச்சியர் {{cn}}, வலைச்சியர்{{cn}}&lt;br /&gt;
* &#039;&#039;பறவைகள்&#039;&#039;: கடற்காகம், நீர்ப்பறவை{{cn}}&lt;br /&gt;
* &#039;&#039;விலங்குகள்&#039;&#039;: [[சுறா]], [[முதலை]]{{cn}}&lt;br /&gt;
* &#039;&#039;மரங்கள்&#039;&#039;: [[அலையாத்தித் தாவரங்கள்|கண்டல்]]{{cn}}, [[புன்னை]], [[ஞாழல்]]&lt;br /&gt;
* &#039;&#039;மலர்கள்&#039;&#039;: [[நெய்தல் மலர்|நெய்தல்]], [[தாழை]], [http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 கடம்பு]&lt;br /&gt;
* &#039;&#039;பண்&#039;&#039;: செவ்வழிப் பண்&lt;br /&gt;
* &#039;&#039;யாழ்&#039;&#039;: விளரி [[யாழ்]]&lt;br /&gt;
* &#039;&#039;பறை&#039;&#039;: மீன்கோட் பறை, நாவாய்ப் பம்பை&lt;br /&gt;
* &#039;&#039;தொழில்&#039;&#039;: [[மீன் பிடித்தல்]], மீன் உலர்த்தல், [[உப்பு]] உணக்கல், [[உப்பு விற்றல்]]{{cn}}, கடல்கடந்த வணிகம்{{cn}}, [[முத்துக் குளித்தல்]]{{cn}}, கடல் ஆடுதல்&lt;br /&gt;
* &#039;&#039;உணவு&#039;&#039; : [[மீன்]], உப்பு விற்றுப் பெற்ற உணவுப் பொருள்&lt;br /&gt;
* &#039;&#039;நீர்  நிலை&#039;&#039; : [[கேணி]], [[கடல்]]{{cn}}&lt;br /&gt;
* &#039;&#039;ஊர்&#039;&#039;: பாக்கம், பட்டினம்&lt;br /&gt;
&lt;br /&gt;
== நெய்தல் நிலத்தின் உரிப்பொருட்கள் ==&lt;br /&gt;
* &#039;&#039;அக ஒழுக்கம்&#039;&#039; : இரங்கல்&lt;br /&gt;
* &#039;&#039;புற ஒழுக்கம்&#039;&#039; : [[தும்பைத் திணை|தும்பை]]&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Ref list}}&lt;br /&gt;
&lt;br /&gt;
{{தமிழர் நிலத்திணைகள்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழர் நிலத்திணைகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகப்பொருள் திணைகள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>120.56.167.69</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=318620</id>
		<title>கலைக்கோட்டு முனிவர்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=318620"/>
		<updated>2024-09-07T13:44:53Z</updated>

		<summary type="html">&lt;p&gt;120.56.167.69: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;[[File:Rishyashringa Lured into Anga Desha by Dancing Girls.jpg|thumb|நடனப் பெண்களால் ஈர்க்கப்பட்ட கலைகோட்டு முனிவர் அங்க நாட்டில் கால் பதித்தல்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;&#039;கலைகோட்டு முனிவர்&#039;&#039;&#039; என்பவர் பிறக்கும் போதே தலையில் மான் கொம்புகளுடன் பிறந்தவர். [[விபாண்டகர்|விபாண்டக]] முனிவருக்கும், [[தேவ உலகம்|தேவ லோக]] நடனப் பெண்  [[ஊர்வசி (அரம்பையர்)|ஊர்வசிக்கும்]] பிறந்தவர் ஆன இவருக்கு ரிஷ்யசிருங்கர் என்ற மரு பெயரும் உடையவர் ஆவார். தன் தந்தை மற்றும் தாய் மூலம் வேத சாத்திரங்கள் மற்றும் யோகம் பயின்றவர். காட்டில் பெண்கள் சகவாசம் அறியாது வளர்க்கப்பட்டவர் அதற்கு பிறகு தான் அவர் பெண்களை கண்டு [[சாந்தா, இராமாயணம்|சாந்தவை]] மணந்தார்.&amp;lt;ref&amp;gt;{{Cite web|url=http://www.valmikiramayan.net/bala/sarga9/bala_9_prose.htm|title=Valmiki Ramayana - Bala Kanda|website=www.valmikiramayan.net|access-date=2024-09-07}}&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;http://www.valmikiramayan.net/bala/sarga9/bala_9_prose.htm&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==புராண வரலாறு==&lt;br /&gt;
அங்க நாட்டில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து மழைபெய்யாமல் போனதால் மக்கள் பஞ்சத்தாலும், வறட்சியாலும், பட்டினியாலும் வாடினர். கலைக்கோட்டு முனிவர், அங்கநாட்டில் கால் வைத்தால், நாட்டில் மழை பொழியும் என்று  அரசகுரு யோசனை கூறினார். அங்க நாட்டு மன்னர் ரோமபாதர், தன் மகள் சாந்தாவையும் அவள் தோழியரையும் கலைக்கோட்டு முனிவரை அங்கநாட்டிற்கு வரவழைக்க அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைக்கோட்டு முனிவரின் தந்தை கானகத்தில் இல்லாத நேரம் பார்த்து, பெண்கள் வாசம் அறியாத கலைக்கோட்டு முனிவரை அணுகி பல நாட்கள் பேசிப் பழகினர். சில நாட்கள் கழித்து, கலைக்கோட்டு முனிவரை ஒரு படகில் அமர்த்தி, அங்க நாட்டிற்கு வரவழைத்தனர். முனிவர் அங்கநாட்டில் காலடி எடுத்து வைத்ததும் பெரு மழை பெய்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலைக்கோட்டு முனிவரை நகரத்திற்கு வரவேற்ற அரசன், முனிவரின் தலைமையில் ஒரு மாபெரும் யாகம் நடத்தினார். யாகத்தின் முடிவில் அரசன், தன் மகள் [[சாந்தா, இராமாயணம்|சாந்தாவை]] கலைக்கோட்டு முனிவருக்கு மணமுடித்து வைத்தார். முனிவரின் வருகையால் அங்க நாட்டில் தொடர்ந்து மழை பெய்து செழித்தது.&amp;lt;ref&amp;gt;[http://www.gutenberg.org/files/24869/24869-h/24869-h.html#toc21  Canto IX. Rishyasring. Page 016]&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
===புத்திர வேள்வி ===&lt;br /&gt;
தசரதனின் வேண்டுகோளுக்கு ஏற்ப, கலைக்கோட்டு முனிவர், தசரதனுக்கு புத்திரகாமேஷ்டி வேள்வி செய்தார். வேள்வியின் மூலம் [[கோசலை]]க்கு [[இராமர்|இராமரும்]], [[சுமித்திரை]]க்கு [[இலட்சுமணன்]] மற்றும் [[சத்துருக்கன்|சத்துருக்கனும்]], [[கைகேயி]]க்கு [[பரதன் (இராமாயணம்)|பரதனும்]] பிறந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
==மேற்கோள்கள்==&lt;br /&gt;
&amp;lt;references/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வெளி இணைப்புகள்==&lt;br /&gt;
* [http://www.shringirishi.org/Home.aspx Shringirishi.org] {{Webarchive|url=https://web.archive.org/web/20121103034423/http://www.shringirishi.org/Home.aspx |date=2012-11-03 }}&lt;br /&gt;
* [http://www.valmikiramayan.net/bala/sarga9/bala_9_prose.htm Translation of Bala Kanda in Rāmāyaṇa, Sarga 9 by Desiraju Hanumanta Rao]&lt;br /&gt;
*[http://temple.dinamalar.com/news_detail.php?id=1643 ரிஷ்ய சிருங்கர்-தினமலர்]&lt;br /&gt;
*[http://nationalviews.com/shanta-ram-sister-facts-ramayana-story  Know All about Shanta – Lord Ram’s Elder Sister! ]&lt;br /&gt;
 {{இராமாயணம்}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:முனிவர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>120.56.167.69</name></author>
	</entry>
</feed>