<?xml version="1.0"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
	<id>https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=120.56.103.248</id>
	<title>தமிழர்விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
	<link rel="self" type="application/atom+xml" href="https://wiki2.tamilar.wiki/w/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=120.56.103.248"/>
	<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/120.56.103.248"/>
	<updated>2026-06-02T08:39:56Z</updated>
	<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
	<generator>MediaWiki 1.43.6</generator>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE&amp;diff=376258</id>
		<title>ஜட்கா</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE&amp;diff=376258"/>
		<updated>2025-02-02T08:05:36Z</updated>

		<summary type="html">&lt;p&gt;120.56.103.248: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&#039;&#039;&#039;ஜட்கா&#039;&#039;&#039;, அல்லது &#039;&#039;&#039;ஜடகா&#039;&#039;&#039; ( &#039;&#039;Jhatka&#039;&#039;, or &#039;&#039;Jhataka&#039;&#039;) என்பது சீக்கிய சமயத்தவரால் வாள் அல்லது கோடரியால் ஒரே வெட்டில் கொல்லப்பட்ட விலங்கின் இறைச்சியாகும். இதில் ஒரே வெட்டில் விலங்கு கொல்லப்படுவதால் அந்த விலங்குக்கு வலி தெரிவதற்கு முன்பே இறந்துவிடும். இந்த வகையில் கொல்லப்படும் விலங்கின் இறைச்சியை பெரும்பாலான [[சீக்கியர்]]களும், இறைச்சி உட்கொள்ளும் [[பௌத்தம்|பௌத்தர்களும்]] விரும்புகின்றனர். மேலும் இந்த முறையில் கசாப்பு செய்வதற்காக விலங்குகளை கொல்வதற்கு முன் அந்த விலங்கு பயப்படவோ அசையவோ கூடாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
== சொற்பிறப்பியல் ==&lt;br /&gt;
&#039;&#039;ஜட்கா&#039;&#039; ({{Lang-pa|ਝਟਕਾ}}, {{Lang-hi|झटका}}, [[உருது]]: جھٹکا) என்ற சொல் &#039;&#039;ஜட்டிதி&#039;&#039;  ({{Lang-sa|झटिति}}) என்ற சொல்லில் இருந்து  அதாவது &amp;quot;உடனடியாக, விரைவாக, ஒரே நேரத்தில்&amp;quot; என்பது பொருளாகும்.&amp;lt;ref&amp;gt;{{Cite web|title=Jhatiti, Jhaṭiti: 10 definitions|url=https://www.wisdomlib.org/definition/jhatiti|access-date=10 November 2022|language=en|date=24 March 2019}}&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref name=&amp;quot;Fieldhouse30&amp;quot;&amp;gt;{{Cite book|title=Food, Feasts, and Faith: An Encyclopedia of Food Culture in World Religions|url=https://books.google.com/books?id=P-FqDgAAQBAJ}}, &#039;&#039;&#039;Quote:&#039;&#039;&#039; &amp;quot;Jhatka, which comes from the Sanskrit word &#039;&#039;jhatiti&#039;&#039; meaning &amp;quot;at once&amp;quot;, is a method of slaughter in which a single rapid jerk or blow to the head is believed to produce the least amount of suffering for the animal. (...) Unlike in Islam, there is no religious ritual that accompanies the killing.&amp;quot;&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== சீக்கிய சமயத்தில் முக்கியத்துவம் ==&lt;br /&gt;
[[படிமம்:Depiction_of_a_jhatka_slaughter_by_Guru_Gobind_Singh_and_his_Sikhs_to_formalize_the_establishment_of_the_Khalsa_order_in_Anandpur_in_the_year_1699,_circa_late_19th_century.jpg|thumb| 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், [[கால்சா|கல்சா பந்த்தை]] முறைப்படுத்துவதற்காக 1699 இல் [[அனந்த்பூர் சாஹிப்|ஆனந்த்பூரில்]] [[குரு கோவிந்த் சிங்]] நடத்திய &#039;&#039;ஜாட்கா&#039;&#039; கொலையின் சித்தரிப்பு]]&lt;br /&gt;
அனைத்து சீக்கியர்களும் இந்த பாணியில் கொல்லப்படும் இறைச்சியை உண்ணும் பழக்கத்தை கடைப்பிடிக்கவில்லை என்றாலும், இவ்வாறான இறைச்சியையே உண்ணுமாறு பத்து சீக்கிய குருக்களால் வலியுறுத்தபபட்டதாக  பெரும்பாலான சீக்கியர்களுக்கு நன்கு அறிவுறுத்தபடுகிறது:&lt;br /&gt;
{{Quote|சீக்கிய பாரம்பரியத்தின் படி, ஒரே வெட்டில் ஆயுதத்தால் கொன்று பெறப்படும் இறைச்சி மட்டுமே மனித உணவுக்கு ஏற்றது. [[குரு கோவிந்த் சிங்]] இந்த அம்சத்தைப் பற்றி ஒரு தீவிரமான பார்வையைக் கொண்டிருந்தார். எனவே, இறைச்சியை உணவாக உண்பதை அனுமதித்த அவர், இந்த பரிகாரத்திற்கு பலியிடுதல் என்ற கோட்பாட்டை மறுத்தார். அதன்படி, இறைச்சியை தங்கள் உணவின் ஒரு பகுதியாக கொள்ள ஆர்வமுள்ள சீக்கியர்களுக்கு ஜாட்கா இறைச்சியை கட்டாயமாக்கினார்.|எச்.எஸ். சின்கா|&#039;&#039;சீக்கியம், ஒரு முழுமையான அறிமுகம்&#039;&#039;&amp;lt;ref&amp;gt;HS Singha (2009), Sikhism: A Complete Introduction, Hemkunt Press, {{ISBN|978-8170102458}}, pages 81-82&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref name=&amp;quot;auto&amp;quot;&amp;gt;{{Cite book|url=https://books.google.com/books?id=6xtBDwAAQBAJ&amp;amp;pg=PT185|title=India and Its Visual Cultures: Community, Class and Gender in a Symbolic Landscape|first1=Uwe|last1=Skoda|first2=Birgit|last2=Lettmann|date=October 30, 2017|publisher=SAGE Publishing India|isbn=9789386446695|via=Google Books}}&amp;lt;/ref&amp;gt;&amp;lt;ref&amp;gt;{{Cite book|last=Chandar|first=Y. Udaya|url=https://books.google.com/books?id=sJLSDwAAQBAJ&amp;amp;q=jhatka%20hindus&amp;amp;pg=PT342|title=The Strange Compatriots for Over a Thousand Years|date=2020-02-25|publisher=Notion Press|isbn=978-1-64760-859-0|language=en}}&amp;lt;/ref&amp;gt;}}&lt;br /&gt;
அதிகாரப்பூர்வ [[கால்சா|கல்சா நடத்தை விதிகள்]] மற்றும் சீக்கிய ரெஹாத் மரியதாவில் கூறப்பட்டுள்ளபடி, யூதர்கள் அனுசரிக்கும் கஷ்ருத் இறைச்சி, முசுலிம்கள் அனுசரிக்கும் [[அலால்]] இறைச்சி போன்றவற்றை குத்தா இறைச்சி என்ற பெயரில் சீக்கியத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் சீக்கியர்கள் ஜாட்கா வகை இறைச்சியை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறார்கள். &amp;lt;ref&amp;gt;Singh, I. J., Sikhs and Sikhism {{ISBN|81-7304-058-3}} &amp;quot;And one Semitic practice clearly rejected in the Sikh code of conduct is eating flesh of an animal cooked in ritualistic manner; this would mean kosher and halal meat. The reason again does not lie in religious tenet but in the view that killing an animal with a prayer is not going to ennoble the flesh. No ritual, whoever conducts it, is going to do any good either to the animal or to the diner. Let man do what he must to assuage his hunger. If what he gets, he puts to good use and shares with the needy, then it is well used and well spent, otherwise not.&amp;quot;&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&#039;&#039;ஜட்கா கர்ணா&#039;&#039; அல்லது &#039;&#039;ஜாட்கவுண்ட்&#039;&#039; என்பது விலங்கின் தலையை எந்த ஒரு [[ஆயுதம்|ஆயுதத்தாலும்]] ஒரே வெட்டில் வெட்டிக் கொல்வதைக் குறிக்கிறது. இவ்வாறு ஒரு விலங்கைக் கொல்லுவது என்பது அதற்கு குறைந்தபட்ச துன்பத்தையே ஏற்படுத்தும் என்பதாகும். &amp;lt;ref name=&amp;quot;Fieldhouse30&amp;quot;&amp;gt;{{Cite book|title=Food, Feasts, and Faith: An Encyclopedia of Food Culture in World Religions|url=https://books.google.com/books?id=P-FqDgAAQBAJ}}, &#039;&#039;&#039;Quote:&#039;&#039;&#039; &amp;quot;Jhatka, which comes from the Sanskrit word &#039;&#039;jhatiti&#039;&#039; meaning &amp;quot;at once&amp;quot;, is a method of slaughter in which a single rapid jerk or blow to the head is believed to produce the least amount of suffering for the animal. (...) Unlike in Islam, there is no religious ritual that accompanies the killing.&amp;quot;&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியாவின்]] போது, சீக்கியர்கள் ஜாட்கா வழியில் விலங்குகளைக் கொல்வதற்கான தங்கள் உரிமையை உறுதிப்படுத்தத் தொடங்கினர்.  சிறைகளில் ஜட்கா இறைச்சி அனுமதிக்கப்படாதபோது, [[அகாலி இயக்கம்|அகாலி இயக்கத்தில்]] சீக்கியர்கள் தங்கள்  இந்த உரிமையைப் பெற வன்முறைகளையும் போராட்டங்களையும் நாடினர். 1942 இல் [[பஞ்சாப் பகுதி|பஞ்சாபில்]] [[சிரோமணி அகாலி தளம்|அகாலிகளுக்கும்]] முஸ்லீம் யூனியனிஸ்ட் அரசாங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையில் சீக்கியர்கள் ஜாட்கா இறைச்சியைத் தொடர வேண்டும் என்பதும் இருந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஹஸூர் சாஹிப் நாந்தேட் மற்றும் பல சீக்கிய குருத்வாராக்களில் [[ஓல்லா மொகல்லா]] மற்றும் [[வைசாக்கி]] உள்ளிட்ட சீக்கிய சமயப் பண்டிகைகளில், குருத்வாராவுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் ஜட்கா இறைச்சி &amp;quot;மகாபிரசாதமாக&amp;quot; வழங்கப்படுகிறது. &amp;lt;ref name=&amp;quot;Mahaprashad&amp;quot;&amp;gt;&#039;&#039;&amp;quot;The most special occasion of the Chhauni is the festival of Diwali which is celebrated for ten days. This is the only Sikh shrine at Amritsar where Maha Prasad (meat) is served on special occasions in Langar&amp;quot;,&#039;&#039; The Sikh review, Volume 35, Issue 409 - Volume 36, Issue 420, Sikh Cultural Centre, 1988&amp;lt;/ref&amp;gt; சீக்கிய குருத்வாராக்களில் லாக்டோ-சைவ [[லங்கர் (சீக்கியம்)|லங்கர்]] மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று நம்பும் நவீன சீக்கியப் பிரிவுகளால் இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படுகிறது. &amp;lt;ref name=&amp;quot;Mahaprashad&amp;quot; /&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
== மேற்கோள்கள் ==&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சீக்கியப் பண்பாடு]]&lt;/div&gt;</summary>
		<author><name>120.56.103.248</name></author>
	</entry>
	<entry>
		<id>https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE&amp;diff=351809</id>
		<title>சரபா</title>
		<link rel="alternate" type="text/html" href="https://wiki2.tamilar.wiki/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE&amp;diff=351809"/>
		<updated>2025-02-02T05:15:24Z</updated>

		<summary type="html">&lt;p&gt;120.56.103.248: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;{{தகவற்சட்டம் சிவமூர்த்தம்| &amp;lt;!--விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--&amp;gt;&lt;br /&gt;
  படிமம்          = சரபேஸ்வர மூர்த்தி.jpg&lt;br /&gt;
| படிம_தலைப்பு   = &lt;br /&gt;
| சிவ மூர்த்தம்    = சரபேசுவரர்&lt;br /&gt;
| தேவநாகரி       = &lt;br /&gt;
| கன்னடம்       =&lt;br /&gt;
| பாளி           =        | தமிழ்            =&lt;br /&gt;
| வேறு பெயர்    =நடுக்கந்தீர்த்த பெருமான், சிம்மக்ன மூர்த்தி, சிம்மஹாரி, நரசிம்ம சம்ஹார மூர்த்தி, ஆகாச பைரவர், சரபர், சிம்புள் &lt;br /&gt;
| மூர்த்த வகை    = [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|64 சிவ வடிவங்கள்]]&lt;br /&gt;
| விளக்கம்         =திருமாலின் நரசிம்ம அவதாரத்தை கொன்ற வடிவம் &lt;br /&gt;
| அடையாளம்      =       | துணை         = &lt;br /&gt;
| இடம்           = [[கைலாயம்]]&lt;br /&gt;
| மந்திரம்         = &lt;br /&gt;
| ஆயுதம்         = &lt;br /&gt;
| வாகனம்         = [[நந்தி தேவர்]]&lt;br /&gt;
| கிரகம்            =&lt;br /&gt;
}}&#039;&#039;&#039;சரபேசுவரர்&#039;&#039;&#039; என்பது அறுபத்து நான்கு [[அறுபத்து நான்கு சிவவடிவங்கள்|சிவ உருவத்திருமேனிகளில்]] ஒன்றாக [[சைவ சமயம்|சைவர்களால்]] வணங்கப்படும் வடிவமாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
உத்திர காமிகாகமம் இந்த வடிவத்தினை ஆகாச பைரவர் என்று கூறுகிறது.&amp;lt;ref&amp;gt;[சிந்தை நிறைக்கும் சிவவடிவங்கள் - பக்கம் 231]&amp;lt;/ref&amp;gt; தத்வநிதி சிற்பநூல் இவ்வடிவத்திற்கு 32 கைகள் இருப்பதாக கூறுகிறது. இவர் [[பார்வதி|பார்வதியை]] [[துர்க்கை|துர்க்கை]] என்னும் உருவத்தை அனைத்தவாறு இருப்பார். இந்த வடிவத்தின் துணையாக [[பார்வதி|பார்வதியின்]] ஒரு வடிவமாக ஹாரிப்ரணாசினி விளங்குகிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[வியாசர்]] இந்த மூர்த்தியை பரிகாரமற்ற துன்பத்திற்கும், நோய்களுக்கும், விஷபயம் மற்றும் பூத பிரேத உபாதைகள் ஆகியவற்றுக்கு வணங்கலாம் என்று கூறுகிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
==வேறு பெயர்கள்==&lt;br /&gt;
* நடுக்கந்தீர்த்த பெருமான்&lt;br /&gt;
* சிம்மக்ன மூர்த்தி&lt;br /&gt;
* சிம்மஹாரி&lt;br /&gt;
* நரசிம்ம சம்ஹார மூர்த்தி &lt;br /&gt;
* ஆகாச பைரவர்&lt;br /&gt;
* சரபர்&lt;br /&gt;
*சிம்புள் &lt;br /&gt;
&lt;br /&gt;
==தோற்றம்==&lt;br /&gt;
[[படிமம்:சிம்மக்ன மூர்த்தி.jpg|thumb|300px|சரப மூர்த்தியின் ஓவியம்]]&lt;br /&gt;
சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின்  இருபுறங்களில் [[இறக்கை|இறக்கைகளும்]], [[சிங்கம்|சிங்கத்தினைப்]] போல் நீண்ட வாலும், [[கருடன்|கருடனைப்]] போன்ற மூக்கும், [[யானை|யானையைப்]] போன்ற கண்களும், கோரப் பற்களும், [[யாளி|யாளியைப்]] போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்.&amp;lt;ref&amp;gt;http://temple.dinamalar.com/news_detail.php?id=3674 சரபேசுவரர் யார்?&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==வடிவங்கள்==&lt;br /&gt;
===லிங்க சரபேசுவரர்===&lt;br /&gt;
[[காஞ்சிபுரம்]] அருகிலுள்ள தாமல் நகரில் லிங்க உருவத்தில் சரபேசுவரர் உள்ளார். வேறு எங்கும் இவ்வாறு லிங்க சரபேசுவரர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.&amp;lt;ref&amp;gt;http://origin-www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2318&amp;amp;cat=3{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot}}லிங்க சரபேசுவரர்&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==உருவக் காரணம்==&lt;br /&gt;
[[இரணியன்]] எனும் அசுரனைக் கொன்ற பின் [[விஷ்ணு|விஷ்ணுவின்]] அவதாரமான [[நரசிம்மர்|நரசிம்மருக்கு]] கோபம் தணியாமல் இருந்தது. அதைக் கண்டு நடுங்கிய தேவர்கள் தங்களைக் காக்கும்படி [[சிவன்|சிவனிடம்]] வேண்டிக் கொண்டார்கள். அவர்களை காக்க சிவன் எடுத்த அவதாரமே சரபேசுவரர் என்னும் வடிவம் ஆகும். சரபேசுவரர் நரசிம்மரை தன் நகங்களால் துண்டு துண்டாக வெட்டி போட்டு மற்றும் அவரின் வயிற்றை கிழித்து அவரின் குடல்கலை பிடிங்கி வெளியே வீசி விட்டு அவரை கொன்று விட்டு மற்றும் அவரின் தொலை உரித்து எடுத்து அதை ஆடையாக அணிந்து கொண்டு அவரை கொன்று விட்டார். பின்பு விஷ்ணு அவரின் சுய ருபத்தை எடுத்து [[திருப்பரமபதம்]] சென்றார் மேலும் சிவன் [[கைலாயம்]] சென்றார் மற்றும் உலகமும், தேவர்களும் அமைதி அடைந்தனர்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
==கோயில்கள்==&lt;br /&gt;
[[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள [[திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில்|திருபுவனம் கம்பகரேசுவரர் கோயிலில்]] சரபேசுவரருக்காக ஒரு தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள மூலவர் கம்பகரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதற்கு நடுக்கம் தீர்த்த பெருமான் என்று பொருளாகும்.&amp;lt;ref&amp;gt;http://temple.dinamalar.com/New.php?id=389 அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில்&amp;lt;/ref&amp;gt; திரிபுவன சக்கரவர்த்தி எனச் சிறப்புப் பெற்றிருந்த [[மூன்றாம் குலோத்துங்கச் சோழன்]] கட்டிய சிறப்பு மிக்க கோயில் திரிபுவனம் கம்பகரேசுவரர் கோயில். கம்பகரேசுவரர்த் தேவர்களின் நடுக்கம் தீர்த்த பெருமான் என்று போற்றுவர். இக்கோயிலின் முதன்மையான மூர்த்தி சிலை யாருடையது என்றால் சரபேசுவரர் உடையது தான் ஆகும். இவர் கட்டிய [[துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில்]], [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரமத்தில்]] அமைத்த [[சிதம்பரம் நடராசர் கோயில்|சிதம்பரம் நடராசர் கோயிலில்]] ஆகிய இடங்களிலும் சரபேசுவரர் திருவுருவங்கள் உள்ளன. ராஜ ராஜன் தேவி கட்டிய திரைலோக்கிய சுந்தரர் கோயிலிலும் ஒரு சரபேசுவரரை அமைத்தார். [[இலங்கை|இலங்கையின்]] [[மட்டக்களப்பு]] மாவட்டத்தில் [[முனைக்காடு]] கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் சிவ பூசைக்கு வருடம் ஒரு முறை தெய்வமுற்று ஆடுபவரில் மக்கள் நோய் அகற்ற முற்படுகிறார் மற்றும் அதை செய்து முடித்தார். இடங்களிலெல்லாம் சரபேசுவரரைப் போற்றும் பாடல்களைப் பாடவும், பூசனை வழிபாடுகள் நிகழ்த்தவும் [[பொது ஊழி|பொ.ஊ.]] 13 ஆம் நூற்றாண்டில் வழிவகை செய்தார். [[திருமலைநாதர்]] என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் சரபேஸ்வரர் குறித்து [[சரப புராணம்]] என்னும் தமிழ்நூலைப் பாடியுள்ளார்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
==சரப மூர்த்தியைப் போற்றும் பிற பாடல்கள்==&lt;br /&gt;
*[[திருமாளிகைத் தேவர்]] &lt;br /&gt;
:மடங்கலாய்க் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள்புரி அண்ணலே.&amp;lt;ref&amp;gt;[[திருவிசைப்பா]] பாடல். 10&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
*[[நம்பியாண்டார் நம்பி]] &lt;br /&gt;
:ஆகம் கனகனைக் கீறிய கோளாகி.&amp;lt;ref&amp;gt;கோயில் திருப்பண்ணியார் விருத்தம். 27&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
*[[நம்பியாண்டார் நம்பி]]&lt;br /&gt;
:இரணியனை நடுக்கிய மாநரசிங்கனை சிம்புள் அதாய் நரல, இடுக்கிய பாதன் தில்லை தொழாவிட்ட ஏழையரே.&amp;lt;ref&amp;gt;கோயில் திருப்பண்ணியார் விருத்தம். 36&amp;lt;/ref&amp;gt; &lt;br /&gt;
*காஞ்சி புராணம்&lt;br /&gt;
:செருக்கும் நரமடங்கல் ஆவி செகுத்துக் கொண்டு, ஒன்னார் குலங்கள் முழுது, அழித்த உடையான் சரப திருஉருவமே.&lt;br /&gt;
*[[சிவப்பிரகாசர்]]&lt;br /&gt;
:சிம்புளாய் மடங்கல் எறுழ்வலி கவர்ந்த திறனே.&amp;lt;ref&amp;gt;சோண சைவ மாலை, சிவபுண்ணியப் படலம்.&amp;lt;/ref&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
==கருவிநூல்==&lt;br /&gt;
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு. பதிப்பு 2005.&lt;br /&gt;
&lt;br /&gt;
==அடிக்குறிப்பு==&lt;br /&gt;
&lt;br /&gt;
{{Reflist}}&lt;br /&gt;
== மேலும் காண்க ==&lt;br /&gt;
* [[சிவன்]]&lt;br /&gt;
* [[சைவ சமயம்]]{{சிவ வடிவங்கள்}}[[பகுப்பு:சிவ உருவத்திருமேனிகள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சிற்பங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>120.56.103.248</name></author>
	</entry>
</feed>