பெரியநெசலூர் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
*உரை திருத்தம்*
(*உரை திருத்தம்*)
வரிசை 73: வரிசை 73:


==பெயர் காரணம்==
==பெயர் காரணம்==
நெசவுதொழில் அதிகம்  நடைபெற்றதாகவும் பெரிய நெசவலூர் பின்னர் பெரியநெசலூராக மருவியதாகவும் கூறப்படுகிறது.á
நெசவுதொழில் அதிகம்  நடைபெற்றதாகவும், பெரிய நெசவலூர் பின்னர் பெரியநெசலூராக மருவியதாகவும் கூறப்படுகிறது. கிராமத்தின் மேற்கே அமைந்துள்ள பெரிய ஏரியின் கரை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற காவல் தெய்வமாக விளங்கும் சூலப்பிடாரி மங்கமுத்தாயி அம்மன் ஆலயத்தை கிராம மக்கள்  2015ஆம் ஆண்டு புதிதாக புனரமைத்தபோது, மீன்களும் கொடிகளும் பொறிக்கப்பட்ட கற்தூண்களும், சிவலிங்கமும் கிடைத்துள்ளன. எனவே, இந்த பகுதி [[பாண்டியர்|பாண்டிய]] மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக கருதப்படுகிறது. கிராமத்தினர் சிவலிங்கத்தை பெரிய ஏரியின் கரையருகே தனியாக பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர்.
சான்றுகள் :
கிராமத்தின் மேற்கே அமைந்துள்ள பெரிய ஏரியின் கரை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற காவல் தெய்வமாக விளங்கும் சூலப்பிடாரி மங்கமுத்தாயி அம்மன் ஆலயத்தை கிராம மக்கள்  2015ஆம் ஆண்டு புதிதாக புனரமைத்தபோது மீன்கள் மற்றும் கொடிகள் பொறித்த கற்த்தூண்களும், சிவலிங்கமும் கிடைத்துள்ளன. எனவே இந்த பகுதி பாண்டிய மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக கருதப்படுகிறது. கிராமத்தினர் சிவலிங்கத்தை பெரிய ஏரியின் கரையருகே தனியாக பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர்.


==சான்றுகள்==
   {{Reflist}}
   {{Reflist}}


அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/49554" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி