பெரியநெசலூர் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→சான்றுகள்: பிரசித்தி பெற்ற சூல பிடாறி மங்கமுத்தாய் அம்மன் ஆலயம் 2015ம் ஆண்டு புனரமைப்பின் போத...) |
No edit summary |
||
வரிசை 75: | வரிசை 75: | ||
நெசவுதொழில் அதிகம் நடைபெற்றதாகவும் பெரிய நெசவலூரே பின்னர் பெரியநெசலூராக மருவியதாகவும் கூறப்படுகிறது. | நெசவுதொழில் அதிகம் நடைபெற்றதாகவும் பெரிய நெசவலூரே பின்னர் பெரியநெசலூராக மருவியதாகவும் கூறப்படுகிறது. | ||
கிராமத்தின் மேற்கே உள்ள பெரிய ஏறியின் கரை அருகே அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காவல் தெய்வம் சூலப்பிடாறி மங்க முத்தாய் அம்மன் ஆலயத்தை கிராம மக்கள் 2015ஆம் ஆண்டு புனரமைத்தபோது மீன்கள்.கொடிகள் பொறிக்கப்பட்ட கற்த்தூண்கள் கிடைத்துள்ளன. இப்பகுதி பாண்டிய மன்னனின் ஆட்சிக்குட்பட்டவையாக கருதப்படுகிறது. மேலும் இங்கு சிவன் ஆலயம் இருந்ததற்க்கான சான்றாக சிவலிங்கம் ஒன்றும் கிடைத்துள்ளது இதனை கிராம மக்கள் ஆலயத்தின் அருகே உள்ள பெரிய ஏறி கரையின் அருகே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். | |||