வ. ஐ. ச. ஜெயபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 37: வரிசை 37:
'''வ. ஐ. ச. ஜெயபாலன்''' (பிறப்பு: 13 திசம்பர் 1944) [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க [[எழுத்தாளர்|எழுத்தாளர்களுள்]] ஒருவர். பெருமளவு [[கவிதை|கவிதைகளையும்]] சில [[சிறுகதை|சிறுகதைகளையும்]] எழுதியுள்ளார். இவர் [[சமூகவியல்]] ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் [[வெற்றிமாறன்]] இயக்கத்தில் ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]'' (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]] பெற்றார்.
'''வ. ஐ. ச. ஜெயபாலன்''' (பிறப்பு: 13 திசம்பர் 1944) [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க [[எழுத்தாளர்|எழுத்தாளர்களுள்]] ஒருவர். பெருமளவு [[கவிதை|கவிதைகளையும்]] சில [[சிறுகதை|சிறுகதைகளையும்]] எழுதியுள்ளார். இவர் [[சமூகவியல்]] ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் [[வெற்றிமாறன்]] இயக்கத்தில் ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]'' (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருது]] பெற்றார்.


ஜெயபாலன் [[இலங்கை|இலங்கையில்]] [[யாழ்ப்பாணம்]] மாகாணம் [[உடுவில்]] கிராமத்தில் பிறந்தார். 1970களில் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார். தற்பொழுது நார்வே நாட்டின் தலைநகரான ஆசுலோவில் வசிக்கிறார்.  
ஜெயபாலன் [[இலங்கை|இலங்கையில்]] [[யாழ்ப்பாணம்]] மாகாணம் [[உடுவில்]] கிராமத்தில் பிறந்தார். 1970களில் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டதோடு பல அரசியல் செயற்பாடுகளிலும்  ஈடுபட்டார். தற்பொழுது நோர்வே  நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் வசிக்கிறார்.  


12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/1740" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி